தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜி.எஸ்.டி நிறைவேற்றம் ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்: ஜனாதிபதி பெருமிதம்

View previous topic View next topic Go down

ஜி.எஸ்.டி நிறைவேற்றம் ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்: ஜனாதிபதி பெருமிதம் Empty ஜி.எஸ்.டி நிறைவேற்றம் ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்: ஜனாதிபதி பெருமிதம்

Post by rammalar Mon Aug 15, 2016 9:58 am

புதுடில்லி:
பார்லிமென்டில் ஜி.எஸ்.டி. மசோதா அனைத்து கட்சிகளின்
ஆரோக்கியமான விவாதத்திற்கு பின் ஒருமனதாக நிறை
வேற்றப்பட்டுள்ளது இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சிக்கு
சிறந்த அடையாளமாக மாறியுள்ளது என ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை:

நமது நாட்டின் 70 சுதந்திர தினத்தை நாளை கொண்டாட உள்ளோம்.
இந்த தருணத்தில் நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்டு பல்வேறு
தியாகங்கள் செய்த நிஜ ஹீரோக்களை எண்ணி பெருமிதம்
கொள்வோம்.

1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஜனநாயகத்தை
பின்பற்றுவதில் நம் நாடு உயர்ந்து விளங்கும் என யாரும்
நம்பவில்லை. ஆனால், நாம் தற்போது உலகின் மிகப்பெரிய
ஜனநாயக சக்தியாக மாறியுள்ளோம்.

இந்தியா பல்வேறு கலாசாரம், பண்பாடுகளை உடைய நாடு.
ஒருவர் மற்றொருவரின் கலாசாரத்தை பண்பாட்டை மதிப்பதன்
மூலம் நாடு சிறந்து விளங்க முடியும்.

நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஆற்றும் 5 ஆவது சுதந்திர தின
உரை இது. நமது ஜனநாயகம் நீதி, சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் ஆகிய துாண்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இது நமது வலிமையை அதிகரிக்கும்.

நமது நாட்டில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் நாட்டின் பாதுகாப்பு,
வளர்ச்சி ஆகிய விஷயங்களில் இணைந்து விவாதித்து செயல்படுவதை
பார்க்க முடிகிறது. இது நல்ல மாற்றம். ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்
இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சிக்கு உதராணமாக உள்ளது. ஜி.எஸ்.டி
தொடர்பாக பார்லிமென்டில் நடந்த விவாதங்கள் சிறந்து
முன்னுதாரணமாக பார்க்கிறேன்.

நாட்டில் வாழும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதில்
நாம் பல முறை தோற்றுள்ளோம். பெண்கள், குழந்தைகளை
பாதுகாப்பதன் மூலம் சமுதாயத்தில் முன்னேற்றம் கொண்டு வர
முடியும்.

நாட்டில் பல பகுதிகளில் 2 ஆண்டுகளாக வறட்சி நிலவிய போதும்
பொருளாதாரம் கட்டுக்குள் வைத்திருந்தோம்.

மதங்களின் பெயரால் உலகம் முழுவதும் பயங்கரவாத சம்பவங்கள்
அதிகரித்த வண்ணம் உள்ளது. பயங்கரவாதத்தை அனைத்து
நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இதில் எந்த மாற்று
கருத்தும் இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

———————————-
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum