Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உணவே மருந்து
Page 1 of 1 • Share
உணவே மருந்து
கண்களுக்கு கண்ணாடி போடாமல் இருக்க கேரட் அதிகமாக சாப்பிடவேண்டும். வயிற்றில் அமிலம் காரணமாக புளியேப்பம், பசி மந்தம் ஏற்பட்டால் கேரட்டை துருவி பச்சடி செய்து சாப்பிடலாம். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கேரட்டிற்கு உண்டு. தொற்று நோய் நமக்கு வராமல் தடுக்கிறது. சிறுநீர் சம்பந்தமான கோளாறுகளை சரிபடுத்தும் சக்தி கேரட்டிற்கு உள்ளது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவே மருந்து
நெல்லிக்காய் தயிர்பச்சடி
என்னென்ன தேவை?
தயிர் - 1 கப்,
பெரிய நெல்லிக்காய் - 10,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
நெல்லிக்காயை எண்ணெய் விட்டு, 10 நிமிடங்கள் நன்கு வதக்கவும். ஆறியதும் நெல்லிக் கொட்டையை எடுத்துவிட்டு நெல்லிக்காயை நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் நீர்விடாமல் அரைத்து உப்பு சேர்த்த தயிரில் கலக்கவும். இந்த நெல்லிக்காய் தயிர் பச்சடியை துவாதசி அன்று சாப்பிடுவார்கள். முதல் நாள் ஏகாதசி அன்று விரதம் இருந்ததால் ஏற்பட்ட பித்தம் இந்த தயிர் பச்சடியால் தீரும்.
என்னென்ன தேவை?
தயிர் - 1 கப்,
பெரிய நெல்லிக்காய் - 10,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
நெல்லிக்காயை எண்ணெய் விட்டு, 10 நிமிடங்கள் நன்கு வதக்கவும். ஆறியதும் நெல்லிக் கொட்டையை எடுத்துவிட்டு நெல்லிக்காயை நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் நீர்விடாமல் அரைத்து உப்பு சேர்த்த தயிரில் கலக்கவும். இந்த நெல்லிக்காய் தயிர் பச்சடியை துவாதசி அன்று சாப்பிடுவார்கள். முதல் நாள் ஏகாதசி அன்று விரதம் இருந்ததால் ஏற்பட்ட பித்தம் இந்த தயிர் பச்சடியால் தீரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவே மருந்து
வாழைத்தண்டு சாறு :
என்னென்ன தேவை?
வாழைத்தண்டு - 1 துண்டு,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
துருவிய கேரட் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 1,
மிளகு தூள் - ஒரு சிட்டிகை,
சோளம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வாழைத்தண்டில் நாரெடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு வெங்காயம், கேரட், சோளம் சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த வாழைத்தண்டை வடித்துச் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும் மிளகு தூள் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: ஆரோக்கியமானது. வயிற்றில் கல் இருந்தால் கரையும்.
என்னென்ன தேவை?
வாழைத்தண்டு - 1 துண்டு,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
துருவிய கேரட் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 1,
மிளகு தூள் - ஒரு சிட்டிகை,
சோளம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வாழைத்தண்டில் நாரெடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு வெங்காயம், கேரட், சோளம் சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த வாழைத்தண்டை வடித்துச் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும் மிளகு தூள் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: ஆரோக்கியமானது. வயிற்றில் கல் இருந்தால் கரையும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவே மருந்து
உடலுக்கு அழகை சேர்ப்பதோடு ஆரோக்கியத்தையும் தரும் திராட்சையின் அற்புதப் பலன்களை பற்றி பார்க்கலாம்.
* வெளியூர்களுக்கு சென்று வந்தாலே சிலருக்கு முடி செம்பட்டை நிறத்தில் மாறி, மென்மையை இழந்துவிடும். இதுபோன்ற நேரத்தில் முடியில் படியும் செம்பட்டையை நீக்கி, கூந்தலைப் பளபளப்பாக்குகிறது திராட்சை.
* கருநீலத் திராட்சையின் தோலை மட்டும் எடுத்து விழுதாக்குங்கள். வெந்தயத்தையும் கடலைப் பருப்பையும் முந்தின நாள் இரவே சம அளவு ஊற வைத்து, மறுநாள் அவற்றை நைசாக அரைத்து விழுதாக்குங்கள்.
இரண்டு விழுதையும் சம அளவு கலந்து, தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். தலைமுடியின் உண்மையான நிறம் திரும்புவதுடன், பளபளப்பும் அதிகரிக்கும். இதை பவுடராகவும் செய்து வைத்துக் கொள்ளலாம்.
திராட்சைத் தோலை உலர வைத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் வெந்தயப்பொடி, கடலைமாவு கலந்து வைத்துக் கொண்டால் தேவையான சமயத்தில் உபயோகிக்கலாம்.
* தலை முடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது திராட்சைக் கொட்டை. திராட்சைக் கொட்டைகளை உலர்த்தி பவுடராக்குங்கள். 50 கிராம் வெந்தயம், ஒரு டீஸ்பூன் மிளகு இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் 50 கிராம் திராட்சைக் கொட்டைப் பவுடரை சேருங்கள். நல்லெண்ணெயை காய்ச்சி, இந்தக் கலவையில் ஊற்றி பேஸ்ட்டாக குழையுங்கள். லேசான சூட்டில் தலைக்குத் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.
* தலைமுடியின் வறட்சியைப் போக்கி, மிருதுவாக்குகிறது. இந்த திராட்சைக் கொட்டைப் பவுடர் நல்லெண்ணெய், வெந்தயப்பொடி, திராட்சைக் கொட்டைப் பவுடர், கடலைமாவு இவற்றை சம அளவு கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிது கொதிக்கும் நீரை சேர்த்து பேஸ்ட்டாக்குங்கள். சீயக்காய்க்குப் பதிலாக இந்தப் பேஸ்ட்டை தலையில் நன்றாகத் தேய்த்து அலசுங்கள். வறண்ட கூந்தல், பஞ்சுபோல மிருதுவாவதுடன், பளபளப்பும் கூடும்.
