Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விரதம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதில்ல
Page 1 of 1 • Share
விரதம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதில்ல
விரதமிருப்பதை ஆன்மீகத்துடன் தொடர்புடைய விஷயமாகத்தான் பலரும் நினைத்துப் பின்பற்றுகிறhர்கள். ஆனால் அது உடல் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகள் செய்வது நிறைய பேருக்குத் தொpவதில்லை. விரதமிருக்கும் பழக்கமுள்ளவர்களுக்கும், இருக்கப் போகிறவர்களுக்கும் சில ஆலோசனைகள்...
விரதம் என்றhல் பொதுவாகப் பலரும் வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது என்று இருக்கிறhர்கள். முதல் முறையாக விரதமிருப்பவர்களுக்கு அது சாpப்படாது. விரதத்தில் காய்கறிகளை சாப்பிடுவது, பழங்களை சாப்பிடுவது, ஜூஸ் மட்டும் சாப்பிடுவது எனப் பல வகை உண்டு
பழ விரதம்„
முதல் முறையாக விரதம் இருக்கத் தொடங்குபவர்களுக்கு இந்த வகை உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கும் இது பலனளிக்கும். பழ விரதத்தில் ஒவ்வொரு பழத்துண்டையும் நன்றhகமென்று தின்ன வேண்டும். அதன் கடைசித் துளி ஜூஸ் இறங்குகிற வரை கடித்துச் சாப்பிட வேண்டும். தோல், கொட்டைகள் (சிறியவை) உட்பட எதையும் விலக்காமல் சாப்பிட வேண்டும். பழங்களை சாப்பிடும் போது திரவ உணவு, தண்ணீர் உட்பட எதையும் குடிக்கக் கூடாது. பழங்களை சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்கக் கூடாது.
காய்கறி விரதம்„
இந்த விரதத்தைப் பெரும் பாலும் யாரும் விரும்புவதில்லை. பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடப் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இது பல் ஈறுகளுக்கு மிகச் சிறந்த பயிற்சி. விருப்பமுள்ளவர்கள் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடலாம். காய்கறிகள் ஃபிரஷ்ஷhக இருக்க வேண்டியது அவசியம். காய்கறிகளை நன்றhக, தேவைப்பட்டால் வெந்நீhpல் கழுவி விட்டுக் கூட சாப்பிடலாம். தோலோடு சாப்பிடுவது நல்லது. காய்கறிகளோடு, பழங்களையும் சேர்த்து சாப்பிடவே கூடாது.
ஜூஸ் விரதம்„
மிகச் சிறந்த விரதமிது. இதைப் பின்பற்றுவதால் அதிகளவு வைட்ட மின்களும், தாதுக்களும் உடலுக்குப் போகும். இரத்த ஓட்டம் சீராக இருக்க இது உதவும். பழரசங்கள் எளிதில் சொpக்கக் கூடியவை என்பதால் சொpமானக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. அல்சர் நோயாளிகளுக்குக் கூட உகந்தது.
ஜூஸ் விரதம் என்று பார்க்கும் போது நிறைய ஜூஸ் குடிக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் ஜூஸ் குடிக்கிறேhமோ அத்தனை சீக்கிரம் உடலின் கழிவுகள் அகற்றப்படும். உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படும்.
நன்றhகக் கழுவப்பட்ட, ஃப்ரெஷாhன பழங்களிலிருந்தே ஜூஸ் தயாhpக்கப்பட வேண்டும். ஜூஸை உறிஞ்சும் போது அது வாயினுள் உள்ள உமிழ்நீருடன் நன்றhகக் கலக்கும்படி சிறிது நேரம் அதை வாயிலேயே வைத்திருந்து விட்டுப் பிறகே விழுங்க வேண்டும்.
சில தகவல்கள்„
ஏதேனும் உடல்நலக் கோளாறhல் பாதிக்கப்பட்டோர் மருத்துவாpன் ஆலோசனையின்றி விரதமிருக்கக் கூடாது.
விரதமிருக்கும் போது வைட்டமின், தாது போன்றவை கலந்த மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது.
விரதமிருக்கும் போது வாய் துர்நாற்றம், தலைவலி, உடல் நாற்றம், காதுகளில் அதிக அழுக்கு சேர்தல், சளியுடன் கூடிய இருமல் போன்றவை இருக்கலாம். இருமலின்போது சளியைத் துப்பி விடுவது, நாற்றம் போகக் குளிப்பது, வாய் நாற்றத்திற்கு மவுத் வாஷ் உபயோகிக்காமல், கிராம்பை மெல்வது போன்றவை இவற்றுக்கான தீர்வுகள்.
