தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் பிரியமான மகராசி

View previous topic View next topic Go down

என் பிரியமான மகராசி Empty என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 04, 2016 4:51 pm

என் பிரியமான மகராசி
------
நிலவின் வடிவத்தை.....
உடலாக கொண்டு .....
நிலவின் ஒளியை உடல்.....
நிறமாக கொண்டவள்.....
என் பிரியமான மகராசி.......!!!

மயிலைப்போல் பாடுவாள்.....
குயிலைபோல் ஆடுவாள்....
நடனமாடும் சிகரமவள்....
அவள் வதனத்தை உவமைக்குள் .....
பூட்டிவைக்கமுடியாததால்.....
உவமைகளையே ......
மாற்றவைத்துவிட்டாள்.............!!!

அவளை கவிதை வடிக்கிறேன்.....
வரிகள் வெட்கப்படுகின்றன......
அவளின் வெட்கத்தையும்....
கவிதையின் வெட்கத்தையும்.....
இணைக்கும் போது எனக்கும்....
வெட்கம் வருகிறது - அவளை.....
வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!!

அவளை தொட்டு பார்க்கும் .........
பாக்கியம் எனக்கு கிடைக்குமோ....
கிடைக்காதோ தெரியாது ......
நிச்சயம் கவிதையால் அவளை.....
தொடாமல் இருக்க மாட்டேன்.....
அவள் உள்ளம் தொட்ட பாக்கியன்.....
நானாவேன்........................!!!

கண் சிமிட்டும் போதெல்லாம்......
என் இதயத்தை ஒவ்வொருமுறை......
புகைபடம் எடுத்துவிடுகிறாள்......
ஒவ்வொருமுறையும் தலைமுடி.....
கோதும்போது நரம்புகளை......
வருடி கிள்ளி எடுத்து வீசுகிறாள்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 06, 2016 7:39 pm

போதும் உன் கண் .....
எறிகணை வீச்சு .....
இதயத்தை தவிர .....
உடல் முழுதும் ......
கருகி விட்டேன் .....!!!

நான் ......
கடவுளின் படைப்பு ......
நீ கடவுளாகவே .......
படைக்க பட்டவள் ......
அழகு தேவதைகளின் ....
வதனக்கடவுள் .........!!!

பூ என்றால் மரத்தில் .....
இருந்து பூக்க வேண்டும் ......
நீயோ பூவிலிருந்து பூத்தவள்......
பூமகள் ..........!!!

என்னை புதைத்த இடத்தில் ......
புல் தான் முளைக்கும் .....
உன்னை புதைக்கும் இடத்தில் .....
பூக்கள் மலரும் ........
அப்படியொரு அதிசயபிறவி ......!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 06, 2016 8:38 pm

வீணையின் நரம்புகள் .....
அசைந்தால் இசை .....
உன் கூந்தலின் முடிகள் ....
அசைந்தால் எனக்கு இசை .....!!!

இதயத்தில்- நீ
இரு-தாங்கி கொள்வேன் .......
நீயோ .......
குருதி இருக்கிறாய் .....
உடல் முழுதும் ஓடினால்.....
எப்படி தாங்குவேன் ......?

யானைக்கு இரண்டு ....
தந்தம் தான் மவுசு ......
உன் முத்து பற்கள்......
ஒவ்வொன்றும் தந்தத்தின் .....
மவுசு ...........!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 8:42 am

மனை கதவை திறந்து .....
வைத்திருக்கிறேன் .....
எப்போது வருவாய் என்று .....
நீயோ மனக்கதவை ....
பூட்டி வைத்திருக்கிறாயே....?

உன்னை நினைத்து கவிதை .....
எழுத சற்று கண்ணை மூடினேன் .....
அந்த நொடிக்குள் ஆயிரம் .....
பட்டாம் பூச்சியாய் வருகிறாய் .....
அருவியாய் வருகிறது கவிதை .....!!!

நீ என்.....
இதயத்தை கண்ணாடியாய் ......
பார்க்கிறாயா .....?
வருவதும் செல்வதும் புரியவில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 07, 2016 9:27 am

உன்னை வர்ணித்து ....
எழுத நான் உன் மீது ....
காதல் மோகம் ....
கொண்டவனல்ல ......
காதல் மீது காதல் ......
கொண்டவன் .......
நீ -என் காதலின் ......
கருவி மட்டுமே ..........!!!

உன் இதழ்களை வர்ணித்து .....
எழுதிய கவிதைகள் எல்லாம் ....
சிறப்பு கவிதை ......
சிறப்பிதழ் கவிதை .....
பக்கத்தில் சிறப்பாய் வருகிறது ......!!!

நீ
சேலை உடுத்து வந்தால் ....
அன்றைய கவிதை தலைப்பு ....
கவிதையாகிறது .....
பாவாடை தாவணியில் வந்தால் .....
பார்வையில் அதிகம் பெற்ற .....
கவிதை பகுதிக்குள் வருகிறது ....!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by ஸ்ரீராம் Sat Sep 10, 2016 11:48 am

சபாஷ் சரியான கவிதை.
எப்படி அண்ணா உள்ளீர்கள்?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by ரானுஜா Sat Sep 10, 2016 6:02 pm

அருமை அருமை லொள்ளு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by முரளிராஜா Sat Sep 10, 2016 6:17 pm

மிக அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 11, 2016 7:58 am

சபாஷ் சரியான கவிதை.
எப்படி அண்ணா உள்ளீர்கள்?

மிக்க நலமாய் உள்ளேன் நீங்கள் நலமா ....?
ரானுஜா wrote:அருமை அருமை லொள்ளு
முரளிராஜா wrote:மிக அருமை

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 14, 2016 9:18 pm

இப்போதுதான் ......
புரிகிறது சாம்ராசியங்கள் .....
பெண்களால் கவிழ்த்துக்கு ....
காரணம் .......................!!!

எனக்கொரு அனுமதி தா .....
உன் மூச்சாக வருவதற்கு .....
இதயத்தை எட்டி பார்த்து விட்டு ......
வருவதற்கு .........!!!

உனக்கு காதல் வரும் போது.......
பாவம் ஆண்கள் தாடி யோடு .....
அலையப்போகிறார்கள் ........
என்னை தவிர யாரும் உன்னை .....
நெருங்க முடியாததால் ......!!!

வரைந்த ஓவியம் அழகுதான் .....
வளர்ந்துகொண்டே இருக்கும் .....
உன் அழகை எப்படி வரைவது ......?

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 14, 2016 9:53 pm

நல்ல வேளை.......
ஆடை கண்டு பிடித்தார்கள் .....
மறைக்கப்பட்ட ஆடையில் .....
நீ இத்தனை அழகாய் .....
இருக்கிறாய் ..............!!!

உன் முழு அழகையும் .....
ரசிக்க நான் ஆதிவாசியாய் ......
பிறக்கவேண்டும் ....
அவர்களும் இப்போ ஆடை .....
அணிகிறார்கள் .............!!!

நீ
சேலையில் வரும்போது .....
வானவில்லா ......?
அருவியா .............?
அசையும் வெண் முகிலா ...?

நீ கோபப்படும் போது .....
நீவிடும் வெளி மூச்சு ....
கரியமில வாயுவா ......?
கருகிவிடும் வாயுவா ......?

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 15, 2016 3:39 pm

ஆலமரத்தின் விழுதுகள் .....
நிலம் தொடுவதுபோல் .....
உன் கூந்தல் நிலத்தை ....
தொடும் அழகு .......!!!

என்னவளே .....
அருவியில் நீ குளிக்காதே .....
இரண்டு அருவியை எப்படி .....
என் கண் நோக்கும் .......?

நீ
வியர்வையுடன் வெளி வராதே ......
வண்டுகளும் தேனீக்களும் .......
மொய்க்கப்போகின்றன ........!!!

பூ மரத்தை பார்ப்பர் .....
பூந் தோட்டத்தை பார்ப்பர் ......
நடமாடும் பூந்த்தோட்டத்தை .....
நான் மட்டுமே பார்க்கிறேன் ......!!!

&
என் பிரியமான மகராசி 08
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 15, 2016 8:49 pm

உன்னை ....
இமயமலை சிகரம் ....
என்பேன் .....
உன் இமைகள் ....
சிகரமாய்
இருப்பதால் ......!!!

எனக்கு
நீ தொங்கு தோட்டம் .....
அழகான உறுப்புக்களை ....
நீ
சுமர்ந்து கொண்டு செல்வதால் ......

நீ
சிரித்தால் தென்றல் .....
முறைத்தால் புயல் .....
கோபித்தால் சுனாமி .....
நான் எல்லாவற்றாலும் .....
உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!!

நீ
என்னை காதல் செய்யும் ....
தினம் தான் எனக்கு .....
சுதந்திர தினம் ..................!!!

&
என் பிரியமான மகராசி 09
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 15, 2016 8:54 pm

பட்ட மரத்தில் ஊஞ்சல் .....
ஆடுகிறாள் .......
மரம் கூட துளிர்க்கிறது .......
முற்கள் மேல் நடக்கிறாள் ....
பூக்கள் ஆகிறது ..........!!!

உன் அழகை .....
நினைக்கும் போது....
இதயத்தில் ஊசி குத்துகிறது ......
நீ நேரில் வரும்போது .....
இதயம் ஈட்டியால் ......
குத்துகிறாய் .........!!!

நீ
தீப்பந்தத்துடன் திரியும் .....
அழகு மோகினி .......
நான் நீர் வீழ்ச்சி ......
நீ அணைந்துதான் ......
ஆகவேண்டும் ...................!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 17, 2016 8:35 am

உன் உடம்பில் ......
முடிகள் சிலுக்கும் போது.....
வெட்கப்பட்டு உதிர்கின்றன ....
இலைகள் .......!!!

நீ
சிரிக்கும் போது ....
மறைந்து விடுகிறது .....
நட்ஷத்திரங்கள் ............!!!

உன்
இரட்டை சடையில் .....
தேரே இழுக்கலாம் ......
ஒரு உதவி செய் .....
உன் கை குட்டையாக ....
ஏற்றுக்கொள் அப்போதாவது .....
உன்னால் கசக்கப்படுவேன் .....!!!

&
என் பிரியமான மகராசி 10
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 23, 2016 8:42 pm

முழு ......
நிலா வெளிச்சத்தில் ......
கருவானவள் .........!!!

பூக்கள் மலரும் போது......
பிறந்தவள் .............!!!

தென்றல் வீசியபோது ......
பேசியவள்...........!!!

விண்மீன்கள் துடித்த போது.....
சிரித்தவள் ...........!!!

கொடி அசைந்தபோது .....
நடந்தவள் .........!!!

புல் நுனியில் பனி படர்கையில் ......
பருவமடைந்தவள் .........!!!

இத்தனை அழகுகொண்டவளே .....
என் பிரியமான மகராசி......!!!

&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி
காதல் கவிதை 11

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பிரியமான மகராசி Empty Re: என் பிரியமான மகராசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum