Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாட்டி …
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
பாட்டி …
பச்சப்புள்ளயா நான் அழுக
பலநாள் நீ கண்முழிச்ச
அம்மாகிட்ட தூங்குன நெனவு
அங்கொன்னும் இங்கொன்னும் தான்
–
பள்ளிக்கி நான் போகயில
பகல் உணவு சொமந்துவந்த
பள்ளிவிட்டு வர்ற நேரம்
பால்சாதமும் கலந்து வெப்ப
–
கண்டிப்பும் கவனிப்பும்
கணக்காதான் வெச்சுக்குவ
அன்னிக்கி கசந்த நெல்லிக்கனி
இன்னிக்கி எனக்கு இனிக்கிறதே
–
குமரியா ஆன பின்னும்
குழந்தையா கொஞ்சி மகிழ்ந்த
கல்லூரி மொத நாளில்
கால்கடுக்க கூட வந்த
–
விடாம நீஎன்ன கவனிக்க
வேறவேல உனக்கில்லயானு
வள்ளுன்னு எரிஞ்சு விழுவேன்
வேறென்ன செய்யனு நீசிரிப்ப
–
பாக்கறவங்க கிட்டயெல்லாம்
பேத்தி புராணம் பேசிதீப்ப
பேசஉனக்கு சலிக்கலயானு
பலநாளு கேலி செய்வேன்
–
நாடுவிட்டு நான் வருகயில
நலிஞ்சுதான் நீயும் நின்ன
உன்ன அப்படி பாத்ததில்ல
உள்ளமெல்லாம் உருகி போச்சு
–
வருஷம் பல ஓடிபோச்சு
வயோதிகமும் கூடி போச்சு
நேத்து ஊருக்கு பேசயில
நடுங்குனஉன் குரல கேட்டு
மனசெல்லாம் பதறி போச்சு
பழசெல்லாம் கண்முன்ன ஆடுச்சு
–
என்னாச்சுன்னு நான் கேக்க
எம்பது வயசு ஆச்சில்ல
எந்தமருந்தும் கேக்குறதில்ல
எல்லாம் இனி அப்படிதான்னு
சாதாரணமா நீ சொல்ல
சகலமும் நடுங்கி போச்சு
–
தோழியின் பாட்டி தவறினப்ப
வயசாச்சேனு ஆறுதல் சொன்னேன்
உன் அத்திமத்த நெனக்கவும்தான்
உள்ளத்துல பலமில்ல பாட்டி
–
பலநாள் நீ கண்முழிச்ச
அம்மாகிட்ட தூங்குன நெனவு
அங்கொன்னும் இங்கொன்னும் தான்
–
பள்ளிக்கி நான் போகயில
பகல் உணவு சொமந்துவந்த
பள்ளிவிட்டு வர்ற நேரம்
பால்சாதமும் கலந்து வெப்ப
–
கண்டிப்பும் கவனிப்பும்
கணக்காதான் வெச்சுக்குவ
அன்னிக்கி கசந்த நெல்லிக்கனி
இன்னிக்கி எனக்கு இனிக்கிறதே
–
குமரியா ஆன பின்னும்
குழந்தையா கொஞ்சி மகிழ்ந்த
கல்லூரி மொத நாளில்
கால்கடுக்க கூட வந்த
–
விடாம நீஎன்ன கவனிக்க
வேறவேல உனக்கில்லயானு
வள்ளுன்னு எரிஞ்சு விழுவேன்
வேறென்ன செய்யனு நீசிரிப்ப
–
பாக்கறவங்க கிட்டயெல்லாம்
பேத்தி புராணம் பேசிதீப்ப
பேசஉனக்கு சலிக்கலயானு
பலநாளு கேலி செய்வேன்
–
நாடுவிட்டு நான் வருகயில
நலிஞ்சுதான் நீயும் நின்ன
உன்ன அப்படி பாத்ததில்ல
உள்ளமெல்லாம் உருகி போச்சு
–
வருஷம் பல ஓடிபோச்சு
வயோதிகமும் கூடி போச்சு
நேத்து ஊருக்கு பேசயில
நடுங்குனஉன் குரல கேட்டு
மனசெல்லாம் பதறி போச்சு
பழசெல்லாம் கண்முன்ன ஆடுச்சு
–
என்னாச்சுன்னு நான் கேக்க
எம்பது வயசு ஆச்சில்ல
எந்தமருந்தும் கேக்குறதில்ல
எல்லாம் இனி அப்படிதான்னு
சாதாரணமா நீ சொல்ல
சகலமும் நடுங்கி போச்சு
–
தோழியின் பாட்டி தவறினப்ப
வயசாச்சேனு ஆறுதல் சொன்னேன்
உன் அத்திமத்த நெனக்கவும்தான்
உள்ளத்துல பலமில்ல பாட்டி
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பாட்டி …
-
என்னைய நீ சீராட்டி வளத்த
என்புள்ளைய நீ பாக்கவேணாமா
உம்மடில பிள்ளய போட்டு
உன்பொக்கவாய் சிரிப்ப பாக்கவேணும்
–
இன்னும் கொஞ்ச காலம்
இருக்கத்தான் வேணும் நீயும்
உன்ன நான் சீராட்ட
உரிய சமயம் எனக்குவேணும்
–
கடவுள் கிட்ட கேக்குறதெல்லாம்
கழிச்சுக்கோ என்ஆயுசுல பத்து
என் பாட்டிக்கி குடுத்துடுஅத
எப்பவும் வணங்குவேன் உன்ன…
–
——————————–
அப்பாவி தங்கமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பாட்டி வைத்தியம்
» பாட்டி வைத்தியம்.....
» கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்
» கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம் !
» கதை சொன்ன பாட்டி...
» பாட்டி வைத்தியம்.....
» கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்
» கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம் !
» கதை சொன்ன பாட்டி...
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|