Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வீட்டுக் குறிப்புகள் 10
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
வீட்டுக் குறிப்புகள் 10
* பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவை
கலக்கும்போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும்
கலந்து கொண்டால் போதும்
–
* இரவில் சாத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு
உப்பு கலந்து வைத்தால் காலையில் கூறாக மாறாது!
–
– கோகிலம் சநதிரஜோதி, பொறையார்.
–
——————————————-
* தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பை தூவி வைத்தால்
தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமலிருக்கும்
–
– எஸ்.எஸ். தீப்தி, பொறையார்.
–
———————————————
*தங்க நகைகளையும் வௌ்ளி நகைகளையும் ஒரே
பெட்டியில் வைப்பது நல்லதல்ல!
–
– சரஸ்வதி செந்தில், பொறையார்.
–
———————————————
கலக்கும்போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும்
கலந்து கொண்டால் போதும்
–
* இரவில் சாத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு
உப்பு கலந்து வைத்தால் காலையில் கூறாக மாறாது!
–
– கோகிலம் சநதிரஜோதி, பொறையார்.
–
——————————————-
* தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பை தூவி வைத்தால்
தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமலிருக்கும்
–
– எஸ்.எஸ். தீப்தி, பொறையார்.
–
———————————————
*தங்க நகைகளையும் வௌ்ளி நகைகளையும் ஒரே
பெட்டியில் வைப்பது நல்லதல்ல!
–
– சரஸ்வதி செந்தில், பொறையார்.
–
———————————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வீட்டுக் குறிப்புகள் 10
* கண்ணாடி வளையல்களை வாங்கியவுடன் தண்ணீரில்
போட்டுக் கொதிக்க வைத்து பிறகு அணிந்து கொண்டால்
நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.
* மல்லிகை மொட்டுக்களைத் தண்ணீரில் போட்டு பின்
கட்டினால் அதிக நேரம் பூ விரியாமலிருக்கும்
* கடலை எண்ணெயில் சிறிது புளி உருண்டையைப் போட்டு
வைத்தால் எண்ணெய் காறாது!
* தோல் பொருள்களின் மீது மழைக்காலங்களில் படியும்
காளானை வெங்காயச் சாற்றைத் தடவி துடைத்தால்
போதும்!
* நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு துண்டு
வெல்லத்தை போட்டுவைத்திருந்தால் நெய் மணம்
மாறாமலிருக்கும்!
–
– வசந்தா கோவிந்தராஜன், கீரக்களூர்.
–
———————————————-
போட்டுக் கொதிக்க வைத்து பிறகு அணிந்து கொண்டால்
நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.
* மல்லிகை மொட்டுக்களைத் தண்ணீரில் போட்டு பின்
கட்டினால் அதிக நேரம் பூ விரியாமலிருக்கும்
* கடலை எண்ணெயில் சிறிது புளி உருண்டையைப் போட்டு
வைத்தால் எண்ணெய் காறாது!
* தோல் பொருள்களின் மீது மழைக்காலங்களில் படியும்
காளானை வெங்காயச் சாற்றைத் தடவி துடைத்தால்
போதும்!
* நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு துண்டு
வெல்லத்தை போட்டுவைத்திருந்தால் நெய் மணம்
மாறாமலிருக்கும்!
–
– வசந்தா கோவிந்தராஜன், கீரக்களூர்.
–
———————————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வீட்டுக் குறிப்புகள் 10
* மோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்த்து
அதில் சப்பாத்தி மாவைப் பிசைந்தால் புளிப்பும், காரமும்
கொண்ட சப்பாத்தி கிடைக்கும். இதன் மூலம் அஜீரணத்தை
தடுக்கலாம்
–
– ஆர். சுஜிதா, கம்பம்
–
———————————–
குமுதம்
அதில் சப்பாத்தி மாவைப் பிசைந்தால் புளிப்பும், காரமும்
கொண்ட சப்பாத்தி கிடைக்கும். இதன் மூலம் அஜீரணத்தை
தடுக்கலாம்
–
– ஆர். சுஜிதா, கம்பம்
–
———————————–
குமுதம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வீட்டுக் குறிப்புகள்
» அவசியமான வீட்டுக் குறிப்புகள்
» பெண்களுக்கான சிறப்பு பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்:
» சமையலறை - வீட்டுக் குறிப்புகள்-
» பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!!
» அவசியமான வீட்டுக் குறிப்புகள்
» பெண்களுக்கான சிறப்பு பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்:
» சமையலறை - வீட்டுக் குறிப்புகள்-
» பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|