Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிதம்பரத்தில் தேர் தரிசன விழா
Page 1 of 1 • Share
சிதம்பரத்தில் தேர் தரிசன விழா
பொதுவாக கோயில்களில் உற்சவர்களை சுமக்க கோயில்
ஆட்களே நியமிக்கப்படுவர்
(ஸ்ரீபாதம் என்று அழைப்பர்) ஆனால் சிதம்பரத்தில் தேர்
தரிசன விழாவின்போது மூலவரான நடராஜரின் மஞ்சத்தை
யார் வேண்டுமானாலும் சுமக்கலாம்.
–
இங்கே எந்த ஜாதி வேறுபாடும் இல்லை, உயந்த ஜாதி தாழ்ந்த
ஜாதி இவர் தூக்கலாம் இவர் தூக்க கூடாது என்று எதுவும் இல்லை.
அதற்கு தேவையான தகுதி நடராஜரின் மீது பற்றும் மேல் சட்டை
அணியாமல் இடுப்பில் வேட்டியும் அணிந்திருக்க வேண்டும்.
–
அதே போன்று தேர் அன்று மதியம் கஞ்சி தொட்டி என்ற இடத்தில்
தேரை நிப்பாட்டி பின் மாலை மீனவ சமுதாயத்திடமிருந்து சீர்
வரிசை வந்து பூஜை செய்த பிறகே தேர் அவ்விடத்தை விட்டு
புறப்படும்.
–
நடராஜர் கோயிலில் ஜாதி வேறுபாடு இல்லை என்பதற்கு
இதெல்லாம் உதாரணம்.
பார்வதி தேவி மீனவ சமுதாயத்தில் பிறந்து
பின் சிவபெருமான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்று நாம்
அறிவோம் அதன் காரணமாகவே இன்றும் தாய் வீட்டு சீதனமாக
ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் அவர்கள் சார்பாக சீர் அளிப்பது
வழக்கமாக உள்ளது.
–
இதற்கு செம்படவர் மண்டகப்படி என்று பெயர். மீனவர்கள் எடுத்துவரும்
மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி
கிளம்பி செல்லும். ஜூலை 3(நாளை) மாலை 4 மணிக்கு இந்த
மண்டகப்படி முறையை காணலாம்.
இது சம்பந்தமாக ஒரு நிகழ்வை
பலர் கூறவர். ஒரு முறை மண்டகப்படி செலுத்தும் மீனவ குடும்பத்தினர்
வீட்டில் ஒருவர் இறந்த விட்ட காரணத்தினால் சீர் செய்யவில்லை
அதனால் மண்டகப்படி செய்யாமலே தேரை கஞ்சி தொட்டி முனையிலிருந்து
திருப்ப முயற்சித்துள்ளனர்.
–
எவ்வளவோ முயன்றும் தேரை திருப்ப முடியாமல் போனதாகவும்
அதன் பின் சம்பிரதாயமாக சீர் செய்த பிறகே தேர் கிளம்பி சென்றதாகவும்
கூறுவர். அதனால் இன்று வரை எக்காரணம் கொண்டும் மீனவ சமுதாயத்தில்
இருந்து பெறப்படும் சீரை நிறுத்துவது கிடையாது.
26 டிசம்பர் 2004 அன்று
மார்கழி ஆருத்ரா தேர் உற்சவம், அன்று காலை நடராஜ பெருமான் தேர்
புறப்பாட்டை காண சிதம்பரத்தை சுற்றி உள்ள மீனவர்கள் பலர் தங்கள்
குடும்பத்துடன் கோயிலில் இருந்த காரணத்தினால் ஆழிப்பேரலையில்
இருந்து தப்பித்த நிகழ்வும் உண்டு.
