தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்

View previous topic View next topic Go down

2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல் Empty 2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்

Post by rammalar Thu Jul 28, 2016 5:25 pm

புதுடெல்லி
-
இந்தியாவில் நகரமயமாக்கலின் விகிதம் வியக்கதக்க
அளவில் இருப்பதாகவும் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள்
60 சதவீத இந்தியர்கள் நகரவாசிகளாக மாறிவிடுவார்கள்
என்று நகர்புற வளர்ச்சி மத்திய இணை அமைச்சரான
ராவ் இந்தேர்ஜித் சிங் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்
போது பேசிய மத்திய மந்திரி ராவ் இந்தேர்ஜித் சிங் கூறியதாவது:-
-
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நகர்
புறங்களில் 31 சதவீத மக்கள் வசித்து வருகின்றனர். வரும்
ஆண்டுகளில் மக்கள் அதிக அளவில் நகர்புறங்களை நோக்கி
இடம் பெயர்ந்து வருவார்கள். இதனால், 2050 ஆம் ஆண்டில்
நாட்டில் உள்ள 60 சதவீத மக்கள், நகர்புறங்களில் வசிப்பார்கள்.
-
இந்தியாவின் நகரமயமாக்கல் விகிதம் பிரம்மிக்கத்தக்க அளவில்
இருக்கிறது. AMRUT திட்டத்தின் கீழ் பெரும் நகரங்களை முதலில்
வலுப்படுத்துதல் பிறகு இரண்டாவது கட்டமாக சிறிய நகரங்களை
வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
குடிநீர் விநியோகம், கழிவு நீர் மேலாண்மை, வெள்ள நீர் வடிகால்,
நகர்புற போக்குவரத்து மற்றும் வளர்ச்சி,பசுமை விண்வெளிகள்,
சிறப்பு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் ஆகியவை அடங்கிய
அடிப்படை நகர்புற கட்டமைப்பு மேம்படுத்துவதை மேற்கண்ட
AMRUT திட்டம் வழங்குகிறது.
-
இந்த திட்டத்திற்கு உலக வங்கி மற்றும் வெளிநாட்டு நிதி
நிறுவனங்களின் மூலம் பெறப்படும் நிதி பயன்படுத்தப்படவில்லை.
மத்திய அரசு மூலமாகவே இந்த திட்ட இலக்கிற்கு நிதி வழங்கப்
படுகிறது” என்றார்.
-
---------------------------
-தினபூமி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
» மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு
» மார்ச் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் : மத்திய அரசு கெடு
» சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum