Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே ?
Page 1 of 1 • Share
அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே ?
நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர்
“வைதமாநிதிபெருமாள்” கோவிலில், சுவாமி
எம்பெருமானார் ராமானுஜரிடத்தில்,
ஒரு பெண்பிள்ளை பேசிய அற்புத பக்திச் செறிவு
மிகுந்த வாக்கியங்கள் ஒன்று:
–
அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே ?
–
இதற்கான பொருள்:
-
புத்திர பாசம் காரணமாக அடிக்கடி வாக்கு மாறும்
தன்மையுள்ள தசரதன் விசுவாமித்திரருடன் அரக்கவதம்
செய்ய இராமனை அனுப்ப மறுக்கிறான்.
விசுவாமித்திரர் கோபம் கொண்டு கிளம்ப எத்தனிக்கிறார்.
வசிஷ்டருக்கு நடக்கப் போகும் மகா சம்பவங்களின்
கோர்வை ஞானதிருஷ்டியில் வந்து போகிறது. இராவணன்
அழிந்தால் என்ன அழியாவிட்டால் என்ன இராமனுக்கும்
பிராட்டிக்கும் திருமணம் நடக்கவேண்டியது கட்டாயமல்லவா?
“வைதமாநிதிபெருமாள்” கோவிலில், சுவாமி
எம்பெருமானார் ராமானுஜரிடத்தில்,
ஒரு பெண்பிள்ளை பேசிய அற்புத பக்திச் செறிவு
மிகுந்த வாக்கியங்கள் ஒன்று:
–
அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே ?
–
இதற்கான பொருள்:
-
புத்திர பாசம் காரணமாக அடிக்கடி வாக்கு மாறும்
தன்மையுள்ள தசரதன் விசுவாமித்திரருடன் அரக்கவதம்
செய்ய இராமனை அனுப்ப மறுக்கிறான்.
விசுவாமித்திரர் கோபம் கொண்டு கிளம்ப எத்தனிக்கிறார்.
வசிஷ்டருக்கு நடக்கப் போகும் மகா சம்பவங்களின்
கோர்வை ஞானதிருஷ்டியில் வந்து போகிறது. இராவணன்
அழிந்தால் என்ன அழியாவிட்டால் என்ன இராமனுக்கும்
பிராட்டிக்கும் திருமணம் நடக்கவேண்டியது கட்டாயமல்லவா?
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே ?
-
சட்டென்று தசரதனைப் பார்த்து “உன் பிள்ளைகளுக்கு
ஒரு நல்லது நடந்தால் அதனை மன்னனே நீ தடுப்பாயோ ?
என்று கேட்கிறார். இதனை கம்பன் தனது வரிகளில்
அழகாகக் கூறுகிறான்.
–
கறுத்த மா முனி கருத்தை உன்னி.
‘நீ பொறுத்தி’ என்று அவற் புகன்று.
‘நின் மகற்கு உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் மறுத்தியோ?’
எனா. வசிட்டன் கூறினான்.
–
அத்துடன் நில்லாமல் “ வெள்ளம் பெருகி ஒரு நாட்டிற்கு
வளம் சேர்வதைப் போல உன் பிள்ளைகளுக்கு நிறைய
நல்லவைகள் பெருகி வரப் போகின்றது. அதனை தடுக்கப்
போகிறாயா? “ என்று கேட்கிறார். இதனையும் கம்பர் தனது
கவித் திறத்தால்,
–
‘பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்.
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே.
–
இதன்பிறகே தசரதன் மனம் மாறி தனது புதல்வர்களான
ஸ்ரீராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரருடன்
அனுப்ப சம்மதிக்கிறான்.
சீதாபிராட்டிக்கும், ஸ்ரீராமனுக்கும் திருமணவைபவத்தை நடத்தி
வைக்கும் பொருட்டு ஸ்ரீராமனை விசுவாமித்திரருடன் அனுப்பி
வையும் என்று தசரத சக்கரவர்த்தியிடம் சொன்னதைப் போன்ற
எந்த நல்ல செயலையும் நான் எங்கள் வைத்தநிதி பெருமானுக்கு
செய்யவில்லையே பிறகு எதற்கு இந்த ஊரில் இருக்கவேண்டும்
என்று திருக்கோளூர் பெண்பிள்ளை கேட்டபடி கிளம்புகிறாள்.
–
——————
சத்தியப்பிரியன்
நன்றி- சக்தி விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|