Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உழைப்பவன் கையில் பிச்சைப்பாத்திரம்--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
உழைப்பவன் கையில் பிச்சைப்பாத்திரம்--முஹம்மத் ஸர்பான்
சாக்கடை நாற்றத்தால் மூக்கை பொத்திக்
கொள்ளும் ஆறறிவு மனிதனே! கொஞ்சம் சிந்தி
தூயகாற்றை சுவாசிக்கிறாய்;உன் கழிவுகள்
அள்ளும் கைகளுக்கு கால் விளங்கிடுகிறாய்.
அழுக்குகள் படிந்த உந்தன் உள்ளாடைகள்
சலவை செய்யும் தொழிலாய் -கொண்டாட்ட
நாட்களில் புத்தாடை அணியாவிட்டாலும் அழுக்கடைந்த
உடைகளை சலவை செய்த வரலாறு மண்ணில் இல்லை.
தூசுக்கள் படிந்த மனிதனின் முடிகளை தன்
கரங்களால் அலங்கரிக்கும் ஏழைத் தொழிலாளி
உண்ணும் போது அந்த விரல்களை அறுத்தெறிந்து
விட்டு வேறுவிரல்கள் பொறுத்தியதுமில்லை...,
தங்கச் சுரங்கத்தில் மின்னும் பொனெடுக்கும் கைகள்
வறுமை என்னும் ராஜா வாழ்க்கை தான் வாழ்கிறது.
மூட்டை சுமக்கும் தோள்களில் காணப்படும் காயங்களும்
புண்ணங்களும் தன் முதலாளி வீட்டின் செல்வங்கள்..
நிலமெனும் தாயிடம் வித்துக்கள் தூவி காத்திருந்து
உலகின் பசியாற்றும் உழவனுக்கு இயற்கை மரணம்
கொடுக்க இறைவனும் யோசிக்கிறான்.
உயிரை மரணத்திடம் அடகு வைத்து பிச்சை எடுப்பது
கேவலமென்று செய்யும் தொழிலை தெய்வமாய்
மதிப்பவன் உழைப்பாளி...,
கோடை எது? குளிர் எது? நிழல் எது?எதுவும் தெரியாது
காயத்தால் சிந்தும் உதிரத்தையும் தோளின் வியர்வையாய்
எண்ணிப் பார்க்கும் வண்ணம் கொண்ட நெஞ்சத்திற்கு
ஈரமற்ற முதலாளி வர்க்கம் அளிக்கும் ஊழியம்
"உழைப்பவன் கையில் பிச்சைப்பாத்திரம்"
கொள்ளும் ஆறறிவு மனிதனே! கொஞ்சம் சிந்தி
தூயகாற்றை சுவாசிக்கிறாய்;உன் கழிவுகள்
அள்ளும் கைகளுக்கு கால் விளங்கிடுகிறாய்.
அழுக்குகள் படிந்த உந்தன் உள்ளாடைகள்
சலவை செய்யும் தொழிலாய் -கொண்டாட்ட
நாட்களில் புத்தாடை அணியாவிட்டாலும் அழுக்கடைந்த
உடைகளை சலவை செய்த வரலாறு மண்ணில் இல்லை.
தூசுக்கள் படிந்த மனிதனின் முடிகளை தன்
கரங்களால் அலங்கரிக்கும் ஏழைத் தொழிலாளி
உண்ணும் போது அந்த விரல்களை அறுத்தெறிந்து
விட்டு வேறுவிரல்கள் பொறுத்தியதுமில்லை...,
தங்கச் சுரங்கத்தில் மின்னும் பொனெடுக்கும் கைகள்
வறுமை என்னும் ராஜா வாழ்க்கை தான் வாழ்கிறது.
மூட்டை சுமக்கும் தோள்களில் காணப்படும் காயங்களும்
புண்ணங்களும் தன் முதலாளி வீட்டின் செல்வங்கள்..
நிலமெனும் தாயிடம் வித்துக்கள் தூவி காத்திருந்து
உலகின் பசியாற்றும் உழவனுக்கு இயற்கை மரணம்
கொடுக்க இறைவனும் யோசிக்கிறான்.
உயிரை மரணத்திடம் அடகு வைத்து பிச்சை எடுப்பது
கேவலமென்று செய்யும் தொழிலை தெய்வமாய்
மதிப்பவன் உழைப்பாளி...,
கோடை எது? குளிர் எது? நிழல் எது?எதுவும் தெரியாது
காயத்தால் சிந்தும் உதிரத்தையும் தோளின் வியர்வையாய்
எண்ணிப் பார்க்கும் வண்ணம் கொண்ட நெஞ்சத்திற்கு
ஈரமற்ற முதலாளி வர்க்கம் அளிக்கும் ஊழியம்
"உழைப்பவன் கையில் பிச்சைப்பாத்திரம்"
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Similar topics
» உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்-முஹம்மத் ஸர்பான்
» வாழ்க்கை உணர்ந்தவன் கையில்.....-முஹம்மத் ஸர்பான்
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» வாழ்க்கை உணர்ந்தவன் கையில்.....-முஹம்மத் ஸர்பான்
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|