Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மண்ணை சாப்பிடும் ஹைதி மக்கள் !!!
Page 1 of 1 • Share
மண்ணை சாப்பிடும் ஹைதி மக்கள் !!!
பணம் இல்லாமல் வறட்சி காரணமாக செய்வது அறியாது ஹைதி மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிட்டு வருகிறார்கள் .நாம் இங்கு நம்மலுடைய சந்தோசதிர்க்காக காசை கரியாக்கி கொண்டு இருக்கிறோம்.இருக்கிறவன் இல்லாதவனுக்கு உதவி செய்யலாம் .நம்ம நாட்டிலும் நிறைய வறட்சி பகுதிகள் இருக்கத்தான் செய்கிறது கஷ்டபடும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
காசை கொடுத்து ஒரு நிமிடம் வானில் வேடிக்கை பார்க்க மனம் வருகிறது . நம் கண்முன்னே ஒருவன் கஷ்ட்டபட்டு பட்டுக்கொண்டு இருந்தாலும் அவனையும் வேடிக்கை பார்க்கவும் வருகிறது தவிர அவனுடைய துயர் துடைக்க மனம் வருவது இல்லை .நீ ஒருவனுக்கு உதவி செய்தால் அதுனுடைய பலன் நிச்சியம் கிடைக்கும் சரி அந்த நாட்டு மக்களின் நிலையே பற்றி பார்ப்போம்
ஹைதி - அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு. இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகிறார்களாம். ஹைதியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால் அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது. கடைசியாக எப்போது சாப்பிட்டார்கள் என்று கேட்டால் இங்கு யாருக்குமே நினைவு இல்லை.
குழந்தைகளுக்கு முதல்நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகிறார்கள். மறுநாள் குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும். அடுத்தநாள் பட்டினி. அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும். அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து, கொடுத்து மண் கேக் அந்த குழந்தைக்கு பழகிவிடும். இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது. பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி, மண்கேக்கிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள். இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் செய்கிறார்கள்.
விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும் விட ஹைதியை கடுமையாக பாதித்து இருக்கிறது. சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடுகளையே நம்பி உள்ளனர். உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை. விளை நிலங்கள் என்று எதுவும் இல்லை. எல்லாமே பொட்டல் காடுகள் தான். எஞ்சியிருந்த காடுகளையும் விறகிற்காகவும், கரிக்காகவும் அழித்துவிட்டார்கள்.
நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980 -ல் ஹைதியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது. எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்தி கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது. இதன்விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால் விலை தான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது. போராடத் தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் போய் , இறுதியில் பிச்சை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.
பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மண் கேக் சாப்பிட்டனர். இளைஞர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர். இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக ஹைதி மாரிவருவது உலகிற்கு தெரியவந்து, மண்கேக் சாப்பிடும் செய்திகளும் படங்களும் வெளியாகி உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறன.
பொருளாதாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவையே.
நன்றி: பேஸ்புக்
காசை கொடுத்து ஒரு நிமிடம் வானில் வேடிக்கை பார்க்க மனம் வருகிறது . நம் கண்முன்னே ஒருவன் கஷ்ட்டபட்டு பட்டுக்கொண்டு இருந்தாலும் அவனையும் வேடிக்கை பார்க்கவும் வருகிறது தவிர அவனுடைய துயர் துடைக்க மனம் வருவது இல்லை .நீ ஒருவனுக்கு உதவி செய்தால் அதுனுடைய பலன் நிச்சியம் கிடைக்கும் சரி அந்த நாட்டு மக்களின் நிலையே பற்றி பார்ப்போம்
ஹைதி - அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு. இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகிறார்களாம். ஹைதியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால் அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது. கடைசியாக எப்போது சாப்பிட்டார்கள் என்று கேட்டால் இங்கு யாருக்குமே நினைவு இல்லை.
குழந்தைகளுக்கு முதல்நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகிறார்கள். மறுநாள் குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும். அடுத்தநாள் பட்டினி. அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும். அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து, கொடுத்து மண் கேக் அந்த குழந்தைக்கு பழகிவிடும். இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது. பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி, மண்கேக்கிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள். இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் செய்கிறார்கள்.
விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும் விட ஹைதியை கடுமையாக பாதித்து இருக்கிறது. சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடுகளையே நம்பி உள்ளனர். உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை. விளை நிலங்கள் என்று எதுவும் இல்லை. எல்லாமே பொட்டல் காடுகள் தான். எஞ்சியிருந்த காடுகளையும் விறகிற்காகவும், கரிக்காகவும் அழித்துவிட்டார்கள்.
நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980 -ல் ஹைதியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது. எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்தி கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது. இதன்விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால் விலை தான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது. போராடத் தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் போய் , இறுதியில் பிச்சை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.
பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மண் கேக் சாப்பிட்டனர். இளைஞர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர். இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக ஹைதி மாரிவருவது உலகிற்கு தெரியவந்து, மண்கேக் சாப்பிடும் செய்திகளும் படங்களும் வெளியாகி உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறன.
பொருளாதாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவையே.
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மண்ணை சாப்பிடும் ஹைதி மக்கள் !!!
மனதை நெருடும் செய்தி ,நம்மை போல மனிதர்கள் உண்ண உணவு இன்றி தவிக்கும் வேலை நாம் அனைவரும் தேவைற்ற வீண் விரயத்தை தவிர்க்கலாமே
Last edited by செந்தில் on Wed Nov 28, 2012 7:47 pm; edited 1 time in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மண்ணை சாப்பிடும் ஹைதி மக்கள் !!!
ஐ.நா.சபை மற்றும் மற்ற நாடுகள், உதவும் இயக்கங்கள் எதுவும் கவனம் கொள்ளவில்லையா?
பரிதாபம்தான். கடவுளை வேண்டுவோம்.
பரிதாபம்தான். கடவுளை வேண்டுவோம்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» சாப்பிடும் முறை..!
» பழங்கள் சாப்பிடும் முறை
» சாப்பிடும் விதம் சரிதானா? (
» கேரட் சாப்பிடும் முறை..!
» பழங்கள் சாப்பிடும் முறை :)
» பழங்கள் சாப்பிடும் முறை
» சாப்பிடும் விதம் சரிதானா? (
» கேரட் சாப்பிடும் முறை..!
» பழங்கள் சாப்பிடும் முறை :)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|