Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மெளனத்தின் மொழிபெயர்ப்பு---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
மெளனத்தின் மொழிபெயர்ப்பு---முஹம்மத் ஸர்பான்
அழகான கவிதைகள் பொய் சொல்வது அதிகம்
உன் மெளனங்களின் வார்த்தைகள் போல்
அழகான பூக்கள் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை
-------என் கனவுகளின் ஆனந்தத்தை போல்
மேகங்கள் மாறலாம் ஆனால் வானம் மாறுவதில்லை
உன் புன்னகையில் என் கண்கள் கலங்குவதை போல
நிலவும் எரியும் விண்மீன் கூட்டமும் சுடரும்
என் உறங்கா விழிகள் உன்னை தாலாட்டுதல் போல
முள்ளின் தண்டிலும் கொஞ்சம் ஈரமாய் பால் வடிவதுண்டு
உன் பார்வைகள் பாவமென்று என்னை தேடுதல் போல்
கானல் நீரின் தாகம் முடிவில்லா தொடர்கதை தான்
என் இதயம் எனக்காய் இறந்து உனக்காய் துடிப்பது போல்
சாக்கடலின் அலைகளும் நயாகராவில் தஞ்சம் கொள்ளலாம்
உன் பாதம் பட்ட மண்ணில் நான் ரோஜாக்கள் நடுதல் போல
காஷ்மீரின் ஆப்பிள் தோட்டமும் தோட்டாக்கள் விதைக்கலாம்
என் இசை உலகில் இழை அருந்த வயலின் பாடுதல் போல
கண்ணீரும் கள்ளிப்பாலும் கலந்தால் விஷமின்றி தேனாகலாம்
உன் கோரமான நகத்தால் கனவில் யுத்தம் செய்வதை போல்
நேற்றும் இன்றும் வாழ்க்கைப் பையில் தஞ்சம் கொள்பவை
என் இமைகளை பிய்த்து மயிலிறகிற்கு சாயம் பூசுதல் போல்
பாலைவனத்திலும் பால்மழை பொழியக் கூடும் உன்
நினைவுகளில் என்னை ஆசை முட்கள் குத்துதல் போல அடர்ந்த
காட்டில் சிங்கக் கூட்டத்திடம் கவரிமான்கள் சிக்கி கொள்ளும்
என் வார்த்தைகளின் மெளனத்தை மொழிபெயர்ப்பதை போல
உன் மெளனங்களின் வார்த்தைகள் போல்
அழகான பூக்கள் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை
-------என் கனவுகளின் ஆனந்தத்தை போல்
மேகங்கள் மாறலாம் ஆனால் வானம் மாறுவதில்லை
உன் புன்னகையில் என் கண்கள் கலங்குவதை போல
நிலவும் எரியும் விண்மீன் கூட்டமும் சுடரும்
என் உறங்கா விழிகள் உன்னை தாலாட்டுதல் போல
முள்ளின் தண்டிலும் கொஞ்சம் ஈரமாய் பால் வடிவதுண்டு
உன் பார்வைகள் பாவமென்று என்னை தேடுதல் போல்
கானல் நீரின் தாகம் முடிவில்லா தொடர்கதை தான்
என் இதயம் எனக்காய் இறந்து உனக்காய் துடிப்பது போல்
சாக்கடலின் அலைகளும் நயாகராவில் தஞ்சம் கொள்ளலாம்
உன் பாதம் பட்ட மண்ணில் நான் ரோஜாக்கள் நடுதல் போல
காஷ்மீரின் ஆப்பிள் தோட்டமும் தோட்டாக்கள் விதைக்கலாம்
என் இசை உலகில் இழை அருந்த வயலின் பாடுதல் போல
கண்ணீரும் கள்ளிப்பாலும் கலந்தால் விஷமின்றி தேனாகலாம்
உன் கோரமான நகத்தால் கனவில் யுத்தம் செய்வதை போல்
நேற்றும் இன்றும் வாழ்க்கைப் பையில் தஞ்சம் கொள்பவை
என் இமைகளை பிய்த்து மயிலிறகிற்கு சாயம் பூசுதல் போல்
பாலைவனத்திலும் பால்மழை பொழியக் கூடும் உன்
நினைவுகளில் என்னை ஆசை முட்கள் குத்துதல் போல அடர்ந்த
காட்டில் சிங்கக் கூட்டத்திடம் கவரிமான்கள் சிக்கி கொள்ளும்
என் வார்த்தைகளின் மெளனத்தை மொழிபெயர்ப்பதை போல
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Similar topics
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» தண்டனை -முஹம்மத் ஸர்பான்
» புன்னகை -முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» தண்டனை -முஹம்மத் ஸர்பான்
» புன்னகை -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|