தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். .

View previous topic View next topic Go down

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Empty தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். .

Post by rammalar Mon Apr 25, 2016 11:50 am

ஒரு குளத்தில் ஒரு மீன் நீந்தி விளையாடிக்
கொண்டிருந்தது.

அதைப்பார்த்த ஒரு கழுகு, வேகமாக கீழ்நோக்கிப்
பறந்து வந்து அம்மீனை தன் இரு கால்களாலும்
பற்றிக்கொண்டு, மேலெழுந்து, மலைச் சிகரத்திலிருந்த
தன் இருப்பிடத்துக்கு தூக்கி சென்றது.

அந்த பெரிய மீனும் பலவாறாக துள்ளி, நெளிந்து
தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றது. ஆனால்
கழுகோ தன் கூரிய நகங்களை மீனுக்குள் அழமாக
செலுத்தி, இறுகப்பற்றியிந்தது. மேலே போகப்போக
களைப்புற்றது கழுகு.

அந்த மீனின் எடையைத் தூக்கிக் கொண்டு பறப்பது
சிரமமாக இருந்தது. தன் இருப்பிடத்திற்குப் போக
முடியாது என்று உணர்ந்த கழுகு மீனை கீழே போட்டு
விட முயன்றது. ஆனால் அதன் கூர்மையான நகங்கள்
மிகவும் ஆழமாக பதிந்திருந்ததினால், மீனை உதறவும்
முடியவில்லை.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Empty Re: தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். .

Post by rammalar Mon Apr 25, 2016 11:50 am

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Z2LEGaRTCyFqw6YoTyPw+eaglecatchfish
-
தொடர்ந்து பறக்க இயலாததால் சோர்ந்து போக,
அப்படியே கீழே விழுந்தது. மீன் விளையாடிக்கொண்டிந்த
அதே குளத்தில் கழுகும் விழுந்து செத்துப்போனது.

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு
அதனை பிடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட
நினைத்தால். அது நம்மை விடாது.
எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.

————————————
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum