Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இளமையின் அவசியம்
Page 1 of 1 • Share
இளமையின் அவசியம்
நம்மில் பலர் ஏதோ கல்யாணம் ஆகும் வரை இளமைத் தோற்றம் இருந்தால் போதும் என்ற அளவிலேயே இருக்கின்றோம். அப்படியில்லா விட்டால் கல்யாணமே நடக்காதே. மற்றும் சிலர், நம் பிள்ளைகளுக்கு கல்யாண வயது வந்துவிட்ட பின்னர் இளமையாக இருக்க நினைப்பது குற்றம் என்ற அளவில் இருக்கிறோம். இன்னும் சிலர் இளமையாக இருக்க முனைபவரையும் இளமைத் துள்ளுதோ! என்று இளக்காரம் பேசுகிறோம். இதற்கெல்லாம் காரணம் இளமை என்பது ஒரு குறுகிய காலத்திற்குள் அழியக்கூடிய ஒரு பொருளாக பாவனை செய்வதேயாகும்.
இளமை என்பது வாழ்நாளெல்லாம் உயிர்த் துடிப்புடன் வாழ்வது என்ற புரிதலுக்கு வரும்போதுதான் நாம் இளமையாக வாழ்வதன் அவசியத்தை உணர்வோம். ஆக, நாம் இளமையாக வாழ வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்தால்தான் அதற்கான வழியினை நாம் பார்க்க முற்படுவோம். அன்பர்களே! நம் இளமைத் தன்மையால் நமக்கு கிடைக்கும் அற்புத பரிசுகளைப் பற்றி நாம் முதலில் பார்ப்போமா?
புத்திக் கூர்மை:
இளமையாக நாம் இருந்தால், பிரச்சனைகள் மிகக் குறைவாகவும் அவற்றைத் தீர்த்துக்கொள்ள புத்திக் கூர்மை மிக அதிகமாகவும் நம்மிடம் இருக்கும். இதுவே முதுமைத் தன்மையால் பிரச்சனைகள் அதிகமாகவும் அவற்றைத் தீர்க்க புத்திக் கூர்மை குறைவாகவும் இருக்கும் போது திண்டாட்டம்தான் அதிகமாக இருக்கும். எது வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
நோயற்ற தன்மை :
நோய்க்காக அவதிப்படுவது, அதற்காகப் பணம் செலவழிப்பது, அதனால் சம்பாத்தியம் பாதிப்படைவது, நிம்மதி பறிபோவது ஆகிய யாவும் இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இதுவெல்லாம் வேண்டுமாயின் நாம் என்றும் இளமையாக இருக்க வேண்டும்.
நிம்மதியான வாழ்க்கை:
இளமைத் தன்மையால், நமக்குப் போதிய ஆற்றலும் அறிவுத் திறனும் இருக்கும். அவற்றைக்கொண்டு நாம் தரமாகச் செயல்பட்டு நம் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய முடியும் ஆகையால் நமக்கு நிம்மதி கிட்டும். இதுவே முதுமைத் தன்மையால் ஆற்றல் குறைந்து செயல்திறன் குறையும் போது நம் எதிர்பார்ப்புகள் நிராசைகளாகி நிம்மதியிழந்து நிற்க வேண்டியிருக்கும். ஆகவே, நாம் இளமையைப் போற்றுவோம்.
இளமை என்பது வாழ்நாளெல்லாம் உயிர்த் துடிப்புடன் வாழ்வது என்ற புரிதலுக்கு வரும்போதுதான் நாம் இளமையாக வாழ்வதன் அவசியத்தை உணர்வோம். ஆக, நாம் இளமையாக வாழ வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்தால்தான் அதற்கான வழியினை நாம் பார்க்க முற்படுவோம். அன்பர்களே! நம் இளமைத் தன்மையால் நமக்கு கிடைக்கும் அற்புத பரிசுகளைப் பற்றி நாம் முதலில் பார்ப்போமா?
புத்திக் கூர்மை:
இளமையாக நாம் இருந்தால், பிரச்சனைகள் மிகக் குறைவாகவும் அவற்றைத் தீர்த்துக்கொள்ள புத்திக் கூர்மை மிக அதிகமாகவும் நம்மிடம் இருக்கும். இதுவே முதுமைத் தன்மையால் பிரச்சனைகள் அதிகமாகவும் அவற்றைத் தீர்க்க புத்திக் கூர்மை குறைவாகவும் இருக்கும் போது திண்டாட்டம்தான் அதிகமாக இருக்கும். எது வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
நோயற்ற தன்மை :
நோய்க்காக அவதிப்படுவது, அதற்காகப் பணம் செலவழிப்பது, அதனால் சம்பாத்தியம் பாதிப்படைவது, நிம்மதி பறிபோவது ஆகிய யாவும் இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இதுவெல்லாம் வேண்டுமாயின் நாம் என்றும் இளமையாக இருக்க வேண்டும்.
நிம்மதியான வாழ்க்கை:
இளமைத் தன்மையால், நமக்குப் போதிய ஆற்றலும் அறிவுத் திறனும் இருக்கும். அவற்றைக்கொண்டு நாம் தரமாகச் செயல்பட்டு நம் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய முடியும் ஆகையால் நமக்கு நிம்மதி கிட்டும். இதுவே முதுமைத் தன்மையால் ஆற்றல் குறைந்து செயல்திறன் குறையும் போது நம் எதிர்பார்ப்புகள் நிராசைகளாகி நிம்மதியிழந்து நிற்க வேண்டியிருக்கும். ஆகவே, நாம் இளமையைப் போற்றுவோம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|