Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாரதி-சில விவாதங்கள்.
Page 1 of 1 • Share
பாரதி-சில விவாதங்கள்.
'பாரதி' என்னைத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் ஈர்த்த கவி. பாரதியை வாசிக்க வாசிக்க தமிழ் இலக்கியப் பரப்பின் விசாலம் புரிபடத் துவங்கியது. இத்தகைய இலக்கியப் பரப்பினை உண்டாக்கிய ஒரு
கவியின் மன உணர்வுகளாகச் செயல்பட்டவை எவை? என்பதை அறிவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் ஆகும்.
பாரதி மீதான தாக்குதல்கள்:
தமிழக அரசியல் வரலாற்றில் மிக அதிகமாகக் கருப்புக்கொடி காட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் தலைவராக ராஜாஜி என்ற சி.ராஜகோபாலாசாரியாரைச் சொல்வதுண்டு. இந்தத் திணிப்பு சனாதன ஈடுபாடு,ஆதிக்க வெளிப்பாட்டு முறைமை முதலான ராஜாஜியின் முரண்பாடுகள் மிகப்பெரிய எதிர்ப்புக்குக் காரனமாயின. சனாதன கருத்தியலானது ராஜாஜியை உயர்த்திப் பிடித்த காலகட்டத்தில் திராவிடக் கருத்தியல் ராஜாஜியை கடுமையாக எதிர்த்துப் போராடியது.
இந்த ஆதரவு*எதிர்ப்பு என்ற முரண் நிலையைத் தமிழ்ச் சமூக, அரசியல் புலமை இருக்கும் எவரும் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், பாரதி என்ற சி.சுப்ரமணிய பாரதியார் மீதான எதிர்ப்பும் ஆதரவும் இந்த எதிரெதிர் முரண் நிலையைத் தகர்திருக்கின்றன. மிகத் தீவிரமாக எதிரெதிர் கருத்து நிலையை முன்வைப்போர் கூட பாரதி எதிர்ப்பு என்ற தன்மையில் ஒன்றாக அடையாளங்கானப்பட்டனர்.
இந்த எதிர்ப்பு என்பது அவரவர் சார்ந்திருந்த கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே முன்வைக்கப்பட்டது. ஆனால் பாரதி எதிர்ப்பு என்ற அம்சம், ஒத்த தன்மை உடையதாக இருந்தது என்பதே நிதர்சனம்.
பாரதி வாழும் காலத்தில் எவ்விதமான எதிர்ப்புகளை/தாக்குதல்களை எதிர்கொண்டார் என்பது மிக முக்கியமான விடயமாகும். ஏனெனில் இந்த எதிர்ப்பும்,தாக்குதல்களும் பாரதியின் கருத்து நிலையை, கருத்தியற் சார்பை மிகவும் தெள்ளதெளிவாக எடுத்துக்கட்டிவிடும் தன்மை உடையன.
பாரதி, தான் வாழ்ந்த காலத்தில் யார் யாருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டார்? அந்த விரோதம் எதனை அடிப்படையாகக் கொண்டது? அதைப் பாரதி எதிர் கொண்ட விதம் எத்தகையது? கடுமையான எதிர்ப்பு,தாக்குதல்களின் பின்னர் பாரதியின் கருதியர்சார்பில்,செயல்பாட்டில் பின்னடைவும் தயக்கமும் இருந்ததா?
எதிர்ப்பாளர்களிடம் சமரசம் செய்து கொண்டாரா? என்பன மிக முக்கியமான வினாக்கள் ஆகும்.....
(.........தொடரும்)
கவியின் மன உணர்வுகளாகச் செயல்பட்டவை எவை? என்பதை அறிவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் ஆகும்.
பாரதி மீதான தாக்குதல்கள்:
தமிழக அரசியல் வரலாற்றில் மிக அதிகமாகக் கருப்புக்கொடி காட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் தலைவராக ராஜாஜி என்ற சி.ராஜகோபாலாசாரியாரைச் சொல்வதுண்டு. இந்தத் திணிப்பு சனாதன ஈடுபாடு,ஆதிக்க வெளிப்பாட்டு முறைமை முதலான ராஜாஜியின் முரண்பாடுகள் மிகப்பெரிய எதிர்ப்புக்குக் காரனமாயின. சனாதன கருத்தியலானது ராஜாஜியை உயர்த்திப் பிடித்த காலகட்டத்தில் திராவிடக் கருத்தியல் ராஜாஜியை கடுமையாக எதிர்த்துப் போராடியது.
இந்த ஆதரவு*எதிர்ப்பு என்ற முரண் நிலையைத் தமிழ்ச் சமூக, அரசியல் புலமை இருக்கும் எவரும் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், பாரதி என்ற சி.சுப்ரமணிய பாரதியார் மீதான எதிர்ப்பும் ஆதரவும் இந்த எதிரெதிர் முரண் நிலையைத் தகர்திருக்கின்றன. மிகத் தீவிரமாக எதிரெதிர் கருத்து நிலையை முன்வைப்போர் கூட பாரதி எதிர்ப்பு என்ற தன்மையில் ஒன்றாக அடையாளங்கானப்பட்டனர்.
இந்த எதிர்ப்பு என்பது அவரவர் சார்ந்திருந்த கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே முன்வைக்கப்பட்டது. ஆனால் பாரதி எதிர்ப்பு என்ற அம்சம், ஒத்த தன்மை உடையதாக இருந்தது என்பதே நிதர்சனம்.
பாரதி வாழும் காலத்தில் எவ்விதமான எதிர்ப்புகளை/தாக்குதல்களை எதிர்கொண்டார் என்பது மிக முக்கியமான விடயமாகும். ஏனெனில் இந்த எதிர்ப்பும்,தாக்குதல்களும் பாரதியின் கருத்து நிலையை, கருத்தியற் சார்பை மிகவும் தெள்ளதெளிவாக எடுத்துக்கட்டிவிடும் தன்மை உடையன.
பாரதி, தான் வாழ்ந்த காலத்தில் யார் யாருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டார்? அந்த விரோதம் எதனை அடிப்படையாகக் கொண்டது? அதைப் பாரதி எதிர் கொண்ட விதம் எத்தகையது? கடுமையான எதிர்ப்பு,தாக்குதல்களின் பின்னர் பாரதியின் கருதியர்சார்பில்,செயல்பாட்டில் பின்னடைவும் தயக்கமும் இருந்ததா?
எதிர்ப்பாளர்களிடம் சமரசம் செய்து கொண்டாரா? என்பன மிக முக்கியமான வினாக்கள் ஆகும்.....
(.........தொடரும்)
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: பாரதி-சில விவாதங்கள்.
பாரதியை பற்றிய உங்கள் எண்ணங்கள் கருத்துக்கள் மிக அருமை வனவாசி தொடருங்க்ள,,,
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: பாரதி-சில விவாதங்கள்.
நல்ல முன்னுரை.. உங்கள் கட்டுரையை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. தொடருங்கள்..
Re: பாரதி-சில விவாதங்கள்.
தொடருங்கள் வனவாசி உங்கள் படிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பாரதி-"மகாகவியின் மன உணர்வுகள்"
» எனக்குள் ஒரு பாரதி..
» மகா க(கா)வி பாரதி யார்?
» பாரதி கண்ட புதுமைப்பெண்
» பாரதி-"சில விமர்சனங்களும் விவாதங்களும்"
» எனக்குள் ஒரு பாரதி..
» மகா க(கா)வி பாரதி யார்?
» பாரதி கண்ட புதுமைப்பெண்
» பாரதி-"சில விமர்சனங்களும் விவாதங்களும்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|