Thanks:DinaKaran.
விரதம் என்றhல் பொதுவாகப் பலரும் வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது என்று இருக்கிறhர்கள். முதல் முறையாக விரதமிருப்பவர்களுக்கு அது சாpப்படாது. விரதத்தில் காய்கறிகளை சாப்பிடுவது, பழங்களை சாப்பிடுவது, ஜூஸ் மட்டும் சாப்பிடுவது எனப் பல வகை உண்டு
பழ விரதம்„
முதல் முறையாக விரதம் இருக்கத் தொடங்குபவர்களுக்கு இந்த வகை உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கும் இது பலனளிக்கும். பழ விரதத்தில் ஒவ்வொரு பழத்துண்டையும் நன்றhகமென்று தின்ன வேண்டும். அதன் கடைசித் துளி ஜூஸ் இறங்குகிற வரை கடித்துச் சாப்பிட வேண்டும். தோல், கொட்டைகள் (சிறியவை) உட்பட எதையும் விலக்காமல் சாப்பிட வேண்டும். பழங்களை சாப்பிடும் போது திரவ உணவு, தண்ணீர் உட்பட எதையும் குடிக்கக் கூடாது. பழங்களை சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்கக் கூடாது.
காய்கறி விரதம்„
இந்த விரதத்தைப் பெரும் பாலும் யாரும் விரும்புவதில்லை. பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடப் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இது பல் ஈறுகளுக்கு மிகச் சிறந்த பயிற்சி. விருப்பமுள்ளவர்கள் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடலாம். காய்கறிகள் ஃபிரஷ்ஷhக இருக்க வேண்டியது அவசியம். காய்கறிகளை நன்றhக, தேவைப்பட்டால் வெந்நீhpல் கழுவி விட்டுக் கூட சாப்பிடலாம். தோலோடு சாப்பிடுவது நல்லது. காய்கறிகளோடு, பழங்களையும் சேர்த்து சாப்பிடவே கூடாது.
ஜூஸ் விரதம்„
மிகச் சிறந்த விரதமிது. இதைப் பின்பற்றுவதால் அதிகளவு வைட்ட மின்களும், தாதுக்களும் உடலுக்குப் போகும். இரத்த ஓட்டம் சீராக இருக்க இது உதவும். பழரசங்கள் எளிதில் சொpக்கக் கூடியவை என்பதால் சொpமானக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. அல்சர் நோயாளிகளுக்குக் கூட உகந்தது.
ஜூஸ் விரதம் என்று பார்க்கும் போது நிறைய ஜூஸ் குடிக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் ஜூஸ் குடிக்கிறேhமோ அத்தனை சீக்கிரம் உடலின் கழிவுகள் அகற்றப்படும். உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படும்.
நன்றhகக் கழுவப்பட்ட, ஃப்ரெஷாhன பழங்களிலிருந்தே ஜூஸ் தயாhpக்கப்பட வேண்டும். ஜூஸை உறிஞ்சும் போது அது வாயினுள் உள்ள உமிழ்நீருடன் நன்றhகக் கலக்கும்படி சிறிது நேரம் அதை வாயிலேயே வைத்திருந்து விட்டுப் பிறகே விழுங்க வேண்டும்.
சில தகவல்கள்„
ஏதேனும் உடல்நலக் கோளாறhல் பாதிக்கப்பட்டோர் மருத்துவாpன் ஆலோசனையின்றி விரதமிருக்கக் கூடாது.
விரதமிருக்கும் போது வைட்டமின், தாது போன்றவை கலந்த மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது.
விரதமிருக்கும் போது வாய் துர்நாற்றம், தலைவலி, உடல் நாற்றம், காதுகளில் அதிக அழுக்கு சேர்தல், சளியுடன் கூடிய இருமல் போன்றவை இருக்கலாம். இருமலின்போது சளியைத் துப்பி விடுவது, நாற்றம் போகக் குளிப்பது, வாய் நாற்றத்திற்கு மவுத் வாஷ் உபயோகிக்காமல், கிராம்பை மெல்வது போன்றவை இவற்றுக்கான தீர்வுகள்.
Thanks:DinaKaran.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஆன்மீகம் அறிவோம்
» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
» ஆன்மீகம் அறிவோம் - பிரச்சனைகளும் அதை எதிர் கொள்ளுதலும்
» ஆன்மீகம் என்னை மாற்றி விட்டது: சிம்பு
» சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!
» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
» ஆன்மீகம் அறிவோம் - பிரச்சனைகளும் அதை எதிர் கொள்ளுதலும்
» ஆன்மீகம் என்னை மாற்றி விட்டது: சிம்பு
» சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|