Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.
Page 1 of 1 • Share
தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.
1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம்
பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணியாற்றினார். ஜப்பானிய மொழியோடு கொரிய
மற்றும் ஆஸ்திரனேசிய மொழிகள் நெருங்கிய தொடர்பு
கொண்டிருக்கும் என்று ஆய்வுகள் செய்த அவர் அப்படி எதையும்
கண்டறிய முடியாமல் திண்டாடிய பொழுது தான் திராவிட மொழிகள்
கண்ணில் பட்டன.
–
அவற்றோடு ஜப்பானிய மொழி மிக நெருங்கிய தொடர்பு
கொண்டிருப்பதை அவர் கண்டார். கிமு ஐநூறு வாக்கிலேயே தமிழகம்
மற்றும் ஜப்பான் இடையே ஆன தொடர்பு உண்டாகி இருக்கும் என்று
அவர் உறுதிபட குறித்தார். மேலும் யாயோய் எனும் ஜப்பானிய
கல்லறைகள் மற்றும் அதே காலத்து தமிழக கல்லறைகள் புதைத்தல்
முறைகளில் ஒத்திருப்பதை அவர் குறித்தார். ஒலி, சொற்கள்,
இலக்கணம், இலக்கியம், தொல்பொருள் ஆய்வு, நாட்டுப்பாடல்கள் என்று
இரு நாட்டவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அவர் பட்டியலிட்ட
பொழுது ஆச்சரியம் அதிகரித்தது,
–
மொழியியல் துறையில் சிறந்து விளங்கிய ஓனோ இன்னமும் சிறப்பாக
ஆய்வுகள் செய்ய தமிழ்நாட்டின் பேராசிரியர் பொற்கோவிடம் தமிழ் கற்று
ஆய்வுகளை மேற்கொண்டார். ஜப்பானிய மொழி திராவிட மொழிகளோடு
நெருங்கிய தொடர்பு கொண்டது என்று அறிவித்தார். . ஜப்பானியக் கவிதைத்
தொகுதிகளான மன்போசு, கொளிக்கி ஆகியன சங்கத்தொகை நூல்களில்
உள்ள அகப்பாடல்களோடும் புறப்பாடல்களோடும் மிக நெருங்கிய இலக்கிய
உறவுகளைப் பெற்றுள்ளது என்பதை அவர் கண்டறிந்தார்.
–
ஜப்பானிய அறுவடைத் திருவிழாவிவான . “ரோவிசுட்சு’க்கும்,நம்மூரின்
பொங்கலுக்கும் ஏறத்தாழ 17 ஒப்புமைகளை டாக்டர் சுசுமோ ஓனோ சுட்டிக்
காட்டினார்.
–
இவ்விரு விழாக்களும் 3 நாட்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஜனவரி 14-ஆம்
தேதி துவங்கி 3 நாட்கள் நடந்து நிறைவு பெறுகின்றன.
–
ஜப்பானியர்கள் அறுவடைத் திருநாளில் “ஹோங்காரா’ என்று ஒலி எழுப்புவது
போல தமிழர் “பொங்கலோ பொங்கல்’ என்று ஒலி எழுப்புகிறார்கள். தமிழில்
உள்ள “ப’ ஒலி ஜப்பானில் “ஹ’ ஒலியாகமாறுவதையும், தமிழின் லகர ஒலி
ஜப்பானில் ரகர ஒலியாக மாறுவதையும் விளக்கி, பொங்கல் என்பது ஹோங்காரா
என்று ஜப்பானிய மொழியில் மாறியதாக டாக்டர் சுசுமோ ஓனோ வாதிட்டார்.
–
பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணியாற்றினார். ஜப்பானிய மொழியோடு கொரிய
மற்றும் ஆஸ்திரனேசிய மொழிகள் நெருங்கிய தொடர்பு
கொண்டிருக்கும் என்று ஆய்வுகள் செய்த அவர் அப்படி எதையும்
கண்டறிய முடியாமல் திண்டாடிய பொழுது தான் திராவிட மொழிகள்
கண்ணில் பட்டன.
–
அவற்றோடு ஜப்பானிய மொழி மிக நெருங்கிய தொடர்பு
கொண்டிருப்பதை அவர் கண்டார். கிமு ஐநூறு வாக்கிலேயே தமிழகம்
மற்றும் ஜப்பான் இடையே ஆன தொடர்பு உண்டாகி இருக்கும் என்று
அவர் உறுதிபட குறித்தார். மேலும் யாயோய் எனும் ஜப்பானிய
கல்லறைகள் மற்றும் அதே காலத்து தமிழக கல்லறைகள் புதைத்தல்
முறைகளில் ஒத்திருப்பதை அவர் குறித்தார். ஒலி, சொற்கள்,
இலக்கணம், இலக்கியம், தொல்பொருள் ஆய்வு, நாட்டுப்பாடல்கள் என்று
இரு நாட்டவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அவர் பட்டியலிட்ட
பொழுது ஆச்சரியம் அதிகரித்தது,
–
மொழியியல் துறையில் சிறந்து விளங்கிய ஓனோ இன்னமும் சிறப்பாக
ஆய்வுகள் செய்ய தமிழ்நாட்டின் பேராசிரியர் பொற்கோவிடம் தமிழ் கற்று
ஆய்வுகளை மேற்கொண்டார். ஜப்பானிய மொழி திராவிட மொழிகளோடு
நெருங்கிய தொடர்பு கொண்டது என்று அறிவித்தார். . ஜப்பானியக் கவிதைத்
தொகுதிகளான மன்போசு, கொளிக்கி ஆகியன சங்கத்தொகை நூல்களில்
உள்ள அகப்பாடல்களோடும் புறப்பாடல்களோடும் மிக நெருங்கிய இலக்கிய
உறவுகளைப் பெற்றுள்ளது என்பதை அவர் கண்டறிந்தார்.
–
ஜப்பானிய அறுவடைத் திருவிழாவிவான . “ரோவிசுட்சு’க்கும்,நம்மூரின்
பொங்கலுக்கும் ஏறத்தாழ 17 ஒப்புமைகளை டாக்டர் சுசுமோ ஓனோ சுட்டிக்
காட்டினார்.
–
இவ்விரு விழாக்களும் 3 நாட்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஜனவரி 14-ஆம்
தேதி துவங்கி 3 நாட்கள் நடந்து நிறைவு பெறுகின்றன.
–
ஜப்பானியர்கள் அறுவடைத் திருநாளில் “ஹோங்காரா’ என்று ஒலி எழுப்புவது
போல தமிழர் “பொங்கலோ பொங்கல்’ என்று ஒலி எழுப்புகிறார்கள். தமிழில்
உள்ள “ப’ ஒலி ஜப்பானில் “ஹ’ ஒலியாகமாறுவதையும், தமிழின் லகர ஒலி
ஜப்பானில் ரகர ஒலியாக மாறுவதையும் விளக்கி, பொங்கல் என்பது ஹோங்காரா
என்று ஜப்பானிய மொழியில் மாறியதாக டாக்டர் சுசுமோ ஓனோ வாதிட்டார்.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.
-
[You must be registered and logged in to see this image.]
-
ஐநூறு வேர் சொற்கள் இரு மொழிக்கும் பொருந்தி வருவதையும் கண்டறிந்து
சொன்ன ஓனோவின் ஜப்பானிய தமிழ் மொழி தொடர்பு குறித்த நூல் முப்பது
வருடகால ஆய்வில் எழுந்து இருபது லட்சம் பிரதிகள் விற்றது !
–
தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள
ஒற்றுமை சார்ந்து அவர்கள் செய்த அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது.
அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே
இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை
தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர்
மல்க அந்த ஆய்வு முடிகிறபோது சொன்னது வரலாறு.
அவரின் நினைவு தினம் இன்று.
–
—————————-
நன்றி விகடன்.
[You must be registered and logged in to see this image.]
-
ஐநூறு வேர் சொற்கள் இரு மொழிக்கும் பொருந்தி வருவதையும் கண்டறிந்து
சொன்ன ஓனோவின் ஜப்பானிய தமிழ் மொழி தொடர்பு குறித்த நூல் முப்பது
வருடகால ஆய்வில் எழுந்து இருபது லட்சம் பிரதிகள் விற்றது !
–
தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள
ஒற்றுமை சார்ந்து அவர்கள் செய்த அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது.
அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே
இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை
தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர்
மல்க அந்த ஆய்வு முடிகிறபோது சொன்னது வரலாறு.
அவரின் நினைவு தினம் இன்று.
–
—————————-
நன்றி விகடன்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் இன்று
» இன்று பாரதியார் நினைவு தினம்.
» 24.12.1987: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று!
» இன்று அன்னை தெரசா நினைவு தினம்
» நாமக்கல் கவிஞர் நினைவு தினம் இன்று
» இன்று பாரதியார் நினைவு தினம்.
» 24.12.1987: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று!
» இன்று அன்னை தெரசா நினைவு தினம்
» நாமக்கல் கவிஞர் நினைவு தினம் இன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|