Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொருத்தமான கண்ணாடியை அணியுங்கள்!
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1 • Share
பொருத்தமான கண்ணாடியை அணியுங்கள்!
பார்வை குறைபாடு, பேஷன், கிளாமர், வெயில், மழை - இப்படி எதுவாக இருந்தாலும், கண்ணாடி அணிவது இன்றைக்கு அத்தியாவசியமாகி விட்டது. இதில் எதுவாக இருந்தாலும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அணிவது, மிக மிக அவசியம். கண்ணாடி எப்படி அமைய வேண்டும் என்பதை பார்ப்போம்:
கண்களை விட சிறிதான கண்ணாடிகளை அணியக் கூடாது. நம் கண்ணை விட பெரிதாக இருக்கும் பிரேம்கள் கொண்ட கண்ணாடிகளே, நம் கண்களை பாதுகாக்கும். இப்போது, பெரும்பாலான இளம் வயதினர், பேஷன் என்ற பெயரில், சின்ன அளவு கண்ணாடியை போட்டு, மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருப்பர். இப்படி பார்க்கும் போது, அடிக்கடி விழி திரை மூடி விலகுவதால், கண் பார்வை பாதிக்கும். கண்ணாடிக்கு மேலாகவும், கண்ணாடிக்கு கீழாகவும் பார்க்கக் கூடாது. கண்ணாடி வழியாகத்தான் பார்க்க வேண்டும்.
கண்ணாடி என்பது, நமக்கு அழகு சேர்ப்பதை விட, கண்ணை பாதுகாப்பதாக அமைய வேண்டும். கண்ணாடியின் பாரம் முழுவதும் மூக்கிலும், காதிலும் சேர்ந்திருக்கும். அதனால், மூக்கு, காதுகளுக்கு நன்றாக பொருந்தக்கூடிய கண்ணாடிகளை அணிய வேண்டும். அதேபோல், அடிக்கடி சுத்தமான ஸ்பாஞ்ச் துணியால் துடைத்து, வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பிரேம் மற்றும் லென்சுகளை, திரவ சோப்பு மற்றும் ஷாம்பு போட்டு, வேகமாக செல்லும் தண்ணீரில் கழுவி, மெல்லிய துணியால் துடைத்து, பயன்படுத்த வேண்டும். மெட்டல் பிரேம் என்றால், கழுவ வேண்டாம். சுத்தமான துணியால் துடைத்தால் போதும்.
கண்ணாடியைக் கழுவும்போது, மூக்கோடு சேர்ந்து தாங்கும் பகுதியை நன்றாகக் கழுவவும். ஏனெனில், அந்த இடத்தில் தான் வியர்வை அதிகமாகப்படும்.
இப்போதெல்லாம், கான்டாக்ட் லென்ஸ் மாட்டுவதை யாரும் விரும்புவதில்லை. அடிக்கடி கழற்றிமாட்ட கஷ்டம் என்பதால், பெரும் பாலும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், கண்ணாடியை அனைவருமே விரும்பக் காரணம், இது கண்களை பாது காக்க மட்டுமல்ல... முகத்துக்கு எக்ஸ்ட்ரா பியூட்டியை கொடுக்கிறது.
கண்ணாடியை பயன்படுத்துபவர்கள், பிறருடைய கண்ணாடியை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு பார்வை அளவு இருக்கும். தலை அளவும் பெரிதும், சிறிதுமாக இருக்கும். கண்ணாடி பொருந்தாமல் இருந்தால், கண் பார்வை பாதிக்கும்.
பதிமூன்று முதல், 18 வயது வரை உள்ளவர்களுக்கு, எட்டு மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆறு வயதிற்கு கீழே, "ரெட்டினா' நரம்பு மூலம், பார்வை சக்தி குறையும் சூழல் அதிகம். அதனால், கண்ணாடி போட வேண்டிய அவசியம் உள்ள சிறுவர் - சிறுமியர், கண்ணாடியை கழற்றாமல், எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான பிரேம்கள் எளிதானதாக, உடையாததாக... இருக்க வேண்டும். பிளாஸ்டிக் லென்சுகளை பொருத்துவது நல்லது.
கண்ணாடிகளை எப்போதும் அதற்கான கூடுக்குள் வைக்கவும். பயணம் செய்யும்போது, "சன் கிளாஸ்' நல்லது. உஷ்ணத்திலிருந்து கண்களை பாதுகாக்கும். இதனால், கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும். முக்கியமாக, கறுப்பு கண்ணாடிகளே கண்களுக்கு குளிர்ச்சி. கோடைகாலங்களில் கறுப்பு கண்ணாடிகளே பெஸ்ட். ஏனெனில், சூரிய வெளிச்சத்தில் இருக்கும் அல்ட்ரா கதிர்கள், 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தாக்காமல் பாதுகாக்கிறது.
- ஐடியா அம்புஜம்.
Re: பொருத்தமான கண்ணாடியை அணியுங்கள்!
தகவலுக்கு நன்றி தம்பி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பொருத்தமான கண்ணாடியை அணியுங்கள்!
» உங்களுக்கு பொருத்தமான பணி?
» கண்ணாடியை பளிச்சென்று மின்னச் செய்ய சில டிப்ஸ்....
» பெண்களுக்கான நல்ல சம்பளத்துடன் கூடிய பொருத்தமான பணிகள்
» உங்களுக்கு பொருத்தமான பணி?
» கண்ணாடியை பளிச்சென்று மின்னச் செய்ய சில டிப்ஸ்....
» பெண்களுக்கான நல்ல சம்பளத்துடன் கூடிய பொருத்தமான பணிகள்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|