Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேரை துள்ளி வெளியே வந்தது -ஸ்ரீ பெரியவா
Page 1 of 1 • Share
தேரை துள்ளி வெளியே வந்தது -ஸ்ரீ பெரியவா
சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு அபாரமான
ஞானம். சிற்பிகளால் கூட அறிய முடியாத உண்மையை
ஸ்ரீ பெரியவர்கள் சிற்பிகளுக்கே உணர்த்துவார்கள்.
–
ஆகம சாஸ்திரங்களில் ஆண் கல்,பெண் கல்,
ஆணும் பெண்ணும் இல்லாத கல் என பாறாங்கற்களை
மூன்றாகப்பிரித்துள்ளார்கள்.
–
சில தெய்வச் சிலைகள், ஆண் கற்களால் தான் செய்ய
வேண்டும். சில தெய்வச் சிலைகளை பெண் கற்களால்
தான் செய்ய வேண்டும்.சில தெய்வச் சிலைகளை
நபும்ஸக கற்களால்தான் செய்ய வேண்டும். சிற்பிகள்
பாறைகளில் உளியால் செதுக்கி, கல்லின் தன்மையை
அறிவார்கள்.
–
ஆனால் ஸ்ரீ பெரியவர்கள் கண்ணால் பார்த்த உடனேயே
‘இந்தக் கல் இவ்வகையைச் சேர்ந்தது’ என்று கூறுவார்கள்.
–
மேலும், கல்லுக்குள் தேரை இருக்கும்.
தேரையுள்ள கல்லில் சிலை செய்யக் கூடாது.
ஒரு ஸமயம் ஒரு சிலை செய்வதற்காக ஒரூ ஸ்தபதி
பாறாங்கல்லை ஸ்ரீ பெரியவாளிடம் காண்பித்தான்.
–
உடனே பெரியவா “இந்தக் கல்லில் தேரை இருக்கு”
என்றார்கள்.
அந்த ஸ்தபதி “இந்தக் கல்லில் தேரை இல்லை என்று
தீர்மானம் ஆனதால் இதைக் கொண்டு வந்தேன்”
என்று விவாதம் செய்தான்.
–
அப்போது பெரியவா அதை உடைக்க உத்திரவிட்டார்கள்.
உடைத்தபொழுது தேரை துள்ளி வெளியே வந்தது.
அந்த சிற்பி ஆச்சரியப்பட்டான்.
–
இவ்விதம் சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு
இருந்த ஞானம், அதற்காகப் பாடுபட்டவர்களுக்குக்
கூட இருப்பது அரிது
–
—————————————–
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
ஞானம். சிற்பிகளால் கூட அறிய முடியாத உண்மையை
ஸ்ரீ பெரியவர்கள் சிற்பிகளுக்கே உணர்த்துவார்கள்.
–
ஆகம சாஸ்திரங்களில் ஆண் கல்,பெண் கல்,
ஆணும் பெண்ணும் இல்லாத கல் என பாறாங்கற்களை
மூன்றாகப்பிரித்துள்ளார்கள்.
–
சில தெய்வச் சிலைகள், ஆண் கற்களால் தான் செய்ய
வேண்டும். சில தெய்வச் சிலைகளை பெண் கற்களால்
தான் செய்ய வேண்டும்.சில தெய்வச் சிலைகளை
நபும்ஸக கற்களால்தான் செய்ய வேண்டும். சிற்பிகள்
பாறைகளில் உளியால் செதுக்கி, கல்லின் தன்மையை
அறிவார்கள்.
–
ஆனால் ஸ்ரீ பெரியவர்கள் கண்ணால் பார்த்த உடனேயே
‘இந்தக் கல் இவ்வகையைச் சேர்ந்தது’ என்று கூறுவார்கள்.
–
மேலும், கல்லுக்குள் தேரை இருக்கும்.
தேரையுள்ள கல்லில் சிலை செய்யக் கூடாது.
ஒரு ஸமயம் ஒரு சிலை செய்வதற்காக ஒரூ ஸ்தபதி
பாறாங்கல்லை ஸ்ரீ பெரியவாளிடம் காண்பித்தான்.
–
உடனே பெரியவா “இந்தக் கல்லில் தேரை இருக்கு”
என்றார்கள்.
அந்த ஸ்தபதி “இந்தக் கல்லில் தேரை இல்லை என்று
தீர்மானம் ஆனதால் இதைக் கொண்டு வந்தேன்”
என்று விவாதம் செய்தான்.
–
அப்போது பெரியவா அதை உடைக்க உத்திரவிட்டார்கள்.
உடைத்தபொழுது தேரை துள்ளி வெளியே வந்தது.
அந்த சிற்பி ஆச்சரியப்பட்டான்.
–
இவ்விதம் சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு
இருந்த ஞானம், அதற்காகப் பாடுபட்டவர்களுக்குக்
கூட இருப்பது அரிது
–
—————————————–
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தேரை துள்ளி வெளியே வந்தது -ஸ்ரீ பெரியவா
ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா மகிமையே மகிமைதான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது பைபிளும் வந்தது ஆனால் ...
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
» வெற்றியை வெளியே தேடாதீர்கள்'
» கல்லுக்குள் தேரை..
» தவளை, தேரை அறிவியல் உண்மைகள்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
» வெற்றியை வெளியே தேடாதீர்கள்'
» கல்லுக்குள் தேரை..
» தவளை, தேரை அறிவியல் உண்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|