Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம்
Page 1 of 1 • Share
கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம்
சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு திரையுலகின் கொச்சைத்தனம் ஊக்கம் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதால், கொச்சைத்தனத்தில் இருந்து திரையுலகை மீட்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.
மதுரைக்கு நேற்று வந்த கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இப்போது நடப்பது தொழில்நுட்ப நூற்றாண்டு. வரப்போவது கல்வியின் நூற்றாண்டு. இவை இரண்டும் இல்லாமல் ஒரு அங்குலத்தைக்கூட அடுத்தத் தலைமுறை கடக்க முடியாது. இதனால் தொழில் நுட்பம், கல்வியை காக்கின்ற கடப்பாடு புதிய தலைமுறைக்கு உள்ளது.
28 சதவீதம் கல்வி கற்றவர்கள் இருந்த தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது 80 சதவீதத் துக்கும் மேற்பட்டவர்கள் கல்வி கற்றவர்கள் உள்ளனர். ஆனால் தமிழகம் பாதுகாப்பாக இல்லை. அறிவு, பண்பாடு, கவிதை கலந்த கல்வியை பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்:
தற்போது எழுதப்படும் திரைப்பாடல் களில் கொச்சைத்தனம் அதிகமாகக் காணப்படுகிறதே?
திரைப்பட பாடல்களில் கொச்சைத் தனம் இல்லை என்று சொல்லி தப்பிக்க மாட்டேன். அதே நேரத்தில் கொச்சைத்தனம் மட்டும்தான் பண்பாட்டு வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட் டேன். சமூகத்தில் நடைபெறும் நிகழ்வு களுக்கு கொச்சைத்தனம் ஊக்கம் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் உள் ளது. இதனால் கொச்சைத்தனத்தில் இருந்து திரையுலகை மீட்க வேண்டும்.
மதுரைக்கு நேற்று வந்த கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இப்போது நடப்பது தொழில்நுட்ப நூற்றாண்டு. வரப்போவது கல்வியின் நூற்றாண்டு. இவை இரண்டும் இல்லாமல் ஒரு அங்குலத்தைக்கூட அடுத்தத் தலைமுறை கடக்க முடியாது. இதனால் தொழில் நுட்பம், கல்வியை காக்கின்ற கடப்பாடு புதிய தலைமுறைக்கு உள்ளது.
28 சதவீதம் கல்வி கற்றவர்கள் இருந்த தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது 80 சதவீதத் துக்கும் மேற்பட்டவர்கள் கல்வி கற்றவர்கள் உள்ளனர். ஆனால் தமிழகம் பாதுகாப்பாக இல்லை. அறிவு, பண்பாடு, கவிதை கலந்த கல்வியை பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்:
தற்போது எழுதப்படும் திரைப்பாடல் களில் கொச்சைத்தனம் அதிகமாகக் காணப்படுகிறதே?
திரைப்பட பாடல்களில் கொச்சைத் தனம் இல்லை என்று சொல்லி தப்பிக்க மாட்டேன். அதே நேரத்தில் கொச்சைத்தனம் மட்டும்தான் பண்பாட்டு வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட் டேன். சமூகத்தில் நடைபெறும் நிகழ்வு களுக்கு கொச்சைத்தனம் ஊக்கம் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் உள் ளது. இதனால் கொச்சைத்தனத்தில் இருந்து திரையுலகை மீட்க வேண்டும்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம்
தற்போதைய கவிஞர்கள் தமிழ் இலக்கி யத்தில் ஆழ்ந்த புரிதல் இல்லாமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறீர்கள்?
இது கவிஞர்களின் குறைபாடு என்று சொல்லமாட்டேன். சமூகத்தின் குறைபாடு. நம்முடைய கல்வியில் இலக்கியம், பண்பாட்டுக்கான இடத்தை குறைத்துக் கொண்டுள் ளோம். ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் தமிழ் பேசினால் அபரா தம் விதிக்கும் சூழல் உள்ளது. தமிழ கத்தில் தமிழ் இலக்கியம் கற்றுக் கொடுக்காவிட்டால் வேறு யார் கற்றுக் கொடுப்பார்கள். இலக்கியம் தெரியா மல் எழுத வருவது தவறில்லை. எழுத வந்த பிறகும் இலக்கியம் படிக்காமல் இருப்பதுதான் பிழை. நீதி போதனை வகுப்பு இப்போது இருந் தால் செழுமைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஏற்படுத்த வேண்டும்.
இத்தனை ஆண்டுகளில் தங்களின் உயர்ந்தபட்ச சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?
இதுவரை ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளேன். இந்த விருதுகள் என் உழைப்புக்கு சமூகம் கொடுத்த அங்கீகாரம். இவற்றை சாதனையாக நினைக்கவில்லை. எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தி யில் என் மனதில் எரிந்துகொண்டு இருக்கும் படைப்பு என்கிற சுடரை அணையவிடாமல் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்னுடைய சாதனை யாகக் கருதுகிறேன். இவ்வாறு வைரமுத்து கூறினார்
-
தமிழ் தி இந்து காம்
இது கவிஞர்களின் குறைபாடு என்று சொல்லமாட்டேன். சமூகத்தின் குறைபாடு. நம்முடைய கல்வியில் இலக்கியம், பண்பாட்டுக்கான இடத்தை குறைத்துக் கொண்டுள் ளோம். ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் தமிழ் பேசினால் அபரா தம் விதிக்கும் சூழல் உள்ளது. தமிழ கத்தில் தமிழ் இலக்கியம் கற்றுக் கொடுக்காவிட்டால் வேறு யார் கற்றுக் கொடுப்பார்கள். இலக்கியம் தெரியா மல் எழுத வருவது தவறில்லை. எழுத வந்த பிறகும் இலக்கியம் படிக்காமல் இருப்பதுதான் பிழை. நீதி போதனை வகுப்பு இப்போது இருந் தால் செழுமைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஏற்படுத்த வேண்டும்.
இத்தனை ஆண்டுகளில் தங்களின் உயர்ந்தபட்ச சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?
இதுவரை ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளேன். இந்த விருதுகள் என் உழைப்புக்கு சமூகம் கொடுத்த அங்கீகாரம். இவற்றை சாதனையாக நினைக்கவில்லை. எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தி யில் என் மனதில் எரிந்துகொண்டு இருக்கும் படைப்பு என்கிற சுடரை அணையவிடாமல் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்னுடைய சாதனை யாகக் கருதுகிறேன். இவ்வாறு வைரமுத்து கூறினார்
-
தமிழ் தி இந்து காம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» கேள்வி ஞானம் - கவிஞர் வைரமுத்து
» படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» கேள்வி ஞானம் - கவிஞர் வைரமுத்து
» படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|