Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காகிதங்கள்:- பிரபாவதி வீரமுத்து
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காகிதங்கள்:- பிரபாவதி வீரமுத்து
காகிதங்களில் காந்தம் வைத்து
வித்தை காட்டிய ஞாபகம்
–
பூவை மொய்க்கும் வண்டுபோல்
எண்ணெய் தலைகளை
விரட்டி பிடித்து
காகிதங்களில் தோய்த்து எடுத்து
அறிவியல் தவளையை
அப்படியே பிரதி எடுத்து
பிரமிக்க வைத்து
நன்று வாங்கிய ஞாபகம்
–
காகிதங்களில் மையை ஊற்றி
அதை மூடி
கையால் குத்து குத்தென்றி குத்தி
பின்
மரம்
செடி
யானை
எருமை
புல்
பாம்பு
மேகம்
என்று
ஒரே நேரத்தில் வரைந்து
நான் ரவிவர்மா
ஆனது யாருக்குத் தெரியும்
–
சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள்
நீயாவது நம்புவாயா?!
என் காகிதமே
–
என் கனவு ஏவுகணை
காகிதத்தில் செய்து
இராக்கெட்டை பறக்கவிடும் கணம்
ஆசிரியர் வந்து தலையில் கொட்டி
படி
என்றதை அறிவாயா!?
என் காகிதமே
–
பலபேருக்கு தூது போவாய்
தேர்வறையில்
நான் குனிந்த தலை நிமிராமல்
எழுதிகொண்டிருக்க
எங்கேயேனும் என் இடத்தில்
விழுந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே
உன்னை நிரப்புவேன் உணர்வாயா!?
என் காகிதமே….
–
திருடன் போலீஸ் விளையாட
உனை துண்டு துண்டாக்கி
ஆரம்பிக்க கடைசியில்
யார் வெற்றிபெற்றது
எனும் போட்டியில்
உனை கிழித்து போட்டு
அமளி துமளி ஓய்ந்து
சிரித்து மகிழ்ந்த ஞாபகம் நினைவிருக்கா…..
–
காதலன் காதலிக்கு தூது போவாய்
மக்களின் குறைகளுக்கு
மனுவாகி அரசாங்க அலுவலகத்தில்
தூசி படிந்து பின் வெளியேறி
தேனீர்கடையில் வடை வைத்து தரும்
என் மனுவே
யார் என் குறையை அறிந்தார்
உன்னைத் தவிர…..
–
கடைசியில்
குப்பை தொட்டியில் கூட போடாமல்
எனை போல் உனையும்
திரிய விட்டனரா…!
–
நூற்றுக்கு நூறு சுமந்து வந்துவிடு
என் காகிதமே அப்பொழுது தான்
எனக்கு சோறு வீட்டில்
–
ஆபத்திற்கு உதவா பணம்
பின் வெறும் காகிதம் தான்
–
உனை அடைய அடித்துக்
கொள்கிறார்கள்
உயிலாக என் மகன்கள்
இந்த கிழவியை மட்டும்
பத்திரமாக
மூட்டைகட்டிவிட்டு
–
எழுதா எழுத்தில் வெள்ளை உள்ளமாய்
தெளிவாய் தூய்மையாய் இருக்கிறாய்
–
என் மனம் தெளிவில்லாமல்
வாழ்க்கையின் விளிம்பில்
ஊசலாடுகிறது
கேட்க யாருமில்லாமல்
தனிமை எனும்
சிறையில்
அடைபட்டு கிடக்கிறேன்
உன்னில் எழுதி
என் மனக்குமுறலை ஆற்றிக்
கொண்டிருக்கிறேன்
–
அதை பேத்தி கப்பல் செய்து விடுவதை பார்த்து
மகிழ்கிறேன்
நானும் கரைசேர்ந்தேன்
உன்னில்
சில இரத்தக் கறைகளுடன்
–
———————————–
கவிதைமணி
வித்தை காட்டிய ஞாபகம்
–
பூவை மொய்க்கும் வண்டுபோல்
எண்ணெய் தலைகளை
விரட்டி பிடித்து
காகிதங்களில் தோய்த்து எடுத்து
அறிவியல் தவளையை
அப்படியே பிரதி எடுத்து
பிரமிக்க வைத்து
நன்று வாங்கிய ஞாபகம்
–
காகிதங்களில் மையை ஊற்றி
அதை மூடி
கையால் குத்து குத்தென்றி குத்தி
பின்
மரம்
செடி
யானை
எருமை
புல்
பாம்பு
மேகம்
என்று
ஒரே நேரத்தில் வரைந்து
நான் ரவிவர்மா
ஆனது யாருக்குத் தெரியும்
–
சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள்
நீயாவது நம்புவாயா?!
