Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புத்தகங்கள் நல்ல நண்பனுக்கு அடையாளம்
Page 1 of 1 • Share
புத்தகங்கள் நல்ல நண்பனுக்கு அடையாளம்
சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியின் சார்பில்
வியாழக்கிழமை நடைபெற்ற நூலக விழாவில்,
புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர்
பேசியதாவது:-
நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அது பற்றிய
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் நூலக விழா
ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
தற்போதைய நிலையில் வெற்றி பெற்றவர்களின் நூல்களை
படிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். அந்த
சாதனையாளர்கள் வெற்றி பெறுவதற்கு முன்பாக எந்த
அளவுக்கு தோல்வியைத் தழுவினார்கள் என்பதையும் அறிய
வேண்டும்.
ஒவ்வொரு புத்தகத்திலும் கல்வி, வாழ்க்கைக்குத் தேவையான
தகவல்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் புத்தகங்களை
நல்ல நண்பனுக்கு அடையாளமாகக் குறிப்பிடுகின்றனர்.
இதுபோன்ற புத்தகங்களை நாள்தோறும் படிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்திக் கொண்டால், தங்களது அறிவுத் திறமையையும்
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறந்த நாளின்போது புத்தகங்களை பரிசாகப் பெற்று, ஒவ்வொரு
இல்லத்திலும் சிறு நூலகத்தை ஏற்படுத்திக் கொள்ள முன்வர
வேண்டும் என்றார்.
கண்காட்சியில் 10-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தோர்
வரலாறு, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்
1 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களை வைத்திருந்தனர்.
மேலும், “”பெருகிவிட்ட தகவல் தொழில்நுட்பம் இளைஞர்களின்
முன்னேற்றத்திற்கு தடையே, துணையே” எனும் தலைப்பிலான
சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது.
–
விழாவுக்கு கல்லூரி முதல்வர் நிர்மலா தலைமை வகித்தார்.
———————————-
தினமணி
வியாழக்கிழமை நடைபெற்ற நூலக விழாவில்,
புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர்
பேசியதாவது:-
நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அது பற்றிய
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் நூலக விழா
ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
தற்போதைய நிலையில் வெற்றி பெற்றவர்களின் நூல்களை
படிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். அந்த
சாதனையாளர்கள் வெற்றி பெறுவதற்கு முன்பாக எந்த
அளவுக்கு தோல்வியைத் தழுவினார்கள் என்பதையும் அறிய
வேண்டும்.
ஒவ்வொரு புத்தகத்திலும் கல்வி, வாழ்க்கைக்குத் தேவையான
தகவல்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் புத்தகங்களை
நல்ல நண்பனுக்கு அடையாளமாகக் குறிப்பிடுகின்றனர்.
இதுபோன்ற புத்தகங்களை நாள்தோறும் படிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்திக் கொண்டால், தங்களது அறிவுத் திறமையையும்
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறந்த நாளின்போது புத்தகங்களை பரிசாகப் பெற்று, ஒவ்வொரு
இல்லத்திலும் சிறு நூலகத்தை ஏற்படுத்திக் கொள்ள முன்வர
வேண்டும் என்றார்.
கண்காட்சியில் 10-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தோர்
வரலாறு, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்
1 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களை வைத்திருந்தனர்.
மேலும், “”பெருகிவிட்ட தகவல் தொழில்நுட்பம் இளைஞர்களின்
முன்னேற்றத்திற்கு தடையே, துணையே” எனும் தலைப்பிலான
சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது.
–
விழாவுக்கு கல்லூரி முதல்வர் நிர்மலா தலைமை வகித்தார்.
———————————-
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நல்ல நண்பனின் அடையாளம்
» நல்ல உறவின் அடையாளம் எது?
» நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி ?
» நல்ல மனிதன் நல்ல சேவை
» புத்தகங்கள்...!!!
» நல்ல உறவின் அடையாளம் எது?
» நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி ?
» நல்ல மனிதன் நல்ல சேவை
» புத்தகங்கள்...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|