Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரசவத்துக்குப் பின் சில ஆலோசனை
Page 1 of 1 • Share
பிரசவத்துக்குப் பின் சில ஆலோசனை
பிரசவத்துக்குப் பிறகு எக்கச்சக்கமாக பெருத்து விட்டேன். சில மாதங்களாக உடல் இளைப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். மாதவிலக்கின்போது மட்டும் செய்வதில்லை. அந்த நாளிலும் செய்யலாமா? காய்ச்சல் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாமா? அதையும் சேர்த்து அடுத்தடுத்த நாள்களில் செய்யலாமா?
பதில் சொல்கிறார் உடற்பயிற்சி ஆலோசகர் சுசீலா.
பிரசவத்துக்குப் பிறகு கண்டிப்பாக 3 மாத ஓய்வு முக்கியம். அதன்பிறகே உடற்பயிற்சியைத் தொடர வேண்டும்.
மாதவிடாய் நாள்களில் தாராளமாக உடற்பயிற்சி செய்யலாம். அது அவரவர் உடல்நிலையைப் பொறுத்தது. தலைகீழாகச் செய்கிற பயிற்சிகள் மட்டும் வேண்டாம்.
காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது. ஜூஸ் அல்லது மிதமான பிரெட் எடுத்துக்கொண்டு அரை மணி நேரம் கழித்துச் செய்யலாம்.
மதிய உணவு முடித்து 2 & 3 மணி நேரம் கழித்துத்தான் செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தாலே போதும்.
காய்ச்சலோ, உடல்நலக் கோளாறோ இருந்தால் செய்யக் கூடாது. அப்போது உடலின் உள் உறுப்புகள் பலவீனமாக இருக்கும்.
கர்ப்பிணிகள், முதுகுவலிக்காரர்கள், பிபி உள்ளவர்கள், தசை நோய் மற்றும் மாரடைப்பு பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எல்லாம் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்தப் பயிற்சியையும் செய்யக் கூடாது.
ஒருநாள் செய்யாமல் விட்ட பயிற்சியை அடுத்த நாள் சேர்த்துச் செய்ய வேண்டாம். ஒருநாள் சாப்பிடவில்லை என்பதற்காக அடுத்த நாள் அதற்கும் சேர்த்தா சாப்பிடுகிறோம்? அதுபோலத்தான் உடற்பயிற்சியும்!
பதில் சொல்கிறார் உடற்பயிற்சி ஆலோசகர் சுசீலா.
பிரசவத்துக்குப் பிறகு கண்டிப்பாக 3 மாத ஓய்வு முக்கியம். அதன்பிறகே உடற்பயிற்சியைத் தொடர வேண்டும்.
மாதவிடாய் நாள்களில் தாராளமாக உடற்பயிற்சி செய்யலாம். அது அவரவர் உடல்நிலையைப் பொறுத்தது. தலைகீழாகச் செய்கிற பயிற்சிகள் மட்டும் வேண்டாம்.
காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது. ஜூஸ் அல்லது மிதமான பிரெட் எடுத்துக்கொண்டு அரை மணி நேரம் கழித்துச் செய்யலாம்.
மதிய உணவு முடித்து 2 & 3 மணி நேரம் கழித்துத்தான் செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தாலே போதும்.
காய்ச்சலோ, உடல்நலக் கோளாறோ இருந்தால் செய்யக் கூடாது. அப்போது உடலின் உள் உறுப்புகள் பலவீனமாக இருக்கும்.
கர்ப்பிணிகள், முதுகுவலிக்காரர்கள், பிபி உள்ளவர்கள், தசை நோய் மற்றும் மாரடைப்பு பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எல்லாம் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்தப் பயிற்சியையும் செய்யக் கூடாது.
ஒருநாள் செய்யாமல் விட்ட பயிற்சியை அடுத்த நாள் சேர்த்துச் செய்ய வேண்டாம். ஒருநாள் சாப்பிடவில்லை என்பதற்காக அடுத்த நாள் அதற்கும் சேர்த்தா சாப்பிடுகிறோம்? அதுபோலத்தான் உடற்பயிற்சியும்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» புற்றுநோய்க்கு இலவச ஆலோசனை
» ஆலோசனை கூறும் முறை
» அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை
» அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
» பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, .........!?
» ஆலோசனை கூறும் முறை
» அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை
» அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்
» பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, .........!?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|