Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி
Page 1 of 1 • Share
100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி
[img][/img]
-
இந்த 2016 ஆம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் சாலு மராடா திம்மக்கா என்ற கர்நாட்க மாநில பெண் மணியும் ஒருவர் ஆவார். 80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரம் நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் ‘சாலு மராடா திம்மக்காவுக்கு 105 வயது.
இவர் பெங்களூருவையடுத்த, கூதூர் கிராமத்தை சார்ந்தவர். 85 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழி பொட்டல் காடாக இருந்துள்ளது.
அதை கண்ட திம்மக்கா ஏன் இந்த சாலை இருபுறமும் மரம் நடக்கூடாது என நினைத்து தனது கணவர் உதவியுடன் சாலை ஒரங்களில் மரங்கள் நட்டு அதை பிள்ளைகளை வளர்ப்பது போல, கஷ்டப்பட்டு வளர்த்தார்.
இன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் அவர் நட்ட மரம் அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் நிழல் தருகிறது.
பொட்டல் காடாக இருந்த அந்த சாலை, இப்போது சோலை வனமாக மாறிவிட்டது. மாநிலம் முழுவதும் 80 ஆண்டுகளில் 8000 ஆலமரங்கள் இவர் நட்டுள்ளார்.
-
இந்த 2016 ஆம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் சாலு மராடா திம்மக்கா என்ற கர்நாட்க மாநில பெண் மணியும் ஒருவர் ஆவார். 80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரம் நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் ‘சாலு மராடா திம்மக்காவுக்கு 105 வயது.
இவர் பெங்களூருவையடுத்த, கூதூர் கிராமத்தை சார்ந்தவர். 85 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழி பொட்டல் காடாக இருந்துள்ளது.
அதை கண்ட திம்மக்கா ஏன் இந்த சாலை இருபுறமும் மரம் நடக்கூடாது என நினைத்து தனது கணவர் உதவியுடன் சாலை ஒரங்களில் மரங்கள் நட்டு அதை பிள்ளைகளை வளர்ப்பது போல, கஷ்டப்பட்டு வளர்த்தார்.
இன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் அவர் நட்ட மரம் அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் நிழல் தருகிறது.
பொட்டல் காடாக இருந்த அந்த சாலை, இப்போது சோலை வனமாக மாறிவிட்டது. மாநிலம் முழுவதும் 80 ஆண்டுகளில் 8000 ஆலமரங்கள் இவர் நட்டுள்ளார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: 100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி
இவரது சாதனையை பாராட்டி இந்திய அரசு தேசிய குடிமகன் விருது, நான்கு குடியரசு தலைவர்கள் கைகளில் விருதுகள், மூன்று பிரதமர்களிடம் இருந்து விருதுகள், பல முதல்வர்களிடம் விருதுகள் என 100 க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கி உள்ளார்.
இந்நிலையில் உலக அளவில் ஆண்டுதோறும் சிறந்த பெண்மணியாக, 100 பேரை பி.பி.சி.,தேர்வு செய்து அவர்களை கவுரவப்படுத்துவர்.2016ம் ஆண்டிற்கான பிபிசியின் உலக சிறந்த 100 பெண்மணிகளில் திம்மக்காவும் இடம் பெற்றுள்ளார்.
இது இந்திய நட்டிற்கும் சுற்றுப்புற சூழலில் ஒரு பெண் அதுவும் கிராமத்துப்பெண் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதற்கும் சான்றாகிறது
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆயிரம் வயது....!
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» மந்திரி நட்ட மரம்
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» மந்திரி நட்ட மரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|