Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டுமா ? தயங்காம இங்க வாங்க !!
Page 1 of 1 • Share
சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டுமா ? தயங்காம இங்க வாங்க !!
சர்க்கரையை கட்டுப்படுத்தும் விராலி இலை
மலைப்பாங்கான இடங்களில் அதிகம் காணப்படும். இது வெப்பத்தை நன்கு தாங்கி வளரும் மரமாகும். ஜூடோனியா விஸ்கோசா என்ற தாவரப் பெயரை கொண்டதாக விளங்குகிறது. இந்த செடி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்கி வருகிறது. இதன் சாற்றை பயன்படுத்தி பாதரசத்தை மாற்றக் கூடிய வேதிப் பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
நோய் எதிர்பபு சக்தி கொண்டதாக, நுண் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டதாக, சிறுநீரில் உண்டாகும் சர்க்கரையை கட்டுப்படுத்துவதாக விராலி அமைகிறது. பூஞ்சை கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டதாகவும் விராலி விளங்குகிறது. இதன் இலையை மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருப்பதால் பல் வலி, பல் கூச்சம் ஆகியவை நீங்குகிறது. விராலியின் பட்டையை பயன்படுத்தி காய்ச்சலை போக்கக் கூடிய ஒரு மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் விராலி மரப்பட்டை, மிளகு, விராலி செடியின் பட்டைகளை 5 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5 முதல் 10 மிளகு வரை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகை பொடித்து சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பருகுவதால் காய்ச்சல், இருமல், சளி போன்றவை நீங்குகிறது. விராலி இலை பேதியை நிறுத்தக் கூடிய தன்மை கொண்டதாகும். ரத்த கசிவை கட்டுப்படுத்தக் கூடியதாகும். காய்ச்சலை போக்கக் கூடியது.
இது உடலில் இருந்து வியர்வையை வெளிப்படுத்தக் கூடியது. இதனால் உடல் வெப்பம் தணிகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. உடல் உறுப்புகளுக்கு புத்துணர்வை கொடுப்பதாக, ஊக்கத்தை தருவதாக விராலி அமைகிறது. உடல் உறுப்புகளை தூண்டி சரியாக வேலை செய்யக் கூடியதாக மாற்றுகிறது. ஒவ்வாமையை போக்கக் கூடிய தன்மை விராலிக்கு நிறைய உள்ளது. விராலியை பயன்படுத்தி ஆறாத புண்களுக்கு மருந்து ஒன்றை தயாரிக்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் விராலி இலைகள், சீரகம், மஞ்சள் பொடி. ஒரு பிடி அளவு இலைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் அளவு சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி. இதனுடன் நீர் விட்டு இலைகள் நன்றாக வேகும் வரை கொதிக்க விட வேண்டும். இதை நன்றாக வடிகட்டிக் கொள்ள வேண்டும். தினமும் காலை மாலை இரு வேளையும் உணவுக்கு முன்பாக 50 மிலி வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கிறது. மேலும் ஆறாத புண்களையும், கட்டிகளையும் கரைக்கும் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.
மருத்துவம்
மலைப்பாங்கான இடங்களில் அதிகம் காணப்படும். இது வெப்பத்தை நன்கு தாங்கி வளரும் மரமாகும். ஜூடோனியா விஸ்கோசா என்ற தாவரப் பெயரை கொண்டதாக விளங்குகிறது. இந்த செடி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்கி வருகிறது. இதன் சாற்றை பயன்படுத்தி பாதரசத்தை மாற்றக் கூடிய வேதிப் பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
நோய் எதிர்பபு சக்தி கொண்டதாக, நுண் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டதாக, சிறுநீரில் உண்டாகும் சர்க்கரையை கட்டுப்படுத்துவதாக விராலி அமைகிறது. பூஞ்சை கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டதாகவும் விராலி விளங்குகிறது. இதன் இலையை மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருப்பதால் பல் வலி, பல் கூச்சம் ஆகியவை நீங்குகிறது. விராலியின் பட்டையை பயன்படுத்தி காய்ச்சலை போக்கக் கூடிய ஒரு மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் விராலி மரப்பட்டை, மிளகு, விராலி செடியின் பட்டைகளை 5 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5 முதல் 10 மிளகு வரை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகை பொடித்து சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பருகுவதால் காய்ச்சல், இருமல், சளி போன்றவை நீங்குகிறது. விராலி இலை பேதியை நிறுத்தக் கூடிய தன்மை கொண்டதாகும். ரத்த கசிவை கட்டுப்படுத்தக் கூடியதாகும். காய்ச்சலை போக்கக் கூடியது.
இது உடலில் இருந்து வியர்வையை வெளிப்படுத்தக் கூடியது. இதனால் உடல் வெப்பம் தணிகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. உடல் உறுப்புகளுக்கு புத்துணர்வை கொடுப்பதாக, ஊக்கத்தை தருவதாக விராலி அமைகிறது. உடல் உறுப்புகளை தூண்டி சரியாக வேலை செய்யக் கூடியதாக மாற்றுகிறது. ஒவ்வாமையை போக்கக் கூடிய தன்மை விராலிக்கு நிறைய உள்ளது. விராலியை பயன்படுத்தி ஆறாத புண்களுக்கு மருந்து ஒன்றை தயாரிக்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் விராலி இலைகள், சீரகம், மஞ்சள் பொடி. ஒரு பிடி அளவு இலைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் அளவு சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி. இதனுடன் நீர் விட்டு இலைகள் நன்றாக வேகும் வரை கொதிக்க விட வேண்டும். இதை நன்றாக வடிகட்டிக் கொள்ள வேண்டும். தினமும் காலை மாலை இரு வேளையும் உணவுக்கு முன்பாக 50 மிலி வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கிறது. மேலும் ஆறாத புண்களையும், கட்டிகளையும் கரைக்கும் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சோர்வு அதிகமாக இருக்கா ? தயங்காம இங்க வாங்க ..
» ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா ? இங்க இங்க வாங்க !!
» ஆப்பிள் கன்னம் வேண்டுமா ? இங்க வாங்க !!
» சிறப்பான வாழ்கை வேண்டுமா ? இங்க வாங்க !!!
» பட்டுப்போன்ற சருமம் வேண்டுமா ? உடனே இங்க வாங்க !!
» ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா ? இங்க இங்க வாங்க !!
» ஆப்பிள் கன்னம் வேண்டுமா ? இங்க வாங்க !!
» சிறப்பான வாழ்கை வேண்டுமா ? இங்க வாங்க !!!
» பட்டுப்போன்ற சருமம் வேண்டுமா ? உடனே இங்க வாங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|