Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேண்டுதல் – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
வேண்டுதல் – ஒரு பக்க கதை
வருணை கொஞ்ச நேரமாகக் காணவில்லை.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம்
முடித்துவிட்டு, வெளியில் வந்து சில நிமிடங்கள்
கூட ஆகவில்லை. கூட்டத்தில் தொலைந்து
விட்டான்.
-
வேணியும் முத்துவும் தவித்துப் போய் விட்டனர்.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் எங்கே என்று
தேடுவது?
-
பதற்றத்திலும் பயத்திலும், வருண் கிடைத்து
விட்டால் மொட்டை போடுவதாக முருகனுக்கு
வேண்டிக்கொண்டனர்.
-
வேலை இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்த
வேணிக்கும், முத்துவுக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரே
கம்பெனியில் வேலை உறுதியாகி விட்டது. அதற்கு
நன்றி சொல்லவே இந்த திருச்செந்தூர் பயணம்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம்
முடித்துவிட்டு, வெளியில் வந்து சில நிமிடங்கள்
கூட ஆகவில்லை. கூட்டத்தில் தொலைந்து
விட்டான்.
-
வேணியும் முத்துவும் தவித்துப் போய் விட்டனர்.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் எங்கே என்று
தேடுவது?
-
பதற்றத்திலும் பயத்திலும், வருண் கிடைத்து
விட்டால் மொட்டை போடுவதாக முருகனுக்கு
வேண்டிக்கொண்டனர்.
-
வேலை இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்த
வேணிக்கும், முத்துவுக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரே
கம்பெனியில் வேலை உறுதியாகி விட்டது. அதற்கு
நன்றி சொல்லவே இந்த திருச்செந்தூர் பயணம்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வேண்டுதல் – ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
வந்த இடத்தில் இப்படியா ஆகவேண்டும்? நேரம்
ஓடிக்கொண்டே இருந்தது… போலீஸார் ஒலி
பெருக்கியில் அறிவித்தும் மகன் கிடைக்கவில்லை!
திடீரென ‘‘அம்மா’’ என்றொரு குரல்… வருண்
தானே ஓடோடி வந்தான். ‘‘என் செல்லமே’’
என வருணை வாரி அணைத்த இருவரும், உடனடியாக
மொட்டை போட்டுக்கொண்டு, வேண்டுதலை
நிறைவேற்றிய மகிழ்ச்சியோடு சென்னை திரும்பினர்.
மறுநாள், புதிய அலுவலகத்திற்கு பணிக்கு சேர
வந்தவர்களை, மேனேஜர் அழைத்தார்.
‘‘சேல்ஸ் ரெப்பா வேலையில சேர வேண்டிய நீங்க
இப்படி திடீர்னு மொட்டை போட்டுக்கிட்டு வந்தா
எப்படிங்க?’’ என எரிந்து விழுந்தார்.
திருச்செந்தூர் முருகன் தங்களுக்கு நன்மை செய்தாரா?
தீமை செய்தாரா? எனக் குழப்பத்தில் ஆழ்ந்தனர்
வேணியும்,முத்துவும்!
-
---------------------------------
-ஜி.கவிதா அன்பு
குங்குமம்
-
வந்த இடத்தில் இப்படியா ஆகவேண்டும்? நேரம்
ஓடிக்கொண்டே இருந்தது… போலீஸார் ஒலி
பெருக்கியில் அறிவித்தும் மகன் கிடைக்கவில்லை!
திடீரென ‘‘அம்மா’’ என்றொரு குரல்… வருண்
தானே ஓடோடி வந்தான். ‘‘என் செல்லமே’’
என வருணை வாரி அணைத்த இருவரும், உடனடியாக
மொட்டை போட்டுக்கொண்டு, வேண்டுதலை
நிறைவேற்றிய மகிழ்ச்சியோடு சென்னை திரும்பினர்.
மறுநாள், புதிய அலுவலகத்திற்கு பணிக்கு சேர
வந்தவர்களை, மேனேஜர் அழைத்தார்.
‘‘சேல்ஸ் ரெப்பா வேலையில சேர வேண்டிய நீங்க
இப்படி திடீர்னு மொட்டை போட்டுக்கிட்டு வந்தா
எப்படிங்க?’’ என எரிந்து விழுந்தார்.
திருச்செந்தூர் முருகன் தங்களுக்கு நன்மை செய்தாரா?
தீமை செய்தாரா? எனக் குழப்பத்தில் ஆழ்ந்தனர்
வேணியும்,முத்துவும்!
-
---------------------------------
-ஜி.கவிதா அன்பு
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இல்லை – ஒரு பக்க கதை
» லீவ் – ஒரு பக்க கதை
» முகமறியா வேண்டுதல்
» கவிதை அம்மாவின் வேண்டுதல்..
» வலி – ஒரு பக்க கதை
» லீவ் – ஒரு பக்க கதை
» முகமறியா வேண்டுதல்
» கவிதை அம்மாவின் வேண்டுதல்..
» வலி – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|