Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தினம் ஒரு ஜூஸ்
Page 1 of 1 • Share
தினம் ஒரு ஜூஸ்
புதினா ஜூஸை குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ள கீரை வகை. இது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பற்கள், ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு குணம் தருகிறது. அதுமட்டுமல்லாமல் புற்று நோயை வரவிடாமல் தடுக்கும், கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும்
வயிற்று வலியை குணப்படுத்தும் :-
புதினாவில் ஃபைடோ சத்துக்கள், மென்தால், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை வலியை குறைக்கும் ஆற்றல் தருபவை. புதினா ஜூஸ் குடித்தால், அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்று ஆகியவை குணமாகிவிடும்
புற்று நோயை தடுக்கும் :-
பெரிலைல் ஆல்கஹால், என்ற பொருள் குடல் மற்றும் இரைப்பை புற்று நோய் வரவிடாமல் தடுக்கும் ஒரு வேதிப்பொருளாகும். இது புதினாவில் அதிகம் உள்ளது
சரும பாதிப்புகளை குறைக்கும் :-
புதினா சாறு பாக்டீரியாக்களின் தொற்றால் உண்டாகும், மரு, பருக்கள் ஆகியவற்றை நீக்கிவிடும். சருமத்திற்கு போஷாக்கும் அளிக்கும். சுருக்கங்களைப் போக்கும். இளமையான சருமத்தை தரும். அலர்ஜி, சரும எரிச்சல், மங்கு ஆகியவற்றை போக்கிவிடும்.
அலர்ஜியை குணப்படுத்தும் :-
காக்ஸ் -1 காக்ஸ்-2 என்ற இந்த இரு என்சைம்களும் வலி மற்றும் அலர்ஜியை உண்டாக்குபவை. இந்த இரண்டையும் கட்டுப்படுத்தும், ரோஸ்மரினிக் அமிலம் புதினாவில் உள்ளது. ஈசனோபில் என்ற அலர்ஜியை தூண்டும் ரத்த செல்களை கட்டுப்படுத்துகிறது புதினா. இதனால் அலர்ர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகளை குறைக்கும்.
மன அழுத்ததை கட்டுப்படுத்தும் :-
புதினா நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். இதில் விட்டமின் ஏ,பி, மற்றும் ஈ ஆகியவை உள்ளது. இது மாதவிலக்கு சமயத்தில் வரும் மன அழுத்தம் மற்றும் வயிற்று வலியை குணப்படுத்தும். தீவிர வேலைகளால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
காய்ச்சல் ஜலதோஷத்திற்கு மருந்து :-
ஜலதோஷம் மற்றும் காய்ச்சலாம் அவதிப்படுபவர்கள் புதினா சாறினை எடுத்துக் கொண்டால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். இது சிறந்த கிருமி நாசினி. நுரையீரலை சுத்தப்படுத்தும். பலப்படுத்தும்.
புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ள கீரை வகை. இது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பற்கள், ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு குணம் தருகிறது. அதுமட்டுமல்லாமல் புற்று நோயை வரவிடாமல் தடுக்கும், கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும்
வயிற்று வலியை குணப்படுத்தும் :-
புதினாவில் ஃபைடோ சத்துக்கள், மென்தால், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை வலியை குறைக்கும் ஆற்றல் தருபவை. புதினா ஜூஸ் குடித்தால், அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்று ஆகியவை குணமாகிவிடும்
புற்று நோயை தடுக்கும் :-
பெரிலைல் ஆல்கஹால், என்ற பொருள் குடல் மற்றும் இரைப்பை புற்று நோய் வரவிடாமல் தடுக்கும் ஒரு வேதிப்பொருளாகும். இது புதினாவில் அதிகம் உள்ளது
சரும பாதிப்புகளை குறைக்கும் :-
புதினா சாறு பாக்டீரியாக்களின் தொற்றால் உண்டாகும், மரு, பருக்கள் ஆகியவற்றை நீக்கிவிடும். சருமத்திற்கு போஷாக்கும் அளிக்கும். சுருக்கங்களைப் போக்கும். இளமையான சருமத்தை தரும். அலர்ஜி, சரும எரிச்சல், மங்கு ஆகியவற்றை போக்கிவிடும்.
அலர்ஜியை குணப்படுத்தும் :-
காக்ஸ் -1 காக்ஸ்-2 என்ற இந்த இரு என்சைம்களும் வலி மற்றும் அலர்ஜியை உண்டாக்குபவை. இந்த இரண்டையும் கட்டுப்படுத்தும், ரோஸ்மரினிக் அமிலம் புதினாவில் உள்ளது. ஈசனோபில் என்ற அலர்ஜியை தூண்டும் ரத்த செல்களை கட்டுப்படுத்துகிறது புதினா. இதனால் அலர்ர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகளை குறைக்கும்.
மன அழுத்ததை கட்டுப்படுத்தும் :-
புதினா நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். இதில் விட்டமின் ஏ,பி, மற்றும் ஈ ஆகியவை உள்ளது. இது மாதவிலக்கு சமயத்தில் வரும் மன அழுத்தம் மற்றும் வயிற்று வலியை குணப்படுத்தும். தீவிர வேலைகளால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
காய்ச்சல் ஜலதோஷத்திற்கு மருந்து :-
ஜலதோஷம் மற்றும் காய்ச்சலாம் அவதிப்படுபவர்கள் புதினா சாறினை எடுத்துக் கொண்டால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். இது சிறந்த கிருமி நாசினி. நுரையீரலை சுத்தப்படுத்தும். பலப்படுத்தும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தினம் ஒரு ஜூஸ்
» தினம் ஒரு ஜூஸ் - முட்டைக்கோஸ்
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» தினம் ஒரு ஜூஸ் - முட்டைக்கோஸ்
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|