என் காகிதமே
–
என் கனவு ஏவுகணை
காகிதத்தில் செய்து
இராக்கெட்டை பறக்கவிடும் கணம்
ஆசிரியர் வந்து தலையில் கொட்டி
படி
என்றதை அறிவாயா!?
என் காகிதமே
–
பலபேருக்கு தூது போவாய்
தேர்வறையில்
நான் குனிந்த தலை நிமிராமல்
எழுதிகொண்டிருக்க
எங்கேயேனும் என் இடத்தில்
விழுந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே
உன்னை நிரப்புவேன் உணர்வாயா!?
என் காகிதமே….
–
திருடன் போலீஸ் விளையாட
உனை துண்டு துண்டாக்கி
ஆரம்பிக்க கடைசியில்
யார் வெற்றிபெற்றது
எனும் போட்டியில்
உனை கிழித்து போட்டு
அமளி துமளி ஓய்ந்து
சிரித்து மகிழ்ந்த ஞாபகம் நினைவிருக்கா…..
–
காதலன் காதலிக்கு தூது போவாய்
மக்களின் குறைகளுக்கு
மனுவாகி அரசாங்க அலுவலகத்தில்
தூசி படிந்து பின் வெளியேறி
தேனீர்கடையில் வடை வைத்து தரும்
என் மனுவே
யார் என் குறையை அறிந்தார்
உன்னைத் தவிர…..
–
கடைசியில்
குப்பை தொட்டியில் கூட போடாமல்
எனை போல் உனையும்
திரிய விட்டனரா…!
–
நூற்றுக்கு நூறு சுமந்து வந்துவிடு
என் காகிதமே அப்பொழுது தான்
எனக்கு சோறு வீட்டில்
–
ஆபத்திற்கு உதவா பணம்
பின் வெறும் காகிதம் தான்
–
உனை அடைய அடித்துக்
கொள்கிறார்கள்
உயிலாக என் மகன்கள்
இந்த கிழவியை மட்டும்
பத்திரமாக
மூட்டைகட்டிவிட்டு
–
எழுதா எழுத்தில் வெள்ளை உள்ளமாய்
தெளிவாய் தூய்மையாய் இருக்கிறாய்
–
என் மனம் தெளிவில்லாமல்
வாழ்க்கையின் விளிம்பில்
ஊசலாடுகிறது
கேட்க யாருமில்லாமல்
தனிமை எனும்
சிறையில்
அடைபட்டு கிடக்கிறேன்
உன்னில் எழுதி
என் மனக்குமுறலை ஆற்றிக்
கொண்டிருக்கிறேன்
–
அதை பேத்தி கப்பல் செய்து விடுவதை பார்த்து
மகிழ்கிறேன்
நானும் கரைசேர்ந்தேன்
உன்னில்
சில இரத்தக் கறைகளுடன்
–
———————————–
கவிதைமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» காகிதங்கள்: மா.செந்தில்வேலன்
» காகிதங்கள்: லட்சுமிபாலா
» கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» காகிதங்கள்: லட்சுமிபாலா
» கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|