Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அறிந்து கொள்வோம்: கண்ணீர் புகை குண்டு
Page 1 of 1 • Share
அறிந்து கொள்வோம்: கண்ணீர் புகை குண்டு
ஏதேனும் போராட்டங்கள் , கலவரங்கள் ஏற்ப்பட்டால் காவலர்களால் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைப்பதை பற்றி செய்திகளில் பார்த்திருக்கிறோம்.
இந்த கண்ணீர் புகை குண்டு பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
[You must be registered and logged in to see this image.]
கண்ணீர் புகை குண்டு CS Gas என்று அழைக்கப்படுகிறது. ortho-chlorobenzylmalononitrile என்பதை தான் CS Gas என்று அழைக்கிறார்கள். இதன் மூலக்கூறு அமைப்பை கீழே படத்தில் காணலாம்.
[You must be registered and logged in to see this image.]
இது ஒரு வெண்மையான பவுடர் மட்டுமே. வாயு அல்ல. இது மனிதர்களின் உயிரை பறிக்காத ஒரு ஆயுதம் தான் என்றாலும் இது , கண்களின் கருவிழியில் பட்டவுடன் கண்ணீரையும் , எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
இந்த வாயுவை சுவாசித்த உடன் ரத்த அழுத்தம் கூடுகிறது.. இதய துடிப்பின் வேகம் குறைவடைகிறது. தோள்களில் அரிப்பையும் ஏற்படுத்தும். கண்ணீர் புகை குண்டுகள் கண், மூக்கு வாய், நுரையீரலை தாக்கி மனிதனை அழச்செய்கின்றன. மேலும் குமட்டலையும் , வாந்தியையும் வரவழைக்க வல்லது.
இந்த புகை குண்டுகளை திறந்தவெளிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் இருந்து தப்பிக்க உடனடியாக காற்றோட்டமான இடங்களுக்கு நகர வேண்டும்.. உடைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.. பீதியடைய தேவை இல்லை.
மேலும் பல சுவராஸ்யமான தகவல்களுடன் அடுத்தப் பதிவில் சந்திப்போம்..
இந்த கண்ணீர் புகை குண்டு பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
[You must be registered and logged in to see this image.]
கண்ணீர் புகை குண்டு CS Gas என்று அழைக்கப்படுகிறது. ortho-chlorobenzylmalononitrile என்பதை தான் CS Gas என்று அழைக்கிறார்கள். இதன் மூலக்கூறு அமைப்பை கீழே படத்தில் காணலாம்.
[You must be registered and logged in to see this image.]
இது ஒரு வெண்மையான பவுடர் மட்டுமே. வாயு அல்ல. இது மனிதர்களின் உயிரை பறிக்காத ஒரு ஆயுதம் தான் என்றாலும் இது , கண்களின் கருவிழியில் பட்டவுடன் கண்ணீரையும் , எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
இந்த வாயுவை சுவாசித்த உடன் ரத்த அழுத்தம் கூடுகிறது.. இதய துடிப்பின் வேகம் குறைவடைகிறது. தோள்களில் அரிப்பையும் ஏற்படுத்தும். கண்ணீர் புகை குண்டுகள் கண், மூக்கு வாய், நுரையீரலை தாக்கி மனிதனை அழச்செய்கின்றன. மேலும் குமட்டலையும் , வாந்தியையும் வரவழைக்க வல்லது.
இந்த புகை குண்டுகளை திறந்தவெளிகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் இருந்து தப்பிக்க உடனடியாக காற்றோட்டமான இடங்களுக்கு நகர வேண்டும்.. உடைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.. பீதியடைய தேவை இல்லை.
மேலும் பல சுவராஸ்யமான தகவல்களுடன் அடுத்தப் பதிவில் சந்திப்போம்..
Re: அறிந்து கொள்வோம்: கண்ணீர் புகை குண்டு
கண்ணீர் புகை குண்டு பற்றிய விரிவான விளக்கம்
மிகவும் அறிந்துகொள்ளும் வகையில் இருந்தது
நன்றி பிரபு
மிகவும் அறிந்துகொள்ளும் வகையில் இருந்தது
நன்றி பிரபு
Re: அறிந்து கொள்வோம்: கண்ணீர் புகை குண்டு
கண்ணீர் புகை குண்டு பற்றி அறிந்து கொண்டேன்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அறிந்து கொள்வோம்: கண்ணீர் புகை குண்டு
அறிய தகவலுக்கு நன்றி பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்
» ."அறிந்து வைத்துக் கொள்வோம்".
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம்
» ."அறிந்து வைத்துக் கொள்வோம்".
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|