Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தந்தைக் கவிதைகள் பக்கம் 03 --முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
தந்தைக் கவிதைகள் பக்கம் 03 --முஹம்மத் ஸர்பான்
உன் நிழலில் நான் இளைப்பாறுகிறேன்.
உன் வியர்வை சிந்தி பசியாற்றுகின்றாய்
உடலுக்குள் இறைவன் தந்த இதயத்தை
வியர்வை வாசம் படிந்த உன் உதிரத்தால்
உணர்வுகளை கற்றுத்தரும் அன்பின் உலகம்
இரவும் பகலும் பொழுதின் நகர்வில் ஓய்வெடுக்கும்
அழகான பூக்களின் பிரசவமும் கொஞ்சம் நாளடுக்கும்
கடலின் அலைகள் கரையை தொடுவதை போல
நிழலில் தெரிந்தும் உணர்வில் கலந்தும்
கண் உறங்கிடும் நேரத்தில் விழி மூடா நினைவுகள்
தந்தை எனும் வேதத்தின் பக்கத்தில் அழியாத சாட்சிகள்
தாயின் பிரவசம் நொடிகளை எண்ணிக் கொண்டிருக்க
இவன் நெஞ்சோடு தீப்பந்தம் என்புகளை சாம்பலாக்கும்
நினைவுகளில் மரணத்தை உணரும் நோவினில் இவன்
கண்களோடு கண்ணீர் இரத்தமென வான் மிதக்கும்.
என்னை முத்தமிட்ட நொடியில் துடித்த இதயம் சொன்னது
-இப்படிக்கு மழலை மொழிகள்-
இந்த உலகம் என்ன விலையென கேட்டேன்
உனக்கு வேண்டுமென்றால் வாங்கித்தருகிறேன் என்றாய்
இந்த பாதை எங்கு முடியுமென நான் கேட்டேன்
வா இருவரும் கைகோர்த்து பயணிப்போம் என்றாய்
என் மரணம் எப்போது நேருமென கேட்டேன்
இதயம் ஓய்ந்தாலும் உன் சுவாசம் தொடரும் வரை என்றாய்
தவழத் தெரியாத வயதில் நெஞ்சோடு பால்வாடை நுகர்ந்தேன்
கைகளால் உணவுன்னும் வரை கை பக்குவம் உணர்ந்தேன்
உன் தாலாட்டில் உறங்கிடும் போது கனவுகளில் மிதந்தேன்
உன் விரல்கள் காட்டிய பாதையில் பல வெற்றிகள் கடந்தேன்
என்னை அறிந்த போது உனக்காக என்றும் வாழ நினைத்தேன்.
உன் வியர்வை சிந்தி பசியாற்றுகின்றாய்
உடலுக்குள் இறைவன் தந்த இதயத்தை
வியர்வை வாசம் படிந்த உன் உதிரத்தால்
உணர்வுகளை கற்றுத்தரும் அன்பின் உலகம்
இரவும் பகலும் பொழுதின் நகர்வில் ஓய்வெடுக்கும்
அழகான பூக்களின் பிரசவமும் கொஞ்சம் நாளடுக்கும்
கடலின் அலைகள் கரையை தொடுவதை போல
நிழலில் தெரிந்தும் உணர்வில் கலந்தும்
கண் உறங்கிடும் நேரத்தில் விழி மூடா நினைவுகள்
தந்தை எனும் வேதத்தின் பக்கத்தில் அழியாத சாட்சிகள்
தாயின் பிரவசம் நொடிகளை எண்ணிக் கொண்டிருக்க
இவன் நெஞ்சோடு தீப்பந்தம் என்புகளை சாம்பலாக்கும்
நினைவுகளில் மரணத்தை உணரும் நோவினில் இவன்
கண்களோடு கண்ணீர் இரத்தமென வான் மிதக்கும்.
என்னை முத்தமிட்ட நொடியில் துடித்த இதயம் சொன்னது
-இப்படிக்கு மழலை மொழிகள்-
இந்த உலகம் என்ன விலையென கேட்டேன்
உனக்கு வேண்டுமென்றால் வாங்கித்தருகிறேன் என்றாய்
இந்த பாதை எங்கு முடியுமென நான் கேட்டேன்
வா இருவரும் கைகோர்த்து பயணிப்போம் என்றாய்
என் மரணம் எப்போது நேருமென கேட்டேன்
இதயம் ஓய்ந்தாலும் உன் சுவாசம் தொடரும் வரை என்றாய்
தவழத் தெரியாத வயதில் நெஞ்சோடு பால்வாடை நுகர்ந்தேன்
கைகளால் உணவுன்னும் வரை கை பக்குவம் உணர்ந்தேன்
உன் தாலாட்டில் உறங்கிடும் போது கனவுகளில் மிதந்தேன்
உன் விரல்கள் காட்டிய பாதையில் பல வெற்றிகள் கடந்தேன்
என்னை அறிந்த போது உனக்காக என்றும் வாழ நினைத்தேன்.
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|