Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா ?
Page 1 of 1 • Share
உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா ?
உங்களுக்கே தெரியும் முன்பின் பழக்கம் இல்லாத நிலையிலும் ஒரு சிலரைப் பார்த்தால் சிநேகிக்கத் தோன்றுகிறது. ஒரு சிலரை முதல் பார்வையிலேயே வெறுக்கத் தோன்றுகிறது. சமூகத்தில் ஒருவர் மட்டும் ஏன் மிகவும் பாராட்டப்படுகிறார்? கண்ணை மூடிக்கொண்டு அவரை நேசிக்க ஒரு கூட்டம் இருக்கிறதே. அது எப்படி?.அவர்களிடம் சில சிறப்பான பண்புகள் இருக்கவேச் செய்கிறது. அவர்களைப் போல் உண்மையான அழகைப் பெறுவது மற்றவர்களாலும் முடியக் கூடிய காரியம்தான்.
நகைச்சுவை உணர்வு , வாழ்க்கையின் கடினமான சந்தர்ப்பங்களை இலகுவாக்கிவிடும். இறுக்கமான சூழ்நிலைகளை இளகவைத்துவிடும். உங்களைச் சுற்றி உள்ளவர்களை உங்கள் மீது நம்பிக்கை வைக்கச் செய்யும். நீங்கள் சிரிக்கிறபோது, உலகத்தின் எந்தச் சுமையும் உங்கள் தோளை அழுத்துவதில்லை. உங்களுடன் சினேகபாவத்துடன் கை குலுக்குபவர்களின் எண்ணிக்கைக்கும் பஞ்சம் இருக்காது.
எல்லா நேரங்களிலும் தற்பெருமை பேசுபவர்களிடம் பழக யார்தான் விரும்புவார்கள். தன்னையே பெருமையாக பேசுபவர்களிடம் எவரும் நெருங்கிப் பழக மாட்டார்கள். தற்பெருமையும்,தன்னையே நேசிப்பதும் விரும்பத்தக்க காரியங்ககள் அல்ல. நீங்கள் எப்போதும் அன்பு கொண்டவர்களாகத் திகழுங்கள். அன்பானவர்கள் எப்போதுமே உண்மையானவர்கள். அன்புள்ளவர்களை இந்த உலகத்தில் விரும்பாதவர்கள் எவரும் இல்லை. எனவே அன்பை கொடுத்து அன்பை பெறுங்கள். அடுத்தவர்களிடம் நல்லதைக் காண்கிற போது அவர்களைப் பாராட்டுகிற அளவு உங்கள் மனம் விசாலமாய் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் விரும்பத்தக்க மனிதர்தான்.
வாழ்க்கையில் நிறைய நண்பர்களை பெறவும்,அவர்களுடையா நட்பு நீடித்து நிலைக்கவும் உங்களுடைய பாராட்டுகிற குணம் நிறையவே உதவிப் புரியும். தேவையில்லாத விமர்சனங்களை கண்டு கொதித்துஎழ வேண்டாம். அமைதியோடு இருங்கள், கட்டுபாடாக இருங்கள். நிறையப்படியுங்கள்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் இந்த உலகமும் உங்கள் கண்களுக்குபடும். மனித மனம் கடுமையானவற்றை எதிர்க்கும், மென்மைக்கு வளைந்து கொடுக்கும். நெருப்பின் தீவிரத்தைத் தணிக்கிற தண்ணீர் மாதிரி, சாந்தமான வார்த்தை கோபத்தை தணித்துவிடும். அன்பு இருக்கிறதே, அது பாலை நிலத்திலும் பயிர் வளர்க்கும்.
அன்பின் வலிமையில் பாதிகூட அதிகாரத்திற்கு கிடையாது என்கிறார் லே ஹண்ட் . மனதை சமநிலையில் வைத்துக்கொள்பவன் விவேகி, விவேகியாக இருந்துவிட்டால் போதுமே. விவேகம் உள்ளவனே நிறைவு பெறுகிறான்.அவனுடைய பயணம் முடிவுற்ற பாலைவனத்தில் நடப்பதல்ல. பூவும்,காயும்,கனியும் நிறைந்த சோலைவனத்தை சுற்றிவருவது. எனவே சோலைவனத்தைச் சுற்றிவரும் நபராக இருங்கள் நிச்சயம் நீங்கள் விரும்பத்தக்க நபராக இருப்பீர்கள்.
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா ?
நல்லதொரு கட்டுரை தந்தமைக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அனைவரும் உங்களை விரும்ப வேண்டுமா ?
» உலகம் உங்களை விரும்ப!
» உலகமே உங்களை அண்ணாந்து பார்க்க வேண்டுமா ?
» உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர……
» உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்
» உலகம் உங்களை விரும்ப!
» உலகமே உங்களை அண்ணாந்து பார்க்க வேண்டுமா ?
» உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர……
» உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|