* வெளியூர்களுக்கு சென்று வந்தாலே சிலருக்கு முடி செம்பட்டை நிறத்தில் மாறி, மென்மையை இழந்துவிடும். இதுபோன்ற நேரத்தில் முடியில் படியும் செம்பட்டையை நீக்கி, கூந்தலைப் பளபளப்பாக்குகிறது திராட்சை.
* கருநீலத் திராட்சையின் தோலை மட்டும் எடுத்து விழுதாக்குங்கள். வெந்தயத்தையும் கடலைப் பருப்பையும் முந்தின நாள் இரவே சம அளவு ஊற வைத்து, மறுநாள் அவற்றை நைசாக அரைத்து விழுதாக்குங்கள்.
இரண்டு விழுதையும் சம அளவு கலந்து, தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். தலைமுடியின் உண்மையான நிறம் திரும்புவதுடன், பளபளப்பும் அதிகரிக்கும். இதை பவுடராகவும் செய்து வைத்துக் கொள்ளலாம்.
திராட்சைத் தோலை உலர வைத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் வெந்தயப்பொடி, கடலைமாவு கலந்து வைத்துக் கொண்டால் தேவையான சமயத்தில் உபயோகிக்கலாம்.
* தலை முடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது திராட்சைக் கொட்டை. திராட்சைக் கொட்டைகளை உலர்த்தி பவுடராக்குங்கள். 50 கிராம் வெந்தயம், ஒரு டீஸ்பூன் மிளகு இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் 50 கிராம் திராட்சைக் கொட்டைப் பவுடரை சேருங்கள். நல்லெண்ணெயை காய்ச்சி, இந்தக் கலவையில் ஊற்றி பேஸ்ட்டாக குழையுங்கள். லேசான சூட்டில் தலைக்குத் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.
* தலைமுடியின் வறட்சியைப் போக்கி, மிருதுவாக்குகிறது. இந்த திராட்சைக் கொட்டைப் பவுடர் நல்லெண்ணெய், வெந்தயப்பொடி, திராட்சைக் கொட்டைப் பவுடர், கடலைமாவு இவற்றை சம அளவு கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிது கொதிக்கும் நீரை சேர்த்து பேஸ்ட்டாக்குங்கள். சீயக்காய்க்குப் பதிலாக இந்தப் பேஸ்ட்டை தலையில் நன்றாகத் தேய்த்து அலசுங்கள். வறண்ட கூந்தல், பஞ்சுபோல மிருதுவாவதுடன், பளபளப்பும் கூடும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவே மருந்து
இலைச்சாற்றில் ஆரோக்கியம் :
* அருகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும்.
* இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.
* வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.
* வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.
* புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.
* நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.
* துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.
* முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.
* அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.
* கடுக்காய் சாறு - கட்டுடலை கொடுக்கும்.
* முடக்கத்தான் சாறு - மூட்டுவலி போக்கும்.
* கல்யாண முருங்கை சாறு - உடலை குறைக்கும்.
* தூதுவளை சாறு - தும்மல், சளி எல்லாம் நீக்கும்.
* ஆடாதொடா சாறு - ஆஸ்துமா தொல்லை நீக்கும்.
* கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வை அதிகரிக்கும்.
* அருகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும்.
* இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.
* வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.
* வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.
* புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.
* நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.
* துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.
* முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.
* அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.
* கடுக்காய் சாறு - கட்டுடலை கொடுக்கும்.
* முடக்கத்தான் சாறு - மூட்டுவலி போக்கும்.
* கல்யாண முருங்கை சாறு - உடலை குறைக்கும்.
* தூதுவளை சாறு - தும்மல், சளி எல்லாம் நீக்கும்.
* ஆடாதொடா சாறு - ஆஸ்துமா தொல்லை நீக்கும்.
* கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வை அதிகரிக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவே மருந்து
மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.
வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவே மருந்து
கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட இரைப்பை வலிமை பெறும்; விக்கல் வராது. தொடர்ந்து விக்கல் ஏற்பட்டால் தண்ணீர் குடிக்கவும்; சீனி வாயிலிட்டு மெல்ல விழுங்கவும். அப்படியும் நிற்கவில்லை என்றால் மயிலிறகைச் சுட்டு அச்சாம்பலைத் தேனில் குழைத்துத் தருக. திப்பிலி இரசாயனம் ஒரு சிட்டிகையைத் தேனில் குழைத்தும் தரலாம். எதற்கும் நிற்காத விக்கலை ஒல்லியலில் (ஓமியோபதியில்) மேக் பாஸ் 6 நிறுத்தும். இது தாதுப்பு (பயோ கெமிக்கல்) மருந்தாகும். வெந்நீரில் 10 மாத்திரை இட்டு, 5 மணித்துளிக்கு ஒரு முறை கொடுக்க உடனே நிற்கும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவே மருந்து
மருதாணி இலை :
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.
மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.
சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும்.
ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.
இதேப்போல காலில் ஆணி ஏற்பட்டவர்கள் அந்த இடத்தில் நசுக்கிய பூண்டை வைத்துக் கட்டி வந்தாலும் குணம் கிடைக்கும்.
-dinakaran
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.
மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.
சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும்.
ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.
இதேப்போல காலில் ஆணி ஏற்பட்டவர்கள் அந்த இடத்தில் நசுக்கிய பூண்டை வைத்துக் கட்டி வந்தாலும் குணம் கிடைக்கும்.
-dinakaran
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|