Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மொய் – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
மொய் – ஒரு பக்க கதை
கல்யாண வீட்டில் தன் நண்பருடன் உரையாடிக்
கொண்டிருந்தார் தொழிலதிபர் ரங்கசாமி.
‘‘என்னடா சம்பிரதாயம் இது? ஒரு வாய் சோறு
போட்டுட்டு மொய்ங்கிற பேருல, பணத்தைக்
கறந்துடறாங்க. யார் இவங்களைக் கூப்பிடச்
சொன்னது?
என்னிக்கு இந்தக் கலாசாரம் நம்ம நாட்டுல இருந்து
ஒழியுமோ?’’ – பந்தியில் விருந்து முடிந்ததும்
சத்தமாக சலித்துக் கொண்டவர், வாயில் குதப்பிக்
கொண்டிருந்த வெற்றிலையைத் துப்ப மண்டபத்தின்
பின்பக்கம் சென்றார்.
அங்கே மணமகனின் தந்தையின் கையை மணமகளின்
தந்தை பிடித்துக் கொண்டு கெஞ்சுவது அவர் காதில்
விழுந்தது.
‘‘சம்பந்தி, வரதட்சணைப் பணம் ஒரு லட்சத்தைப் புரட்ட
முடியலை. அதுக்காக என் பொண்ணை தண்டிச்சிடாதீங்க.
நல்ல நண்பர்களையும், சொந்தத்தையும்
சம்பாதிச்சிருக்கறேன். அவங்க என்னைக் கைவிட
மாட்டாங்க. வர்ற மொய்ப் பணத்துல நிச்சயம்
வரதட்சணையைத் தந்திடுறேன்…’’
“சரி… சரி… உங்க பேச்சை நம்பறேன்!’’ என்று கறாராகச்
சொல்லிவிட்டு நகர்ந்தார் மணமகனின் தந்தை.
‘வசதியான நமக்கு மொய் ஒரு சம்பிரதாயமாகத்
தெரிகிறது. ஆனால், நடுத்தர மக்களுக்கு அது ஒரு பேருதவி’
என்று புரிந்தது ரங்கசாமிக்கு.
தான் கொண்டு வந்த மொய்க் கவரில் இருந்த ஐந்நூறு
ரூபாயை எடுத்துவிட்டு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஐந்து
வைத்துக்கொண்டு மணப்பந்தலை நோக்கி நடந்தார் அவர்.
–
———————————–
வி.சகிதா முருகன்
குங்குமம்
கொண்டிருந்தார் தொழிலதிபர் ரங்கசாமி.
‘‘என்னடா சம்பிரதாயம் இது? ஒரு வாய் சோறு
போட்டுட்டு மொய்ங்கிற பேருல, பணத்தைக்
கறந்துடறாங்க. யார் இவங்களைக் கூப்பிடச்
சொன்னது?
என்னிக்கு இந்தக் கலாசாரம் நம்ம நாட்டுல இருந்து
ஒழியுமோ?’’ – பந்தியில் விருந்து முடிந்ததும்
சத்தமாக சலித்துக் கொண்டவர், வாயில் குதப்பிக்
கொண்டிருந்த வெற்றிலையைத் துப்ப மண்டபத்தின்
பின்பக்கம் சென்றார்.
அங்கே மணமகனின் தந்தையின் கையை மணமகளின்
தந்தை பிடித்துக் கொண்டு கெஞ்சுவது அவர் காதில்
விழுந்தது.
‘‘சம்பந்தி, வரதட்சணைப் பணம் ஒரு லட்சத்தைப் புரட்ட
முடியலை. அதுக்காக என் பொண்ணை தண்டிச்சிடாதீங்க.
நல்ல நண்பர்களையும், சொந்தத்தையும்
சம்பாதிச்சிருக்கறேன். அவங்க என்னைக் கைவிட
மாட்டாங்க. வர்ற மொய்ப் பணத்துல நிச்சயம்
வரதட்சணையைத் தந்திடுறேன்…’’
“சரி… சரி… உங்க பேச்சை நம்பறேன்!’’ என்று கறாராகச்
சொல்லிவிட்டு நகர்ந்தார் மணமகனின் தந்தை.
‘வசதியான நமக்கு மொய் ஒரு சம்பிரதாயமாகத்
தெரிகிறது. ஆனால், நடுத்தர மக்களுக்கு அது ஒரு பேருதவி’
என்று புரிந்தது ரங்கசாமிக்கு.
தான் கொண்டு வந்த மொய்க் கவரில் இருந்த ஐந்நூறு
ரூபாயை எடுத்துவிட்டு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஐந்து
வைத்துக்கொண்டு மணப்பந்தலை நோக்கி நடந்தார் அவர்.
–
———————————–
வி.சகிதா முருகன்
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஏன் ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்ய வேண்டும்…??
» வலி – ஒரு பக்க கதை
» பாசம் - ஒரு பக்க கதை
» ஹிரோ…! – ஒரு பக்க கதை
» புகழ் - ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» பாசம் - ஒரு பக்க கதை
» ஹிரோ…! – ஒரு பக்க கதை
» புகழ் - ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|