Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனைவிக்கு பயப்படாத கணவன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
மனைவிக்கு பயப்படாத கணவன்
அக்பர் ஒருநாள் பீர்பாலிடம் மனைவிக்கு பயப்படாத
கணவன் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.
பீர்பாலும் தனக்குத் தெரிந்தவரை யாரும் அப்படியில்லை
என்றார்.அக்பர்
,”பீர்பால்,இதோ.ஒரு வெள்ளைக்குதிரையும், ஒரு கறுப்புக்
குதிரையையும் எடுத்துக் கொள்.
யாரேனும் விதிவிலக்கான ஆள் இருந்தால் அவனுக்கு
அவன் விரும்பும் ஒரு குதிரையை அரசனின் பரிசு என்று
சொல்லிக்கொடு ”என்றார்.
பீர்பாலும் குதிரைகளுடன் பல ஊர்களுக்கு சென்று
ஒவ்வொருவரை விசாரித்தும் அதுமாதிரியான ஆள்
அகப்படவில்லை. ஒரு குதிரைக்காக யாரும் தங்கள்
வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
இறுதியில் சோர்ந்துபோய் ஒரு மல்யுத்த வீரனைக்
கண்டு அவனிடம் இக்கேள்வியைக் கேட்டார்.அவன்
இவரைக் கை குலுக்கிய விதத்திலிருந்தே அவன்
நிச்சயம் மனைவிக்கு பயந்தவன் அல்ல என்று முடிவு
செய்து,”எங்கே உன் மனைவி?”என்று கேட்க அவனும்
தன மனைவியை நோக்கிக் கையை காட்டினான்.
அங்கு மிகவும் சிறிய உருவம் கொண்ட மெலிந்த ஒரு
பெண் சமைத்துக் கொண்டிருந்தாள்.பீர்பால் இதை
மேற்கொண்டு விசாரிக்க வேண்டியதில்லை என்று கருதி,
”இந்த இரண்டு குதிரைகளில் ஒன்றை நீ தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம்.மனைவிக்குப் பயப்படாத உனக்கு இது
அரசனின் பரிசு,”என்றார்.
அவன் கறுப்புக் குதிரையை தேர்ந்தெடுத்தான்.அப்போது
அவன் மனைவி உரத்த குரலில் கறுப்புக் குதிரை
வேண்டாம்,வெள்ளை வேண்டும் ”என்றாள்.
அவன் கருப்பே இருக்கட்டும் என்று சொல்ல அவள்
மீண்டும் கத்தினாள்,”நீ கறுப்புக் குதிரையை எடுத்தால்
நடப்பதே வேறு.உன் வாழ்வை நரகமாக்கி விடுவேன்,
ஜாக்கிரதை,”
வீரனும்,”சரி,சரி,நான் வெள்ளைக் குதிரையையே
எடுத்துக் கொள்கிறேன்.நீ கத்தாமல் இரு,,”என்றான்.
பீர்பால் உடனே ,”உனக்கு எதுவும் கிடையாது.நீ தோற்று
விட்டாய்.நீயும் மனைவிக்குப் பயந்தவன்தான்.இங்கு
விதிவிலக்கானவர் யாருமே இல்லை.”என்றார்.
–
———————————
கணவன் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.
பீர்பாலும் தனக்குத் தெரிந்தவரை யாரும் அப்படியில்லை
என்றார்.அக்பர்
,”பீர்பால்,இதோ.ஒரு வெள்ளைக்குதிரையும், ஒரு கறுப்புக்
குதிரையையும் எடுத்துக் கொள்.
யாரேனும் விதிவிலக்கான ஆள் இருந்தால் அவனுக்கு
அவன் விரும்பும் ஒரு குதிரையை அரசனின் பரிசு என்று
சொல்லிக்கொடு ”என்றார்.
பீர்பாலும் குதிரைகளுடன் பல ஊர்களுக்கு சென்று
ஒவ்வொருவரை விசாரித்தும் அதுமாதிரியான ஆள்
அகப்படவில்லை. ஒரு குதிரைக்காக யாரும் தங்கள்
வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
இறுதியில் சோர்ந்துபோய் ஒரு மல்யுத்த வீரனைக்
கண்டு அவனிடம் இக்கேள்வியைக் கேட்டார்.அவன்
இவரைக் கை குலுக்கிய விதத்திலிருந்தே அவன்
நிச்சயம் மனைவிக்கு பயந்தவன் அல்ல என்று முடிவு
செய்து,”எங்கே உன் மனைவி?”என்று கேட்க அவனும்
தன மனைவியை நோக்கிக் கையை காட்டினான்.
அங்கு மிகவும் சிறிய உருவம் கொண்ட மெலிந்த ஒரு
பெண் சமைத்துக் கொண்டிருந்தாள்.பீர்பால் இதை
மேற்கொண்டு விசாரிக்க வேண்டியதில்லை என்று கருதி,
”இந்த இரண்டு குதிரைகளில் ஒன்றை நீ தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம்.மனைவிக்குப் பயப்படாத உனக்கு இது
அரசனின் பரிசு,”என்றார்.
அவன் கறுப்புக் குதிரையை தேர்ந்தெடுத்தான்.அப்போது
அவன் மனைவி உரத்த குரலில் கறுப்புக் குதிரை
வேண்டாம்,வெள்ளை வேண்டும் ”என்றாள்.
அவன் கருப்பே இருக்கட்டும் என்று சொல்ல அவள்
மீண்டும் கத்தினாள்,”நீ கறுப்புக் குதிரையை எடுத்தால்
நடப்பதே வேறு.உன் வாழ்வை நரகமாக்கி விடுவேன்,
ஜாக்கிரதை,”
வீரனும்,”சரி,சரி,நான் வெள்ளைக் குதிரையையே
எடுத்துக் கொள்கிறேன்.நீ கத்தாமல் இரு,,”என்றான்.
பீர்பால் உடனே ,”உனக்கு எதுவும் கிடையாது.நீ தோற்று
விட்டாய்.நீயும் மனைவிக்குப் பயந்தவன்தான்.இங்கு
விதிவிலக்கானவர் யாருமே இல்லை.”என்றார்.
–
———————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சி.ஆர்.பி.எப்.,வீரர் மனைவிக்கு எஸ்.ஐ., பணி
» மனைவிக்கு ஒரு கவிதை
» மனைவிக்கு கோவில் கட்டியவர்
» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
» கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
» மனைவிக்கு ஒரு கவிதை
» மனைவிக்கு கோவில் கட்டியவர்
» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
» கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|