Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேல் அவன் வேலவன்!
Page 1 of 1 • Share
வேல் அவன் வேலவன்!
1947ம் ஆண்டு அது சுதந்திர ஆண்டு.
–
தங்கவேல், பெங்களூரைச் சேர்ந்த முருக பக்தர்.
செல்வந்தர். திருமணமாகிப் பல வருடங்கள்
ஆகியும் தங்கவேலு தம்பதிக்கு குழந்தை பாக்கியம்
மட்டும் கிட்டவில்லை.
அதற்காக ஒவ்வொரு முருகன் கோயிலுக்காய்ச்
சென்று வேண்டிக் கொண்டார்கள். அப்படியே
புட்டபர்த்திக்கும் வந்து பாபாவை தரிசித்தார்கள்.
அப்போது பாபா, சித்ராவதி நதிக்குக் கிளம்பிக்
கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான பக்தர்களுடன்
தங்கவேலு தம்பதியரும் அவரை பின் தொடர்ந்தார்கள்.
சித்ராவதி நதியின் மணலில் பக்தர்களுடன் வட்டமிட்டு
அமர்ந்த பாபா, ஆற்று மணலில் கையை விட்டுத்
துளாவினார். சில விநாடியில் ஒரு பெரிய மாங்கனி
அவர் கையில் வந்தது.
அதை எடுத்து தங்கவேலுவிடம் கொடுத்து, கணவனும்
மனைவியுமாய் அதை உண்ணச் செய்தார்.
வயிறும் மனமும் நிறைந்து போனது அவர்களுக்கு
மனசுக்குள் ஒரு மாற்றம் நுழைய சந்தோஷமாய்
பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார்கள்.
ஒரு வருடம் ஓடிப் போயிற்று.
தங்கவேறு தம்பதியர் மீண்டும் புட்டபர்த்திக்கு ரொம்ப
சந்தோஷமாக வந்தார்கள், கையில் குட்டிக் குழந்தையோடு!
பாபாவின் அருளால் பிறந்த குழந்தைக்கு பாபாவையே
பெயர் வைக்குமாறு வேண்டினார்கள். அப்போது பாபா
பூஜை அறையில் இருந்தார்.
ஸ்வாமி, பரிவோடு அந்தப் பச்சைக் குழந்தையைத் தூக்கி
தன் மடியில் வைத்துக் கொண்டார். முருகன் என்றே
குழந்தைக்குப் பெயர் சூட்டிய பாபா,
“தங்கவேலு, உங்களுக்குக் குழந்தை பிறந்தால் முருகப்
பெருமானுக்கு வெள்ளியால் ஒரு வேல் செய்து சாத்துவதாக
வேண்டிக் கொண்டீர்கள் இல்லையா?’ என்றார்.
–
“ஆமாம் ஸ்வாமி’
–
“அது போல் வெள்ளியில் ஐந்தடியில் ஒரு வேல் செய்து
உங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா?’
–
“ஆமாம் ஸ்வாமி’ என்றார்கள் தம்பதிகள்.
–
–
தங்கவேல், பெங்களூரைச் சேர்ந்த முருக பக்தர்.
செல்வந்தர். திருமணமாகிப் பல வருடங்கள்
ஆகியும் தங்கவேலு தம்பதிக்கு குழந்தை பாக்கியம்
மட்டும் கிட்டவில்லை.
அதற்காக ஒவ்வொரு முருகன் கோயிலுக்காய்ச்
சென்று வேண்டிக் கொண்டார்கள். அப்படியே
புட்டபர்த்திக்கும் வந்து பாபாவை தரிசித்தார்கள்.
அப்போது பாபா, சித்ராவதி நதிக்குக் கிளம்பிக்
கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான பக்தர்களுடன்
தங்கவேலு தம்பதியரும் அவரை பின் தொடர்ந்தார்கள்.
சித்ராவதி நதியின் மணலில் பக்தர்களுடன் வட்டமிட்டு
அமர்ந்த பாபா, ஆற்று மணலில் கையை விட்டுத்
துளாவினார். சில விநாடியில் ஒரு பெரிய மாங்கனி
அவர் கையில் வந்தது.
அதை எடுத்து தங்கவேலுவிடம் கொடுத்து, கணவனும்
மனைவியுமாய் அதை உண்ணச் செய்தார்.
வயிறும் மனமும் நிறைந்து போனது அவர்களுக்கு
மனசுக்குள் ஒரு மாற்றம் நுழைய சந்தோஷமாய்
பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார்கள்.
ஒரு வருடம் ஓடிப் போயிற்று.
தங்கவேறு தம்பதியர் மீண்டும் புட்டபர்த்திக்கு ரொம்ப
சந்தோஷமாக வந்தார்கள், கையில் குட்டிக் குழந்தையோடு!
பாபாவின் அருளால் பிறந்த குழந்தைக்கு பாபாவையே
பெயர் வைக்குமாறு வேண்டினார்கள். அப்போது பாபா
பூஜை அறையில் இருந்தார்.
ஸ்வாமி, பரிவோடு அந்தப் பச்சைக் குழந்தையைத் தூக்கி
தன் மடியில் வைத்துக் கொண்டார். முருகன் என்றே
குழந்தைக்குப் பெயர் சூட்டிய பாபா,
“தங்கவேலு, உங்களுக்குக் குழந்தை பிறந்தால் முருகப்
பெருமானுக்கு வெள்ளியால் ஒரு வேல் செய்து சாத்துவதாக
வேண்டிக் கொண்டீர்கள் இல்லையா?’ என்றார்.
–
“ஆமாம் ஸ்வாமி’
–
“அது போல் வெள்ளியில் ஐந்தடியில் ஒரு வேல் செய்து
உங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா?’
–
“ஆமாம் ஸ்வாமி’ என்றார்கள் தம்பதிகள்.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வேல் அவன் வேலவன்!
-
அப்போது பூஜையறையில் பளிச்சென்று ஒரு மின்னல்
பாய்ந்தது. குளிர் மின்னல்!
–
அங்கேயிருந்த ஷீர்டி பாபா, சாய்பாபா பிரதிமைகளுக்கு
மத்தியில் ஐந்தடி நீளமுள்ள வெள்ளி வேல் ஒன்று
பளபளவென்று மின்னியது. தங்கவேலு, முருகனுக்குத்
தருவதற்காக செய்து வைத்திருந்த வெள்ளி வேல்!
–
“இதுதானே நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கும் வேல்?’
என்று புன்னகைத்தார், பாபா.
–
அந்த தம்பதி மெய்சிலிர்த்துப் போனார்கள். பாபாவையே
முருகனாக பாவித்துத் தலை வணங்கினார்கள்.
–
அந்த ஐந்தடி நீள வெள்ளி வேல் இன்றும் புட்டபர்த்தியில்
பூஜையறையில் இருக்கிறது. முருகனாக! பாபாவாக!
–
——————————-
– ப்ரியா கல்யாணராமன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வேல் 108 போற்றி
» 64 திருவிளையாடல்-கடல் சுவற வேல் விடுத்த படலம்!
» அவன் குரல்,
» அவன் யார் - கவிதை
» அவன் என் உயிர் நண்பன் ..
» 64 திருவிளையாடல்-கடல் சுவற வேல் விடுத்த படலம்!
» அவன் குரல்,
» அவன் யார் - கவிதை
» அவன் என் உயிர் நண்பன் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|