Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
Page 1 of 1 • Share
நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
மும்பை,
–
‘‘நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’’ என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு உதவுவேன்
–
நான் வெற்றியை ஒருபோதும் கொண்டாடியது கிடையாது. நீங்கள் என்னை தொடர்ச்சியாக 7 நாட்கள் சந்தித்தாலும், ஒரே ‘பேண்ட்’ தான் அணிந்திருப்பேன். பொதுமக்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு என்று ஏதும் வாங்கியது கிடையாது. தனிப்பட்ட முறையில் எனக்கு என்று எந்த தேவையும் இல்லை.
–
அதேசமயம், என்னுடைய குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பாடல்களை எல்லாம் கேட்க மாட்டேன். ஆகையால், ‘ஸ்பீக்கர்’ (ஒலிப்பெருக்கி) வாங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை.
–
உணவகத்தை தவிர்க்கிறேன்
–
எனக்கு பெரிய விஷயங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் பெரிய வீடு, பெரிய அலுவலகம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறேன்.
–
இதற்கு தான் பெரும்பாலான பணத்தை செலவிடுகிறேன். உணவகத்துக்கு எல்லாம் சென்று சாப்பிட மாட்டேன். பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆடைகளை அடிக்கடி வாங்க மாட்டேன்.
–
‘‘நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’’ என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு உதவுவேன்
–
நான் வெற்றியை ஒருபோதும் கொண்டாடியது கிடையாது. நீங்கள் என்னை தொடர்ச்சியாக 7 நாட்கள் சந்தித்தாலும், ஒரே ‘பேண்ட்’ தான் அணிந்திருப்பேன். பொதுமக்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு என்று ஏதும் வாங்கியது கிடையாது. தனிப்பட்ட முறையில் எனக்கு என்று எந்த தேவையும் இல்லை.
–
அதேசமயம், என்னுடைய குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பாடல்களை எல்லாம் கேட்க மாட்டேன். ஆகையால், ‘ஸ்பீக்கர்’ (ஒலிப்பெருக்கி) வாங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை.
–
உணவகத்தை தவிர்க்கிறேன்
–
எனக்கு பெரிய விஷயங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் பெரிய வீடு, பெரிய அலுவலகம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறேன்.
–
இதற்கு தான் பெரும்பாலான பணத்தை செலவிடுகிறேன். உணவகத்துக்கு எல்லாம் சென்று சாப்பிட மாட்டேன். பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆடைகளை அடிக்கடி வாங்க மாட்டேன்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
-
புதிய விஷயங்களில் கவனம்
–
வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எதாவது புதிதாக முயற்சிக்க வேண்டும் என்று அடிக்கடி மனதுக்குள் தோன்றும். டெல்லியில் இருந்து வந்த அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒருவன், பெற்றோரின் ஆதரவு இல்லாமல், தனியாக நின்று இந்த வாய்ப்புகளை எல்லாம் பெற்றிருக்கிறேன்.
–
சில விஷயங்களில் நான் தோற்று இருக்கலாம். ஆனால், என்னால் முயன்ற அளவுக்கு அதில் உழைப்பை கொடுத்திருக்கிறேன். நாம் எல்லோரும் தோற்பது வாடிக்கையான ஒன்று தான். நமது வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரலாம். அதற்குள் எதாவது புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.
–
இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.
–
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வெற்றியை நான் தொட்டிடுவேன்!
» இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கிற நடிகர் நான்: மாதவன்
» “இனி கமல் வழியில் நான்..!” – நடிகர் கரண்..!
» படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு
» திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை - திவ்யா சத்யராஜ்
» இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கிற நடிகர் நான்: மாதவன்
» “இனி கமல் வழியில் நான்..!” – நடிகர் கரண்..!
» படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடியது எந்திரன் குழு
» திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை - திவ்யா சத்யராஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|