தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


*யார் அந்த 100 கௌரவர்கள்* ?

View previous topic View next topic Go down

*யார் அந்த 100 கௌரவர்கள்* ? Empty *யார் அந்த 100 கௌரவர்கள்* ?

Post by முழுமுதலோன் Fri Oct 07, 2016 4:28 pm

மகாபாரதத்தில் குறிப்பிடும் கௌரவர்கள் என்பது மனிதனுடைய *அதிகபட்ச அவகுணங்கள்*. அவகுணங்களையே கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 100 கௌரவர்கள் என்னும் அவகுணங்களை *பட்டியலாக* கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பொருமையாக படிக்கவும்.
001. சஞ்சலம்
002. தேச துரோகம்
003. கைவிடுதல்
004. கோழைத்தனம்
005. எதிர்வாதம்
006. கபடம்
007. தான்தோன்றித்தனம்
008. கருத்து வேற்றுமை
009. அஞ்ஞானம்
010. கருணையின்மை
011. இரக்கமற்ற தன்மை 
012. சோம்பேரித்தனம்
013. அக்கறையின்மை
014. ஓரவஞ்சனை 
015. கொச்சைத்தனம்
016. ஹிம்சை
017. விரோதம்
018. வெறுப்பு
019. ஆர்வமின்மை 
020. பிடிவாதம்
021. இறுக்கமான மனம்
022. முட்டாள்தனம்
023. விதி மீறுதல்
024. கல்லாமை
025. அர்த்தமின்மை
026. பிறர் துன்பத்தை இரசிப்பது
027. தீமை செய்ய விருப்பம்
028. குற்றம் புரிதல்
029. அபகரித்தல்
030. பழக்கதோஷம்
031. தன்னிலை மறத்தல்
032. பேராசை
033. ஞாபக மறதி 
034. பழி உணர்வு 
035. வாக்கு தவறுவது
036. வரட்டு கவுரவம் 
037. அடிமைத்தனம்
038. பிரித்தாளுதல்
039. பொறுப்பற்ற தன்மை
040. வேற்றுமை பாராட்டுதல்
041. கஞ்சத்தனம்
042. கடுமை
043. தன்நலம்
044. அசுத்தம்
045. சாபம்
046. பற்றுதல்
047. சார்ந்த தன்மை
048. உரிமையின்மை
049. அவகுணத்தை பார்த்தல்
050. காம இச்சை
051. பொய்மை
052. ஸ்திரமின்மை 
053. ஒழுக்கமின்மை
054. சமநிலை இழத்தல்
055. பாரபட்சம்
056. மன கசப்பு
057. ஆவேசம்
058. அநியாயம்
059. நடுநிலையின்மை
060. சந்தர்ப்பவாதம்
061. நெறிதவறுதல்
062. நேர்மையின்மை
063. கவனமின்மை
064. அறியாமை
065. எச்சரிக்கையின்மை
066. தெளிவற்ற சிந்தனை
067. பகுத்தறிவின்மை
068. பின்புத்தி 
069. மூடநம்பிக்கை
070. சிந்தனையற்ற
071. அலட்சியம்
072. மந்த புத்தி
073. லட்சியமின்மை
074. குழப்பம்
075. விரக்தி
076. நம்பகமற்ற தன்மை
077. முயற்ச்சியின்மை
078. பலவீனம் 
079. சந்தேகித்தல்
080. உற்சாகமின்மை
081. ஊக்கமின்மை
082. கண்ணியமின்மை
083. முரட்டுத்தனம்
084. அகங்காரம்
085. அமைதியின்மை
086. அராஜகம் 
087. வீண் பழக்கம்
088. கூச்சலிடுவது
089. அவசரம்
090. கருமி 
091. அபிமானம்
092. அதிருப்தி
093. அவமரியாதை
094. மதிப்பற்ற
095. கட்டுப்பாடற்ற
096. ஏட்டிக்கு போட்டியாக
097. நிந்தனை
098. புலன் இச்சை
099. எதிர்மறை சிந்தனை
100. சுயமரியாதையற்ற நிலை
100 கௌரவர்களுக்கு ஒரே ஒரு சகோதரி அதாவது இவை அனைத்தும் சீரழிய தேவையான ஒரே ஒரு அவகுணம் அதுவே.....
*உள் உணர்விழத்தல்*
*உள் ஒளியை இழந்து விட்டால் ஒரு மனிதன் 100 மடங்கு துன்பப்படுவான் என்பதே அதன் பொருள்*
Via : venkat srini.


*யார் அந்த 100 கௌரவர்கள்* ? 14364733_1087723877948460_7281914702987989464_n

ஆன்மிகம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum