Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிற்றுப் புண்கள் குணமடைய வேண்டுமா?
Page 1 of 1 • Share
வயிற்றுப் புண்கள் குணமடைய வேண்டுமா?
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் யோகா மற்றும்
உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள்
அறிவுறுத்துகின்றனர்.
காலை உணவை தவிர்க்க வேண்டாம் வெறும் வயிற்றில் டீ,
காஃபி குடிக்க வேண்டாம். ஒரே தடவை அதிகம் உண்ணுவதை
தவிர்த்து, பல தடவையாக உணவை பிரித்துக்
கொள்ளவும்.
இனிப்பு அமிலத்தை தூண்டும். அதேபோல், உப்பு, எண்ணெய்,
ஊறுகாய், தயிர் வறுத்த பொரித்த உணவுகள், புளி,
காரம் இவற்றை குறைக்கவும். பித்தத்தை போக்கும் உணவுகள்
நல்லது.
பச்சைக்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்வதன் மூலம் வயிற்றுப் புண்கள் குணமடையும்
என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிக அமிலம் சுரக்கும் கோளாறு உள்ளவர்களுக்கு இளநீர்
நல்லது. இளநீருடன் உள்ள வழுக்கை தேங்காயும் சேர்த்து
சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலர்ந்த, பெரிய கருப்பு திராட்சையுடன், சிறிய கடுக்காயை
சேர்த்து நசுக்கவும். சிறு உண்டையாக உருட்டி ஒரு நாளைக்கு
ஒன்று சாப்பிடவும்.
தனியாப்பொடி, சீரகப்பொடி, சர்க்கரை –
இவைகளை ஒரு தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொண்டு
கலக்கவும். இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் சுடு
நீரில் போட்டு, தினம் மூன்று வேளை குடிக்கவும்.
![வயிற்றுப் புண்கள் குணமடைய வேண்டுமா? 12295273_1643847452569515_6307577756815998607_n](https://scontent-mia1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12295273_1643847452569515_6307577756815998607_n.jpg?oh=638bfb4bd0b560489dd5c2024f9676e5&oe=56F088C3)
மருத்துவம்
உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள்
அறிவுறுத்துகின்றனர்.
காலை உணவை தவிர்க்க வேண்டாம் வெறும் வயிற்றில் டீ,
காஃபி குடிக்க வேண்டாம். ஒரே தடவை அதிகம் உண்ணுவதை
தவிர்த்து, பல தடவையாக உணவை பிரித்துக்
கொள்ளவும்.
இனிப்பு அமிலத்தை தூண்டும். அதேபோல், உப்பு, எண்ணெய்,
ஊறுகாய், தயிர் வறுத்த பொரித்த உணவுகள், புளி,
காரம் இவற்றை குறைக்கவும். பித்தத்தை போக்கும் உணவுகள்
நல்லது.
பச்சைக்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்வதன் மூலம் வயிற்றுப் புண்கள் குணமடையும்
என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிக அமிலம் சுரக்கும் கோளாறு உள்ளவர்களுக்கு இளநீர்
நல்லது. இளநீருடன் உள்ள வழுக்கை தேங்காயும் சேர்த்து
சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலர்ந்த, பெரிய கருப்பு திராட்சையுடன், சிறிய கடுக்காயை
சேர்த்து நசுக்கவும். சிறு உண்டையாக உருட்டி ஒரு நாளைக்கு
ஒன்று சாப்பிடவும்.
தனியாப்பொடி, சீரகப்பொடி, சர்க்கரை –
இவைகளை ஒரு தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொண்டு
கலக்கவும். இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் சுடு
நீரில் போட்டு, தினம் மூன்று வேளை குடிக்கவும்.
![வயிற்றுப் புண்கள் குணமடைய வேண்டுமா? 12295273_1643847452569515_6307577756815998607_n](https://scontent-mia1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12295273_1643847452569515_6307577756815998607_n.jpg?oh=638bfb4bd0b560489dd5c2024f9676e5&oe=56F088C3)
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிற்றுப் புண்கள் குணமடைய வேண்டுமா?
எளிய மருத்தவக் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
![-](https://2img.net/i/empty.gif)
» குதிகால் வலி குணமடைய...
» மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?
» குழந்தைக்கு வயிற்றுப் போக்கா?
» வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் கோவைக்காய் . . .
» வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் உணவுகள்!!!
» மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?
» குழந்தைக்கு வயிற்றுப் போக்கா?
» வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் கோவைக்காய் . . .
» வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் உணவுகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|