Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பார்லி., முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
Page 1 of 1 • Share
பார்லி., முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
புதுடில்லி :
‘மத்திய அரசை கண்டித்து, வரும், 6ல், பார்லிமென்ட்
முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’என, காங்கிரஸ்
அறிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா
கூறியதாவது:மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றபின்,
ஜனநாயகம் கேள்விகுறியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசம்,
உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்துவிட்டு, ஜனாதிபதி
ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.
அருணாச்சலில், அரசுக்கு எதிராக கொடி துாக்கியவர்களை
வைத்து, ‘பொம்மை’ அரசு அமைத்துள்ளது. உத்தரகண்டிலும்,
அப்படியொரு அரசை அமைக்க, மத்திய அரசு முயற்சித்து
வருகிறது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், ஆட்சியை கவிழ்க்க,
மோடி அரசு சதித் திட்டம் தீட்டி வருகிறது.
இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில்,
ஊழல் நடந்துள்ளதாக, ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி,
காங்கிரஸ் தலைவர்களை மத்திய அரசு தொடர்ந்து அவமானப்
படுத்தி வருகிறது.
நாட்டில் பல்வேறு மாநிலங்கள், கடும் வறட்சியில் சிக்கித்
தவித்து வருகின்றன. 40 கோடிக்கும் அதிகமான மக்கள்,
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதுகுறித்து, மத்திய அரசு
கவலைப்படுவதாக தெரியவில்லை. மத்திய அரசின் ஜனநாயக
விரோத போக்கு, காங்கிரஸ் தலைவர்கள் மீது ஆதாரமில்லாமல்,
ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது, வறட்சியிலிருந்து
மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றை
கண்டித்து, வரும், 6ல், பார்லிமென்ட் முற்றுகை போராட்டம்
நடத்த முடிவு செய்துள்ளோம்.
பல மாநிலங்களை சேர்ந்த, காங்கிரஸ் தொண்டர்கள், டில்லி,
ஜந்தர் மந்தரிலிருந்து, சோனியா, ராகுல் தலைமையில்,
பார்லிமென்டுக்கு பேரணியாக செல்லவுள்ளனர்;
அங்கு, முற்றுகை போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர்
கூறினார்.
–
——————————
தினமலர்
‘மத்திய அரசை கண்டித்து, வரும், 6ல், பார்லிமென்ட்
முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’என, காங்கிரஸ்
அறிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா
கூறியதாவது:மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றபின்,
ஜனநாயகம் கேள்விகுறியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசம்,
உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்துவிட்டு, ஜனாதிபதி
ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.
அருணாச்சலில், அரசுக்கு எதிராக கொடி துாக்கியவர்களை
வைத்து, ‘பொம்மை’ அரசு அமைத்துள்ளது. உத்தரகண்டிலும்,
அப்படியொரு அரசை அமைக்க, மத்திய அரசு முயற்சித்து
வருகிறது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், ஆட்சியை கவிழ்க்க,
மோடி அரசு சதித் திட்டம் தீட்டி வருகிறது.
இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில்,
ஊழல் நடந்துள்ளதாக, ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி,
காங்கிரஸ் தலைவர்களை மத்திய அரசு தொடர்ந்து அவமானப்
படுத்தி வருகிறது.
நாட்டில் பல்வேறு மாநிலங்கள், கடும் வறட்சியில் சிக்கித்
தவித்து வருகின்றன. 40 கோடிக்கும் அதிகமான மக்கள்,
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதுகுறித்து, மத்திய அரசு
கவலைப்படுவதாக தெரியவில்லை. மத்திய அரசின் ஜனநாயக
விரோத போக்கு, காங்கிரஸ் தலைவர்கள் மீது ஆதாரமில்லாமல்,
ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது, வறட்சியிலிருந்து
மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றை
கண்டித்து, வரும், 6ல், பார்லிமென்ட் முற்றுகை போராட்டம்
நடத்த முடிவு செய்துள்ளோம்.
பல மாநிலங்களை சேர்ந்த, காங்கிரஸ் தொண்டர்கள், டில்லி,
ஜந்தர் மந்தரிலிருந்து, சோனியா, ராகுல் தலைமையில்,
பார்லிமென்டுக்கு பேரணியாக செல்லவுள்ளனர்;
அங்கு, முற்றுகை போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர்
கூறினார்.
–
——————————
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்
» பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்... அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
» புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
» நன்மையும், தீமையும் கலந்து கொடுத்த அதிரடி அறிவிப்பு வியாபார பாதிப்பிலும் நாட்டுக்காக அனுசரிக்கும் நல
» முழுவுலக முற்றுகை !
» பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்... அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
» புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு
» நன்மையும், தீமையும் கலந்து கொடுத்த அதிரடி அறிவிப்பு வியாபார பாதிப்பிலும் நாட்டுக்காக அனுசரிக்கும் நல
» முழுவுலக முற்றுகை !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|