Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருச்சாத்தமங்கை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திருச்சாத்தமங்கை
திருச்சாத்தமங்கை
(கோயில்சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirusathamangai Temple
(கோயில்சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirusathamangai Temple
இறைவர் திருப்பெயர் : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.
தல மரம் : கொன்றை.
தீர்த்தம் : கோயிலுக்கு முன் உள்ள தீர்த்தம்; (இதன் மேற்பாதி
சந்திர தீர்த்தம் என்றும், கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம்
என்றும் சொல்லப்படுகிறது.)
வழிபட்டோர் : பிரமன், திருநீலநக்கர், திருஞானசம்பந்தர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - திருமலர்க் கொன்றைமாலை.
தல வரலாறு
- இவ்வூர் இன்று மக்கள் வழக்கில் கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
- ஊருக்கு 'சாத்தமங்கை' என்றும், கோயிலுக்கு 'அயவந்தீசம்' என்றும் பெயர்.
- பிரமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.
சிறப்புகள்
- இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.அவதாரத் தலம் : சாத்தமங்கை (கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்)
குருபூசை நாள் : வைகாசி - மூலம். - சோழர் காலக் கல்வெட்டில் இத்தலத்து இறைவன் 'அயவந்தி உடையார் ' என்று குறிக்கப்பட்டுள்ளார்.
- 'ருத்ர வியாமள தந்திர ' ஆமக முறைப்படி நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன.
அமைவிடம்
அ/மி. அயவந்தீசுவரர் திருக்கோயில்,சீயாத்தமங்கை (அஞ்சல்),
நன்னிலம் (வட்டம்).
தொலைபேசி : 04366 - 2700073, +91-98424 71582.
மாநிலம் : தமிழ் நாடு
திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1-கி. மீ. சென்று, 'கோயில் சீயாத்தமங்கை' என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1-கி. மீ. செல்ல வேண்டும். முதலில் வரும் ஊர்ப்பகுதி சீயாத்தமங்கையாகும். சற்று உள்ளே மேலும் சென்றால் கோயில் உள்ள பகுதியான 'கோயில் சீயாத்தமங்கை'யை அடையலாம்.
திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1-கி. மீ. சென்று, 'கோயில் சீயாத்தமங்கை' என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1-கி. மீ. செல்ல வேண்டும். முதலில் வரும் ஊர்ப்பகுதி சீயாத்தமங்கையாகும். சற்று உள்ளே மேலும் சென்றால் கோயில் உள்ள பகுதியான 'கோயில் சீயாத்தமங்கை'யை அடையலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திருச்சாத்தமங்கை
நல்லதொரு ஆன்மீக பதிவிற்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|