Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சண்டை – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1 • Share
சண்டை – ஒரு பக்க கதை
‘‘பெரிய பயில்வான்னு சொன்னே! நாலு அடிக்குத் தாங்கலை…
சுருண்டு விழுந்துட்டானே!’’ என்று நரேன் சொன்னதும்
நண்பர்கள் எல்லாரும் கை கொட்டிச் சிரித்தார்கள்.
–
கீழே விழுந்த பயில்வான் நைனியப்பன், மண்ணைத் தட்டிக்
கொண்டு அங்கிருந்து சென்றார். ஊருக்கு வந்திருந்த தன்
கல்லூரி நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்த
சுரேந்தருக்கு அவமானமாய்ப் போய்விட்டது.
–
அவர் ஓங்கி ஒரு அடி அடித்தால் தாங்குவானா இந்த நரேன்?
ஏன் இப்படி அடி வாங்கிக்கொண்டு சென்றார்?
சுரேந்தருக்குப் புரியவில்லை.
–
மறுநாள் ஊரில் நடந்த குஸ்திப் போட்டியில் பயில்வான்
நைனியப்பன் தன்னோடு மோதிய மாமிச மலைகள்
ஒவ்வொருவரையும் அநாயாசமாகத் தூக்கிப் போட்டு
பந்தாடினார்.
–
அதைப் பார்த்த சுரேந்தரும் நரேனும் நண்பர்கள் கூட்டமும்
திகைப்பிலும் பயத்திலும் ஆழ்ந்தார்கள். போட்டி முடிந்து,
கழுத்து நிறைய பதக்கங்களோடு வெளியே வந்த பயில்வானிடம்
சுரேந்தர் கேட்டான்…
சுருண்டு விழுந்துட்டானே!’’ என்று நரேன் சொன்னதும்
நண்பர்கள் எல்லாரும் கை கொட்டிச் சிரித்தார்கள்.
–
கீழே விழுந்த பயில்வான் நைனியப்பன், மண்ணைத் தட்டிக்
கொண்டு அங்கிருந்து சென்றார். ஊருக்கு வந்திருந்த தன்
கல்லூரி நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்த
சுரேந்தருக்கு அவமானமாய்ப் போய்விட்டது.
–
அவர் ஓங்கி ஒரு அடி அடித்தால் தாங்குவானா இந்த நரேன்?
ஏன் இப்படி அடி வாங்கிக்கொண்டு சென்றார்?
சுரேந்தருக்குப் புரியவில்லை.
–
மறுநாள் ஊரில் நடந்த குஸ்திப் போட்டியில் பயில்வான்
நைனியப்பன் தன்னோடு மோதிய மாமிச மலைகள்
ஒவ்வொருவரையும் அநாயாசமாகத் தூக்கிப் போட்டு
பந்தாடினார்.
–
அதைப் பார்த்த சுரேந்தரும் நரேனும் நண்பர்கள் கூட்டமும்
திகைப்பிலும் பயத்திலும் ஆழ்ந்தார்கள். போட்டி முடிந்து,
கழுத்து நிறைய பதக்கங்களோடு வெளியே வந்த பயில்வானிடம்
சுரேந்தர் கேட்டான்…
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சண்டை – ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
‘‘என்னங்கய்யா! நேத்து எங்க ஃப்ரெண்டுகிட்ட அடி
வாங்கிக்கிட்டு, இன்னிக்கு இவங்ககிட்ட மட்டும் இந்தப் போடு
போடுறீரே..?’’
‘‘அதுக்கில்லங்க தம்பி! சண்டை போடுறதுன்னா அடியைத்
தாங்குற உடம்பு இருக்கணும். அப்பதான் நாங்க அடிக்கணும்ங்கிறது
எங்க குருநாதர் சொல்லிக் கொடுத்த பாடம்!
அதை எப்படி மீற முடியும்?’’ என்று பயில்வான் நைனியப்பன்
கேட்க, வெட்கத்தில் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டான்
நரேன்.
–
—————————————
-பா.விஜயராமன்
குங்குமம்
-
‘‘என்னங்கய்யா! நேத்து எங்க ஃப்ரெண்டுகிட்ட அடி
வாங்கிக்கிட்டு, இன்னிக்கு இவங்ககிட்ட மட்டும் இந்தப் போடு
போடுறீரே..?’’
‘‘அதுக்கில்லங்க தம்பி! சண்டை போடுறதுன்னா அடியைத்
தாங்குற உடம்பு இருக்கணும். அப்பதான் நாங்க அடிக்கணும்ங்கிறது
எங்க குருநாதர் சொல்லிக் கொடுத்த பாடம்!
அதை எப்படி மீற முடியும்?’’ என்று பயில்வான் நைனியப்பன்
கேட்க, வெட்கத்தில் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டான்
நரேன்.
–
—————————————
-பா.விஜயராமன்
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சண்டை – ஒரு பக்க கதை
» சண்டை .. தீர்வு
» ”எந்திரன்” சண்டை காட்சி....
» குடுமிப் பிடி சண்டை
» அருகில் இருந்தே சண்டை இடு ..!
» சண்டை .. தீர்வு
» ”எந்திரன்” சண்டை காட்சி....
» குடுமிப் பிடி சண்டை
» அருகில் இருந்தே சண்டை இடு ..!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|