Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காடும் காடர்களும்
Page 1 of 1 • Share
காடும் காடர்களும்
ஐயா வணக்கம்.
நான் பணியாற்றும் கல்லூரியில் என் துறையில் இரண்டாமாண்டு தமிழிலக்கியம் பயிலும் மாணவி பெயர் து. சரண்யா. அவர் வால்பாறையில் உள்ள வில்லோனி நெடுங்குன்றத்தின் பழங்குடியினப் பெண். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் காட்டிற்குள் சென்று களப்பணியை மேற்கொண்டிருக்கின்றேன். பின்னாளில் அத்தொடர்பு பணிமாறுதல் காரணமாக விட்டுப் போயிற்று. தற்பொழுது மீண்டும் வால்பாறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் துறையிலேயே அப்பழங்குடியினப்பெண்ணும் படிப்பதால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது எனக்கு எளிதாக இருக்கின்றது. ஆதலின் சரண்யாவின் துணையுடன் அம்மக்களின் வாழ்க்கையைத் தங்கள் இதழில் வெளியிட விரும்புகிறேன்.
தகவல்களைத் திரட்டி முறைப்படுத்தி எழுதுவது நானாக இருந்தாலும் தகவல்களை முழுமையாக எனக்குத் தருவது மாணவி சரண்யாதான். ஆதலின் அவள் பெயரும் இடம்பெறவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே இப்படி இருவர் இணைந்து எழுதுவதற்கும் அனுமதி தருமாறு தங்களை இதன்வழி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
நான் பணியாற்றும் கல்லூரியில் என் துறையில் இரண்டாமாண்டு தமிழிலக்கியம் பயிலும் மாணவி பெயர் து. சரண்யா. அவர் வால்பாறையில் உள்ள வில்லோனி நெடுங்குன்றத்தின் பழங்குடியினப் பெண். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் காட்டிற்குள் சென்று களப்பணியை மேற்கொண்டிருக்கின்றேன். பின்னாளில் அத்தொடர்பு பணிமாறுதல் காரணமாக விட்டுப் போயிற்று. தற்பொழுது மீண்டும் வால்பாறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் துறையிலேயே அப்பழங்குடியினப்பெண்ணும் படிப்பதால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது எனக்கு எளிதாக இருக்கின்றது. ஆதலின் சரண்யாவின் துணையுடன் அம்மக்களின் வாழ்க்கையைத் தங்கள் இதழில் வெளியிட விரும்புகிறேன்.
தகவல்களைத் திரட்டி முறைப்படுத்தி எழுதுவது நானாக இருந்தாலும் தகவல்களை முழுமையாக எனக்குத் தருவது மாணவி சரண்யாதான். ஆதலின் அவள் பெயரும் இடம்பெறவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே இப்படி இருவர் இணைந்து எழுதுவதற்கும் அனுமதி தருமாறு தங்களை இதன்வழி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
முனைவர் ப. குணசுந்தரி- புதியவர்
- பதிவுகள் : 10
Re: காடும் காடர்களும்
வணக்கம்.
என் பதிவிற்குத் தங்களிடமிருந்து எவ்விதத் தகவலும் இல்லை. இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது. தொடர்ந்து என் தகவல் தொகுப்பைத் தங்கள் மின்னிதழில் வெளியிடுவதா? அல்லது காத்திருப்பதா? பதில் பெற ஆவலாக இருக்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
என் பதிவிற்குத் தங்களிடமிருந்து எவ்விதத் தகவலும் இல்லை. இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது. தொடர்ந்து என் தகவல் தொகுப்பைத் தங்கள் மின்னிதழில் வெளியிடுவதா? அல்லது காத்திருப்பதா? பதில் பெற ஆவலாக இருக்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
முனைவர் ப. குணசுந்தரி- புதியவர்
- பதிவுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|