தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான் Empty மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Fri Jan 22, 2016 10:54 am

மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான் Hmjew_279227
துவட்டாத மேகக் கூந்தலின் காயாத நீர்த்துளி 
சில்லறையாய் மண்ணில் சிதறுகையில் மழைத்துளி 
** 
கைக்குள் பிடிபடாத கானல் நீர் மீன்களே! 
கடலில் சிந்தினால் அலையாகும் வலை மீன்களே! 
** 
வெள்ளித்துண்டுகள் போல் காட்சி தரும் மழையே! 
மின்சார வெள்ளத்தில் மிதக்கும் சிட்டுக்களின் மழையே! 
** 
மலர்கள் சிரித்து அமுதம் சிந்திடும் முத்தங்களின் மழையே! 
புல்லாங்குழல் இசையில் எட்டிபிடிக்கமுடியாத சத்தங்களின் மழையே! 
** 
நீலவானின் கருமேகக்கருவில் பிறந்த வான்மகளே வா வா வா 
தாகிக்கும் நோய்க்கு குளிரெனும் உடையால் குளங்கள் தா தா தா 
** 
புழுதிபடிந்த இயற்கையின் முகத்தை அழகுபடுத்தும் மழையே! 
அழுக்கடைந்த மனதையும் தூய்மைப்படுத்தி போவாயா மழையே! 
** 
என் உள்ளம் ஒரு படகில் மிதந்து போகிறது மழையே! 
அவள் இதய சமுத்திரத்தில் கரை சேர்த்திடு மழையே! 
** 
மார்கழியில் என்னவள் குளிக்கும் போது மென்சூடாகிடு மழையே! 
அவள் மஞ்சத்தில் என் பெயர் எழுதி காதலுக்கு உதவிசெய்திடு மழையே! 
** 
தூரதேச கவிஞர்களின் பேனாவுக்குள் மைநிரப்பி கொடுத்திடு மழையே! 
உரிமைக்காய் குரல் கொடுக்கும் உள்ளத்திற்கு பஞ்சம் வேண்டாம் மழையே! 
** 
முட்கள் மேல் நீ விழுந்தால் பூக்களுக்கும் காய்ச்சலடிக்கும் மழையே! 
எங்கள் வயிற்றில் அடித்தால் இந்த உலகும் தாங்குமா மழையே! 
** 
காகிதக்கப்பல் கட்டி நங்கூரமிட்டு பரிசுகள் தருகிறேன் மழையே! 
உதிரம் சிந்திய நினைவுகள் வாழும் செங்கல் வீட்டை கரைக்காதே மழையே! 
** 
என் எழுத்துக்களால் வீடு கட்டி உன்னில் நனைத்திட காத்திருக்கிறேன் மழையே! 
அழகுக்கு காதலனாகவும் ரசனைக்கு தோழனாகவும் வந்திடு மழையே! 
**
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான் Empty Re: மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்

Post by முரளிராஜா Sat Jan 23, 2016 10:52 am

என் எழுத்துக்களால் வீடு கட்டி உன்னில் நனைத்திட காத்திருக்கிறேன் மழையே! 
சிறப்பான கற்பனை 

வாழ்த்துக்கள் கவியே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum