Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திரை விமர்சனம்: றெக்க
Page 1 of 1 • Share
திரை விமர்சனம்: றெக்க
[img][/img]
-
-
–
மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, முதல் முறையாக மசாலா தூக்கலாக உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்.
மசாலா படங்களுக்கெனவே ஆகி வந்த 2 வில்லன்களின் பகையோடு கதை தொடங்குகிறது. டேவிட் (ஹரிஷ் உத்தமன்) – செழியன் (கபீர் சிங்) இடையே தொழில் பகை. காதலர்களைச் சேர்த்துவைக்கும் சிவா (விஜய் சேதுபதி) இவர்களுக்கு இடையில் வருகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் டேவிட்டிடம் சிக்கிக் கொள்ளும் சிவா, அதிலிருந்து மீள, அவனுக்காக அமைச்சரின் மகள் அஞ்சலியை (லட்சுமி மேனன்) கடத்திக் கொண்டு வர ஒப்புக்கொள்கிறார். அவரால் கடத்தி வரமுடிந்ததா, காதலர்களைச் சேர்த்துவைக்க அவர் காட்டும் ஆர்வத்தின் பின்னணி என்ன ஆகிய கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதை வழியே பதில்தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரத்னசிவா. அந்த முயற்சியில் கால்வாசிக் கிணற்றை மட்டுமே அவரால் தாண்ட முடிந்திருக்கிறது.
இயக்குநர் சறுக்கிய முதல் இடம் கதைத் தேர்வு. காதலர்களைச் சேர்த்து வைக்கும் கதாநாயகன், வில்லனுக்கு நிச்சயிக்கப்பட்ட கதாநாயகியைக் கடத்தும் கதாநாயகன், வில்லனின் கைப்பாவையாகி மீளும் கதாநாயகன் என நாம் பார்த்துப் பார்த்துப் சலித்துப்போன பழைய பிம்பங்களையே பயன்படுத்திக்கொண்டதில் தவறில்லை. ஆனால் அவற்றைப் புதிய காட்சிகளோடும், மாறுபட்ட திரைக்கதையுடனும் பொருத்தியிருந்தால், இதுபோன்ற வழக்கமான நிகழ்வு களை எதிர்பாராத தடத்தில் பயணிக்க வைத்திருக்கலாம். ஆனால் இயக்குநர் அதற்கு மெனக்கெடவில்லை.
என்னதான் மசாலா படம் என்றாலும் சில காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக லட்சுமி மேனனைக் கடத்தும் காட்சிகளும், இறுதிக் காட்சியும் ரசிகர்களின் அறிவுத் திறனை அவமதிப்பவை.
ஒரு குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி கட்டி, வீச்சரிவாளைத் தூக்கிக்கொண்டு லாரி, வேன், சுமோக்களில் மந்தைகள்போல் கிளம்பி வருவார்கள் என்ற சித்தரிப்பு தமிழ் சினிமாவில் இருந்து எப்போது ஒழியுமோ?
விஜய் சேதுபதியை வித்தியாச மாகக் காட்டும் முயற்சி எடுபடுகிறது. அதீதமான சண்டைக் காட்சிகளும், சண்டையின்போது அவர் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களும் திரையரங்கில் ஆரவாரத்தைக் கிளப்புகின்றன.
முதல் பாதியின் இறுதிவரை ஹீரோ, வில்லன்களின் பராக்கிரம புராணம் பாடி நம்மைத் தூங்க வைத்துவிடுகிறார் இயக்குநர். செல்வம் – மாலா அக்கா காதலும், சிவா – மாலா அக்கா இடையிலான அன்பும் ஆறுதலான அம்சங்கள்.
-
-
–
மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, முதல் முறையாக மசாலா தூக்கலாக உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்.
மசாலா படங்களுக்கெனவே ஆகி வந்த 2 வில்லன்களின் பகையோடு கதை தொடங்குகிறது. டேவிட் (ஹரிஷ் உத்தமன்) – செழியன் (கபீர் சிங்) இடையே தொழில் பகை. காதலர்களைச் சேர்த்துவைக்கும் சிவா (விஜய் சேதுபதி) இவர்களுக்கு இடையில் வருகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் டேவிட்டிடம் சிக்கிக் கொள்ளும் சிவா, அதிலிருந்து மீள, அவனுக்காக அமைச்சரின் மகள் அஞ்சலியை (லட்சுமி மேனன்) கடத்திக் கொண்டு வர ஒப்புக்கொள்கிறார். அவரால் கடத்தி வரமுடிந்ததா, காதலர்களைச் சேர்த்துவைக்க அவர் காட்டும் ஆர்வத்தின் பின்னணி என்ன ஆகிய கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதை வழியே பதில்தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரத்னசிவா. அந்த முயற்சியில் கால்வாசிக் கிணற்றை மட்டுமே அவரால் தாண்ட முடிந்திருக்கிறது.
இயக்குநர் சறுக்கிய முதல் இடம் கதைத் தேர்வு. காதலர்களைச் சேர்த்து வைக்கும் கதாநாயகன், வில்லனுக்கு நிச்சயிக்கப்பட்ட கதாநாயகியைக் கடத்தும் கதாநாயகன், வில்லனின் கைப்பாவையாகி மீளும் கதாநாயகன் என நாம் பார்த்துப் பார்த்துப் சலித்துப்போன பழைய பிம்பங்களையே பயன்படுத்திக்கொண்டதில் தவறில்லை. ஆனால் அவற்றைப் புதிய காட்சிகளோடும், மாறுபட்ட திரைக்கதையுடனும் பொருத்தியிருந்தால், இதுபோன்ற வழக்கமான நிகழ்வு களை எதிர்பாராத தடத்தில் பயணிக்க வைத்திருக்கலாம். ஆனால் இயக்குநர் அதற்கு மெனக்கெடவில்லை.
என்னதான் மசாலா படம் என்றாலும் சில காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக லட்சுமி மேனனைக் கடத்தும் காட்சிகளும், இறுதிக் காட்சியும் ரசிகர்களின் அறிவுத் திறனை அவமதிப்பவை.
ஒரு குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி கட்டி, வீச்சரிவாளைத் தூக்கிக்கொண்டு லாரி, வேன், சுமோக்களில் மந்தைகள்போல் கிளம்பி வருவார்கள் என்ற சித்தரிப்பு தமிழ் சினிமாவில் இருந்து எப்போது ஒழியுமோ?
விஜய் சேதுபதியை வித்தியாச மாகக் காட்டும் முயற்சி எடுபடுகிறது. அதீதமான சண்டைக் காட்சிகளும், சண்டையின்போது அவர் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களும் திரையரங்கில் ஆரவாரத்தைக் கிளப்புகின்றன.
முதல் பாதியின் இறுதிவரை ஹீரோ, வில்லன்களின் பராக்கிரம புராணம் பாடி நம்மைத் தூங்க வைத்துவிடுகிறார் இயக்குநர். செல்வம் – மாலா அக்கா காதலும், சிவா – மாலா அக்கா இடையிலான அன்பும் ஆறுதலான அம்சங்கள்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரை விமர்சனம்: றெக்க
கதையம்சமும் வலுவான பாத்திர வார்ப்பும் உள்ள படங்களிலேயே அதிகம் நடிக்கும் விஜய் சேதுபதி இதில் ‘நானும் ஆக்ஷன் ஹீரோதான்’ என்று அதிரடி காட்டுகிறார். பலவீனமான திரைக்கதை, புளித்துப்போன பாத்திரம் ஆகியவற்றையும் மீறித் தன் அடையாளத்தைப் பதிக்கிறார்.
கவிதை வாசிக்கிறேன் என்று மேடையேறும் கதாநாயகி பாட்டுப் பாடி அசத்தும் அற்புதத்தில் (?) தொடங்கி, வெகுளித்தனமாக விஜய் சேதுபதியுடன் கிளம்பி வருவது வரை லட்சுமி மேனன் கதாபாத்திரம் கருணாகரனைவிட நன்றாகவே நகைச்சுவை செய்கிறது.
வழக்கமாக முரட்டுக் கதா பாத்திரங்களில் வரும் கிஷோர் இதில் மென்மையான கதாபாத்திரம் வழியாகக் கவர்கிறார். அவரது காதலியாக நடித்திருப்பவரும் இயல்பாக வந்து நம்மை ஈர்த்துவிடுகிறார்.
டி.இமான் பின்னணி இசையில் இரைச்சலை வாரி இறைத்திருக்கிறார். ‘விர்று விர்று’ பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. இந்தப் படத்திலும் இளையராஜாவின் பழைய மெட்டுக்களை மாற்றித் திரும்பத் திரும்ப ஒலிக்கவிடுகிறார்.
மசாலா சினிமா என்று முடிவு செய்துவிட்டு, தர்க்க நியாயம் எதையும் பார்க்காமல் இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர். மசாலா படம் என்றால் காட்சியை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம், கதாபாத்திரங்களை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்று கருதிவிட்டதுதான் ஏமாற்றமளிக்கிறது.
தி இந்து
கவிதை வாசிக்கிறேன் என்று மேடையேறும் கதாநாயகி பாட்டுப் பாடி அசத்தும் அற்புதத்தில் (?) தொடங்கி, வெகுளித்தனமாக விஜய் சேதுபதியுடன் கிளம்பி வருவது வரை லட்சுமி மேனன் கதாபாத்திரம் கருணாகரனைவிட நன்றாகவே நகைச்சுவை செய்கிறது.
வழக்கமாக முரட்டுக் கதா பாத்திரங்களில் வரும் கிஷோர் இதில் மென்மையான கதாபாத்திரம் வழியாகக் கவர்கிறார். அவரது காதலியாக நடித்திருப்பவரும் இயல்பாக வந்து நம்மை ஈர்த்துவிடுகிறார்.
டி.இமான் பின்னணி இசையில் இரைச்சலை வாரி இறைத்திருக்கிறார். ‘விர்று விர்று’ பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. இந்தப் படத்திலும் இளையராஜாவின் பழைய மெட்டுக்களை மாற்றித் திரும்பத் திரும்ப ஒலிக்கவிடுகிறார்.
மசாலா சினிமா என்று முடிவு செய்துவிட்டு, தர்க்க நியாயம் எதையும் பார்க்காமல் இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர். மசாலா படம் என்றால் காட்சியை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம், கதாபாத்திரங்களை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்று கருதிவிட்டதுதான் ஏமாற்றமளிக்கிறது.
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» திரை விமர்சனம்: தேவி
» திரை விமர்சனம்: காஷ்மோரா
» திரை விமர்சனம்: கருப்பன்
» திரை விமர்சனம்: ஸ்பைடர்
» கௌரவம்- திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: காஷ்மோரா
» திரை விமர்சனம்: கருப்பன்
» திரை விமர்சனம்: ஸ்பைடர்
» கௌரவம்- திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|