–
—————————
வாட்ஸ் அப் பகிர்வு
ஆட்களே நியமிக்கப்படுவர்
(ஸ்ரீபாதம் என்று அழைப்பர்) ஆனால் சிதம்பரத்தில் தேர்
தரிசன விழாவின்போது மூலவரான நடராஜரின் மஞ்சத்தை
யார் வேண்டுமானாலும் சுமக்கலாம்.
–
இங்கே எந்த ஜாதி வேறுபாடும் இல்லை, உயந்த ஜாதி தாழ்ந்த
ஜாதி இவர் தூக்கலாம் இவர் தூக்க கூடாது என்று எதுவும் இல்லை.
அதற்கு தேவையான தகுதி நடராஜரின் மீது பற்றும் மேல் சட்டை
அணியாமல் இடுப்பில் வேட்டியும் அணிந்திருக்க வேண்டும்.
–
அதே போன்று தேர் அன்று மதியம் கஞ்சி தொட்டி என்ற இடத்தில்
தேரை நிப்பாட்டி பின் மாலை மீனவ சமுதாயத்திடமிருந்து சீர்
வரிசை வந்து பூஜை செய்த பிறகே தேர் அவ்விடத்தை விட்டு
புறப்படும்.
–
நடராஜர் கோயிலில் ஜாதி வேறுபாடு இல்லை என்பதற்கு
இதெல்லாம் உதாரணம்.
பார்வதி தேவி மீனவ சமுதாயத்தில் பிறந்து
பின் சிவபெருமான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்று நாம்
அறிவோம் அதன் காரணமாகவே இன்றும் தாய் வீட்டு சீதனமாக
ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் அவர்கள் சார்பாக சீர் அளிப்பது
வழக்கமாக உள்ளது.
–
இதற்கு செம்படவர் மண்டகப்படி என்று பெயர். மீனவர்கள் எடுத்துவரும்
மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி
கிளம்பி செல்லும். ஜூலை 3(நாளை) மாலை 4 மணிக்கு இந்த
மண்டகப்படி முறையை காணலாம்.
இது சம்பந்தமாக ஒரு நிகழ்வை
பலர் கூறவர். ஒரு முறை மண்டகப்படி செலுத்தும் மீனவ குடும்பத்தினர்
வீட்டில் ஒருவர் இறந்த விட்ட காரணத்தினால் சீர் செய்யவில்லை
அதனால் மண்டகப்படி செய்யாமலே தேரை கஞ்சி தொட்டி முனையிலிருந்து
திருப்ப முயற்சித்துள்ளனர்.
–
எவ்வளவோ முயன்றும் தேரை திருப்ப முடியாமல் போனதாகவும்
அதன் பின் சம்பிரதாயமாக சீர் செய்த பிறகே தேர் கிளம்பி சென்றதாகவும்
கூறுவர். அதனால் இன்று வரை எக்காரணம் கொண்டும் மீனவ சமுதாயத்தில்
இருந்து பெறப்படும் சீரை நிறுத்துவது கிடையாது.
26 டிசம்பர் 2004 அன்று
மார்கழி ஆருத்ரா தேர் உற்சவம், அன்று காலை நடராஜ பெருமான் தேர்
புறப்பாட்டை காண சிதம்பரத்தை சுற்றி உள்ள மீனவர்கள் பலர் தங்கள்
குடும்பத்துடன் கோயிலில் இருந்த காரணத்தினால் ஆழிப்பேரலையில்
இருந்து தப்பித்த நிகழ்வும் உண்டு.
–
—————————
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்.. '
» தேர்{ஆறு}தல் கவிதைகள்
» ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்’: திருவாரூரில் ஆழித்தேரோட்டம்
» கனடாவில் தியாகராஜ ஆராதனை விழா
» சிங்கம்புணரியில் நவராத்திரி விழா
» தேர்{ஆறு}தல் கவிதைகள்
» ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்’: திருவாரூரில் ஆழித்தேரோட்டம்
» கனடாவில் தியாகராஜ ஆராதனை விழா
» சிங்கம்புணரியில் நவராத்திரி விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|