தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டுக் குறிப்புகள் 10

View previous topic View next topic Go down

வீட்டுக் குறிப்புகள் 10 Empty வீட்டுக் குறிப்புகள் 10

Post by rammalar Wed Aug 17, 2016 6:07 pm

* பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவை
கலக்கும்போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும்
கலந்து கொண்டால் போதும்

* இரவில் சாத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு
உப்பு கலந்து வைத்தால் காலையில் கூறாக மாறாது!

– கோகிலம் சநதிரஜோதி, பொறையார்.

——————————————-

* தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பை தூவி வைத்தால்
தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமலிருக்கும்

– எஸ்.எஸ். தீப்தி, பொறையார்.

———————————————

*தங்க நகைகளையும் வௌ்ளி நகைகளையும் ஒரே
பெட்டியில் வைப்பது நல்லதல்ல!

– சரஸ்வதி செந்தில், பொறையார்.

———————————————
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக் குறிப்புகள் 10

Post by rammalar Wed Aug 17, 2016 6:08 pm

* கண்ணாடி வளையல்களை வாங்கியவுடன் தண்ணீரில்
போட்டுக் கொதிக்க வைத்து பிறகு அணிந்து கொண்டால்
நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.

* மல்லிகை மொட்டுக்களைத் தண்ணீரில் போட்டு பின்
கட்டினால் அதிக நேரம் பூ விரியாமலிருக்கும்


* கடலை எண்ணெயில் சிறிது புளி உருண்டையைப் போட்டு
வைத்தால் எண்ணெய் காறாது!

* தோல் பொருள்களின் மீது மழைக்காலங்களில் படியும்
காளானை வெங்காயச் சாற்றைத் தடவி துடைத்தால்
போதும்!


* நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு துண்டு
வெல்லத்தை போட்டுவைத்திருந்தால் நெய் மணம்
மாறாமலிருக்கும்!

– வசந்தா கோவிந்தராஜன், கீரக்களூர்.

———————————————-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக் குறிப்புகள் 10

Post by rammalar Wed Aug 17, 2016 6:08 pm

* மோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்த்து
அதில் சப்பாத்தி மாவைப் பிசைந்தால் புளிப்பும், காரமும்
கொண்ட சப்பாத்தி கிடைக்கும். இதன் மூலம் அஜீரணத்தை
தடுக்கலாம்

– ஆர். சுஜிதா, கம்பம்

———————————–
குமுதம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக் குறிப்புகள் 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum