Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து
Page 1 of 1 • Share
‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து
பெண் சிசு கொலைக்கு எதிரான குரல்,
பலமாக ஒலித்து வரும் காலம் இது. கருவிலேயே
ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில்
கண்டறிந்து சொல்லவும் தடை!
ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம்,
இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது,
.
அதிலிருந்து சில பகுதிகள்:
இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான்
மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்
பட்டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்
பாடுகள் தான்.
இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன்,
அவர்களுக்கு இறுதிக்கடன்களை ஆற்றவும், பின்,
அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும், ஆண்மக்களே
தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும்,
சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும்.
அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க,
ஆண் மக்களே தேவைப்பட்டனர்.
ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை,
பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், இது, அவர்கள்
பொறுப்பாயிற்று.
பலமாக ஒலித்து வரும் காலம் இது. கருவிலேயே
ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில்
கண்டறிந்து சொல்லவும் தடை!
ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம்,
இந்து மதத் தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது,
.
அதிலிருந்து சில பகுதிகள்:
இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான்
மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்
பட்டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்
பாடுகள் தான்.
இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன்,
அவர்களுக்கு இறுதிக்கடன்களை ஆற்றவும், பின்,
அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும், ஆண்மக்களே
தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும்,
சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும்.
அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க,
ஆண் மக்களே தேவைப்பட்டனர்.
ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை,
பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், இது, அவர்கள்
பொறுப்பாயிற்று.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ‘பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற நூலிலிருந்து
இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின்,
பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று வாழ்கின்றனர்.
மேலும், பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி,
திருமணம் செய்து கொடுப்பதும், பெற்றோருக்கு
சுமையான பொறுப்பாகி விட்டது.
கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ,
அவர்களை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோரைச் சேர்கிறது.
அதிக பெண்களைப் பெற்ற தந்தையை, சமூகம் தாழ்வாகக்
கருதுகிறது.
ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்தால், அதை அவன்
குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத்
திருமணம் செய்தால், அதை புறக்கணித்து, அவளை
ஏற்பதில்லை.
– இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசு கொலைக்கு
காரணமாக இருக்கிறது என்கிறது, இந்நூல்.
இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?
–
—————————
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று வாழ்கின்றனர்.
மேலும், பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி,
திருமணம் செய்து கொடுப்பதும், பெற்றோருக்கு
சுமையான பொறுப்பாகி விட்டது.
கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ,
அவர்களை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோரைச் சேர்கிறது.
அதிக பெண்களைப் பெற்ற தந்தையை, சமூகம் தாழ்வாகக்
கருதுகிறது.
ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்தால், அதை அவன்
குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத்
திருமணம் செய்தால், அதை புறக்கணித்து, அவளை
ஏற்பதில்லை.
– இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசு கொலைக்கு
காரணமாக இருக்கிறது என்கிறது, இந்நூல்.
இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?
–
—————————
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்
» 'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து:
» மூன்று என்ற சொல்லினிலே…
» விண்வெளி பயணமும் - செயற்கை கோள்களின் வளர்ச்சியும் - அறிவியல் நோக்கு
» 'தகுதி' என்ற மூன்றெழுத்து
» 'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து:
» மூன்று என்ற சொல்லினிலே…
» விண்வெளி பயணமும் - செயற்கை கோள்களின் வளர்ச்சியும் - அறிவியல் நோக்கு
» 'தகுதி' என்ற மூன்றெழுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|