Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...
Page 1 of 1 • Share
ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...
மரண நதிகள்
சலசலத்துக் கொண்டன..
பிணம் தின்னிக் கழுகுகள்
மரங்களில் வந்தமர்ந்தன..
இருட்டில் கரைந்துவிடுகின்றது
மெழுகுதிரியின் சுவாலை...
கருமேகக் கூட்டங்களை
இந்த மரத்தின் இலைகள்
வீசிக்கலைக்கின்றன...
பழுத்திருந்த காய்களில்
துரோகம் பூத்துக் காய்ந்திருந்தன...
இடைவெளிகளின் ஊடே மானிடம்
மூர்ச்சையற்றுக் கிடக்கிறது..
புலன்கள் திரிபடைந்து,
ஆறு ஐந்தாகி எதுவோ
ஆகியிருந்தது மனிதம்...
கேட்டதும் கேக்காததுமான
சில சத்தங்களை
சேர்த்தும் சேர்க்காமலும்
இசைத்துக்கொண்டிருந்தன
சுடலைக்குருவிகள்...
ஊர்க்குருவியின் ஓலத்தில்
ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...
மயானமாக்கப்பட்ட வெளிகள் எங்கும்
நிறைகின்றன வலிகளைத்
தாண்டி செல்லும் இவ் இசை..
சலனமற்ற இரவில்
சரித்திரங்களை மாற்றி
ஆதி இனமொன்று
அந்நாளில்
சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது...
சிதறடிக்கப்பட்டிருந்தது...
சிதறிய கார்த்திகைப்பூக்கள்
மீண்டும் கருக்கொண்டன
சாம்பல் மேடுகள் எல்லாம்
மீண்டும் பச்சையாகின....
இரும்புகளும் தகரங்களும்
தங்கம் ஆகின..
இப்போது காற்றில் முழுவதும்
வியர்வையின் வாசம்..
மீண்டும் வீசி அடிக்கலாயிற்று...
அதே தேசத்தின் தென்றல் காற்று..
தமிழ்நிலா
Re: ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...
அருமை அருமை தமிழ்நிலா.
விருப்பம் தெரிவித்தேன் உகள் கவிதைக்கு
தொடர்ந்து உங்கள் படைப்புகளை பதியுங்கள் கவிதை, சிறுகதை எல்லாம்...
விருப்பம் தெரிவித்தேன் உகள் கவிதைக்கு
தொடர்ந்து உங்கள் படைப்புகளை பதியுங்கள் கவிதை, சிறுகதை எல்லாம்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...
நன்றி முரளி ராஜா அண்ணாமுரளிராஜா wrote:ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...
மிகவும் அருமை உங்கள் கவிதை
Re: ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...
நன்றி அண்ணா நிச்சயமாக... அமர்க்களம் எனக்கு பிடித்துவிட்டது.ஸ்ரீராம் wrote:அருமை அருமை தமிழ்நிலா.
விருப்பம் தெரிவித்தேன் உகள் கவிதைக்கு
தொடர்ந்து உங்கள் படைப்புகளை பதியுங்கள் கவிதை, சிறுகதை எல்லாம்...
Re: ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...
கவிதை அருமை.
தேசத்தின் தென்றல் தொடர்ந்து வீசட்டும்
தேசத்தின் தென்றல் தொடர்ந்து வீசட்டும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஒரு பட்சி பாடகன் ஆயிற்று...
நன்றி ஜேக் அண்ணாஜேக் wrote:கவிதை அருமை.
தேசத்தின் தென்றல் தொடர்ந்து வீசட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|