Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கனவு – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
கனவு – ஒரு பக்க கதை
‘‘ஏங்க தினம் நடுராத்திரியில் என்னை எழுப்பி,
நீங்க கண்ட கனவை திரும்பத் திரும்பச் சொல்லி என்
கழுத்தை அறுக்கறீங்க?’’ – அலமேலு தன் கணவர்
பரமசிவத்திடம் அலுத்துக்கொண்டாள்.
‘‘நான் என்ன பண்றது அலமு… தினம் ஒரே கனவுதான்
வருது. நான் எம்.எல்.ஏ ஆகி சட்டசபைக்குப் போற கனவு.
அதுக்கு அப்புறம் கவலையில தூக்கமே வர மாட்டேங்குது!’’
‘‘விடிஞ்சதும் முதல் வேலையா டாக்டரைப் பாருங்க!’’
– உத்தரவு போட்டாள் அலமேலு.
காலையில் டாக்டரைச் சந்தித்து தன் கனவைப் பற்றிச்
சொன்னார் பரமசிவம். பொறுமையாகக் கேட்ட டாக்டர்,
‘‘காசு செலவில்லாம தினமும் சட்டமன்றத்தில் போய்
உட்கார்றீங்க. இது சந்தோஷமான கனவுதானே!
இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?’’ என்றார்.
‘‘பிரச்னை அது இல்லை டாக்டர். நான் சட்டசபையில
உட்கார்ந்த சில நிமிஷங்கள்லயே சபைக் காவலர்கள்
நெருங்கி வந்து, என்னை குண்டுக்கட்டா தூக்கிட்டு போய்
வெளியே போட்டுடுறாங்க. அதனாலதான் கவலை!’’
நீங்க கண்ட கனவை திரும்பத் திரும்பச் சொல்லி என்
கழுத்தை அறுக்கறீங்க?’’ – அலமேலு தன் கணவர்
பரமசிவத்திடம் அலுத்துக்கொண்டாள்.
‘‘நான் என்ன பண்றது அலமு… தினம் ஒரே கனவுதான்
வருது. நான் எம்.எல்.ஏ ஆகி சட்டசபைக்குப் போற கனவு.
அதுக்கு அப்புறம் கவலையில தூக்கமே வர மாட்டேங்குது!’’
‘‘விடிஞ்சதும் முதல் வேலையா டாக்டரைப் பாருங்க!’’
– உத்தரவு போட்டாள் அலமேலு.
காலையில் டாக்டரைச் சந்தித்து தன் கனவைப் பற்றிச்
சொன்னார் பரமசிவம். பொறுமையாகக் கேட்ட டாக்டர்,
‘‘காசு செலவில்லாம தினமும் சட்டமன்றத்தில் போய்
உட்கார்றீங்க. இது சந்தோஷமான கனவுதானே!
இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?’’ என்றார்.
‘‘பிரச்னை அது இல்லை டாக்டர். நான் சட்டசபையில
உட்கார்ந்த சில நிமிஷங்கள்லயே சபைக் காவலர்கள்
நெருங்கி வந்து, என்னை குண்டுக்கட்டா தூக்கிட்டு போய்
வெளியே போட்டுடுறாங்க. அதனாலதான் கவலை!’’
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கனவு – ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
‘‘சரி, கனவு வராம இருக்க மாத்திரை தரவா?’’
‘‘சேச்சே! வேண்டாம் டாக்டர். நான் ஆளுங்கட்சி வரிசையில்
அமைச்சரா இருக்குற மாதிரி கனவில் ஒரு சின்ன மாற்றம்
வந்தா போதும். அதுக்கு ஏதாச்சும் மாத்திரை கொடுங்க,
ப்ளீஸ்!’’ – பரமசிவம் கேட்டார்.
டாக்டர் விக்கித்து நின்றார்.
–
——————————
நாஞ்சில் சு.நாகராஜன்
-
‘‘சரி, கனவு வராம இருக்க மாத்திரை தரவா?’’
‘‘சேச்சே! வேண்டாம் டாக்டர். நான் ஆளுங்கட்சி வரிசையில்
அமைச்சரா இருக்குற மாதிரி கனவில் ஒரு சின்ன மாற்றம்
வந்தா போதும். அதுக்கு ஏதாச்சும் மாத்திரை கொடுங்க,
ப்ளீஸ்!’’ – பரமசிவம் கேட்டார்.
டாக்டர் விக்கித்து நின்றார்.
–
——————————
நாஞ்சில் சு.நாகராஜன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நினைவுப் பறவைகளின் எச்சங்களோ கனவு ஏக்க விலங்குகளின் காலடிச் சுவடுகளோ கனவு
» கனவு பட்டாம்பூச்சி
» கனவு இல்லத்தின் கதை
» கனவு - கவிதை
» கனவு கண்டமரம் ....?
» கனவு பட்டாம்பூச்சி
» கனவு இல்லத்தின் கதை
» கனவு - கவிதை
» கனவு கண்டமரம் ....?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|