Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!
Page 1 of 1 • Share
பேய் படம் பார்த்துட்டு வரும்போது...!!
நேத்திக்கு ஒரு தமிழ் பேய் படம் பாக்க போயிருந்தேன்.
ஷோ முடியும்போது இரவு சுமார் 9.45 மணி இருக்கும் .
-
என்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்ன
ஆட்டோவ காணோம் . போன் பண்ணா " சார் , இங்க
ஒரு இடத்துல மாட்டிகிட்டேன் நீங்க வேற ஒரு ஆட்டோவில
வீட்டுக்கு போய்டுங்க " ன்னு சொன்னான் .
-
ஆட்டோ கெடைக்கல . OLA வுக்கு போன் பண்ணா
35 நிமிஷம் ஆகும்னு சொல்லிட்டான் .
-
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பித்தேன் .
விளக்குகளே போடாமல் ஒரு பஸ் வந்தது - அதுவும் எங்க
ஏரியா வுக்கு போற வண்டி .
வண்டி மிக மிக மெதுவாக நகர்ந்து வந்தது .
-
கை காட்டியும் அது நிற்கவில்லை . பேய் படம் பாத்த
effect என் மன்சுலேருந்து மறயல . யோசிக்காமல் ஓடிப்
போய் வண்டியில் ஏறிக்கொண்டேன் .
-
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார் .
என்ஜின் சத்தம் கேக்கலை . conducter மற்றும் பயணிகள்
யாரும் இல்லை
-
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது .
மனசு படக் படக் என்று அடித்துக் கொண்டத
-
நடக்கறது ஒரு வேலை நாம பாத்த படத்தோட பார்ட் 2வா
இருக்கோன்னு பயம்.
-
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம் -
விளக்குகள் எரிய ஆரம்பித்தன ......
-
தட தட வென நடத்துனரும் சுமார் 20 பயணிகளும்
வண்டிக்குள் ஏறினார்கள் .என்னைப் பார்த்து "
-
எருமை மாடு , வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு
பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து
தள்ளிகிட்டிருக்கோம் , நீ ராஜா மாதிரி ஏறி
உக்காந்துகிட்டியே ?
அறிவு இருக்கா உனக்கு"ன்னு செம டோஸ் விட்டாங்க..!!
-
-------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ஷோ முடியும்போது இரவு சுமார் 9.45 மணி இருக்கும் .
-
என்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொன்ன
ஆட்டோவ காணோம் . போன் பண்ணா " சார் , இங்க
ஒரு இடத்துல மாட்டிகிட்டேன் நீங்க வேற ஒரு ஆட்டோவில
வீட்டுக்கு போய்டுங்க " ன்னு சொன்னான் .
-
ஆட்டோ கெடைக்கல . OLA வுக்கு போன் பண்ணா
35 நிமிஷம் ஆகும்னு சொல்லிட்டான் .
-
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பித்தேன் .
விளக்குகளே போடாமல் ஒரு பஸ் வந்தது - அதுவும் எங்க
ஏரியா வுக்கு போற வண்டி .
வண்டி மிக மிக மெதுவாக நகர்ந்து வந்தது .
-
கை காட்டியும் அது நிற்கவில்லை . பேய் படம் பாத்த
effect என் மன்சுலேருந்து மறயல . யோசிக்காமல் ஓடிப்
போய் வண்டியில் ஏறிக்கொண்டேன் .
-
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார் .
என்ஜின் சத்தம் கேக்கலை . conducter மற்றும் பயணிகள்
யாரும் இல்லை
-
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது .
மனசு படக் படக் என்று அடித்துக் கொண்டத
-
நடக்கறது ஒரு வேலை நாம பாத்த படத்தோட பார்ட் 2வா
இருக்கோன்னு பயம்.
-
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம் -
விளக்குகள் எரிய ஆரம்பித்தன ......
-
தட தட வென நடத்துனரும் சுமார் 20 பயணிகளும்
வண்டிக்குள் ஏறினார்கள் .என்னைப் பார்த்து "
-
எருமை மாடு , வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு
பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து
தள்ளிகிட்டிருக்கோம் , நீ ராஜா மாதிரி ஏறி
உக்காந்துகிட்டியே ?
அறிவு இருக்கா உனக்கு"ன்னு செம டோஸ் விட்டாங்க..!!
-
-------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சம்சாரம் அடிக்க வரும்போது அவங்க வந்து தடுக்கலையாம்!’’
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» ஏமாந்த பேய்
» கோயிலுக்குள் வலம் வரும்போது
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!!
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» ஏமாந்த பேய்
» கோயிலுக்குள் வலம் வரும்போது
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|