Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நன்றி -ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
நன்றி -ஒரு பக்க கதை
-
நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில்
அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக
ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச்
செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள்.
-
அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை
கூட்டுவாள். அவள் புத்தக கலெக்ஷன் முழுவதுமே
சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும்.
-
ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட
கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த
அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே
‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு
வார்த்தை சொல்லவில்லை.
-
கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில்
ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள்
இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்
கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நன்றி -ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
–
மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை
அடிக்க பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டார்.
‘‘நன்றியே யாருக்கும் இல்லை!’’ – இந்தப்
புலம்பலின் முடிவில் நிவேதாவுக்கு அழுகையே
வந்துவிட்டது.
‘‘சே, செய்த ரெஸிபிக்கு ஒரு சின்ன அங்கீகாரம்
கூட கிடைக்கலையே! எதுக்காக கஷ்டப்படணும்?’’
–
முணுமுணுத்தபடியே சாப்பிட்டவள், மீதத்தை
நாய்க்குக் கொண்டுபோய் போட்டாள். அதைச்
சாப்பிட்ட விக்கி, வாலை ஆட்டிக்கொண்டு வந்து
நிவேதாவின் காலை நக்கிற்று.
மனதுக்குள் ஒரு சின்ன பூரிப்பு. மலர்ச்சியுடன்
மறுநாள் சமையலுக்கான ரெஸிபியைத் தேடத்
துவங்கினாள் நிவேதா!
–
——————————
-அமுதகுமார்
குங்குமம்
-
–
மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை
அடிக்க பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டார்.
‘‘நன்றியே யாருக்கும் இல்லை!’’ – இந்தப்
புலம்பலின் முடிவில் நிவேதாவுக்கு அழுகையே
வந்துவிட்டது.
‘‘சே, செய்த ரெஸிபிக்கு ஒரு சின்ன அங்கீகாரம்
கூட கிடைக்கலையே! எதுக்காக கஷ்டப்படணும்?’’
–
முணுமுணுத்தபடியே சாப்பிட்டவள், மீதத்தை
நாய்க்குக் கொண்டுபோய் போட்டாள். அதைச்
சாப்பிட்ட விக்கி, வாலை ஆட்டிக்கொண்டு வந்து
நிவேதாவின் காலை நக்கிற்று.
மனதுக்குள் ஒரு சின்ன பூரிப்பு. மலர்ச்சியுடன்
மறுநாள் சமையலுக்கான ரெஸிபியைத் தேடத்
துவங்கினாள் நிவேதா!
–
——————————
-அமுதகுமார்
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|