Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முதல் பார்வை: திருநாள் – யாருக்கு? ஓகஸ்ட் 6, 2016 இல் 6:42 முப (சினிமா) · தொகு
Page 1 of 1 • Share
முதல் பார்வை: திருநாள் – யாருக்கு? ஓகஸ்ட் 6, 2016 இல் 6:42 முப (சினிமா) · தொகு
[img][/img]
-
25-வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ‘திருநாள்’ திருப்புமுனையாக இருக்குமா? அல்லது இதுவும் இன்னொரு படம் என்ற ரீதியில் கடந்து போகுமா? என்ற யோசனையுடன் ‘திருநாள்’ பார்க்க கிளம்பினோம்.
‘அம்பாசமுத்திரம் அம்பானி ‘படத்துக்குப் பிறகு இயக்குநர் ராம்நாத் இயக்கியுள்ள படம் ‘திருநாள்’. நயன்தாராவும் நடித்திருப்பதால் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
திருநாள் எப்படி?
கதை: சாக்கு மண்டியில் வேலை செய்யும் ஜீவா, சரத் லோஹிதஷ்வாவிடம் அடியாளாக இருக்கிறார். ஜீவா, நயன்தாராவைக் காதலிப்பது எதிர்பாரா தருணத்தில் ஊருக்கே தெரிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அடியாள் ஜீவா என்ன ஆகிறார்? காதல் கைகூடியதா? என்பது மீதிக் கதை.
அடியாள் வாழ்க்கையை ஸ்கெட்ச் போட்டு படமாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராம்நாத். அந்த முயற்சி முழுமையடையவில்லை என்பதுதான் வருத்தம்.
அடியாள் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார் ஜீவா. ஜீவாவுக்கு இது 23-வது படம். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை.
நயன்தாராவை ‘ஜெனிலியா போலச் செய்தல்’ முயற்சி எடுபடவில்லை. சவீதாவின் பின்னணி குரலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், நயன்தாராவுக்கு அந்த ‘பாணி’ ஒட்டவேயில்லை.
சரத் லோஹிதஷ்வா, வ.ஐ.ச.ஜெயபாலன், நந்தகுமார் , முத்துராமன் என நிறைய பேர் வந்து போகிறார்கள்.இதில் சரத்தை தவிர யாருக்கும் எந்த வேலையும் வைக்கவில்லை.
-
25-வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ‘திருநாள்’ திருப்புமுனையாக இருக்குமா? அல்லது இதுவும் இன்னொரு படம் என்ற ரீதியில் கடந்து போகுமா? என்ற யோசனையுடன் ‘திருநாள்’ பார்க்க கிளம்பினோம்.
‘அம்பாசமுத்திரம் அம்பானி ‘படத்துக்குப் பிறகு இயக்குநர் ராம்நாத் இயக்கியுள்ள படம் ‘திருநாள்’. நயன்தாராவும் நடித்திருப்பதால் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
திருநாள் எப்படி?
கதை: சாக்கு மண்டியில் வேலை செய்யும் ஜீவா, சரத் லோஹிதஷ்வாவிடம் அடியாளாக இருக்கிறார். ஜீவா, நயன்தாராவைக் காதலிப்பது எதிர்பாரா தருணத்தில் ஊருக்கே தெரிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அடியாள் ஜீவா என்ன ஆகிறார்? காதல் கைகூடியதா? என்பது மீதிக் கதை.
அடியாள் வாழ்க்கையை ஸ்கெட்ச் போட்டு படமாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராம்நாத். அந்த முயற்சி முழுமையடையவில்லை என்பதுதான் வருத்தம்.
அடியாள் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார் ஜீவா. ஜீவாவுக்கு இது 23-வது படம். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை.
நயன்தாராவை ‘ஜெனிலியா போலச் செய்தல்’ முயற்சி எடுபடவில்லை. சவீதாவின் பின்னணி குரலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், நயன்தாராவுக்கு அந்த ‘பாணி’ ஒட்டவேயில்லை.
சரத் லோஹிதஷ்வா, வ.ஐ.ச.ஜெயபாலன், நந்தகுமார் , முத்துராமன் என நிறைய பேர் வந்து போகிறார்கள்.இதில் சரத்தை தவிர யாருக்கும் எந்த வேலையும் வைக்கவில்லை.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தமிழ் சினிமா 2016: யார் நாயகி?
» தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்!
» முதல் பார்வை: வாகா – எல்லை தாண்டிய பலவீனம்
» தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்!
» முதல் பார்வை: வாகா – எல்லை தாண்டிய பலவீனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|