Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சவுதி விமான தாக்குதல்: ஏமனில் 60 பேர் பலி
Page 1 of 1 • Share
சவுதி விமான தாக்குதல்: ஏமனில் 60 பேர் பலி
[img][/img]
-
சனா :
-
ஏமன் நாட்டில், சிறை வளாகத்தில், சவுதி கூட்டுப்படைகள்,
விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில்,
60 கைதிகள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து சண்டை:
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமனில்,
அதிபர் மன்சூர் ஹாதியின் படைகளுக்கு எதிராக போரிட்டு
வந்த ஹவுதி போராளிகள், தலைநகர் சனாவை, 2014ல்
கைப்பற்றினர்.
இங்கு, அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஹவுதி
கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை
நடக்கிறது. இதில், அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக
சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல்
நடத்தி வருகிறது.
60 பேர் பலி:
இந்நிலையில், அதிபர் ஆதரவு படையினருக்கும்,
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான, 72 மணி நேர
சண்டை நிறுத்தம், சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து,
ஹூதாய்தா என்ற இடத்தில், சிறை வளாகத்தின் மீது, சவுதி
கூட்டுப்படையினர், அடுத்தடுத்து, விமானங்கள் மூலம் குண்டு
வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், 60 கைதிகள் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
10 ஆயிரம் பேர் 'அவுட்'
அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த அதிபர்
மன்சூர் ஹாதியை, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,
2014ல் ஆட்சியில் இருந்து விரட்டினர்;
அவர், சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, ஹவுதி
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சவுதி தலைமையில், ஐக்கிய அரபு
எமிரேட்ஸ், குவைத், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட ஒன்பது நாடுகள்
களமிறங்கின.
இந்த தாக்குதலில், ஏமனில், அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து
கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை, 10 ஆயிரத்துக்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; 30 லட்சம் பேர் இடம்
பெயர்ந்துள்ளனர்.
-
-------------------------------------------
தினமலர்
-
சனா :
-
ஏமன் நாட்டில், சிறை வளாகத்தில், சவுதி கூட்டுப்படைகள்,
விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில்,
60 கைதிகள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து சண்டை:
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமனில்,
அதிபர் மன்சூர் ஹாதியின் படைகளுக்கு எதிராக போரிட்டு
வந்த ஹவுதி போராளிகள், தலைநகர் சனாவை, 2014ல்
கைப்பற்றினர்.
இங்கு, அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஹவுதி
கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை
நடக்கிறது. இதில், அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக
சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல்
நடத்தி வருகிறது.
60 பேர் பலி:
இந்நிலையில், அதிபர் ஆதரவு படையினருக்கும்,
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான, 72 மணி நேர
சண்டை நிறுத்தம், சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து,
ஹூதாய்தா என்ற இடத்தில், சிறை வளாகத்தின் மீது, சவுதி
கூட்டுப்படையினர், அடுத்தடுத்து, விமானங்கள் மூலம் குண்டு
வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், 60 கைதிகள் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
10 ஆயிரம் பேர் 'அவுட்'
அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த அதிபர்
மன்சூர் ஹாதியை, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,
2014ல் ஆட்சியில் இருந்து விரட்டினர்;
அவர், சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, ஹவுதி
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சவுதி தலைமையில், ஐக்கிய அரபு
எமிரேட்ஸ், குவைத், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட ஒன்பது நாடுகள்
களமிறங்கின.
இந்த தாக்குதலில், ஏமனில், அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து
கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை, 10 ஆயிரத்துக்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; 30 லட்சம் பேர் இடம்
பெயர்ந்துள்ளனர்.
-
-------------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 8 பேர் பலி
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» பிரான்ஸ்: கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல்; 80 பேர் பலி
» பயங்கரவாதிகள் தாக்குதல்: ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயம்
» துருக்கி விமான நிலைய தற்கொலைப்படைத் தாக்குதலில் 36 பேர் பலி
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» பிரான்ஸ்: கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல்; 80 பேர் பலி
» பயங்கரவாதிகள் தாக்குதல்: ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயம்
» துருக்கி விமான நிலைய தற்கொலைப்படைத் தாக்குதலில் 36 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|