தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போட்டி போட்டு அள்ளி மக்கள்... பணத்திற்காக படுகாயம்...

View previous topic View next topic Go down

போட்டி போட்டு அள்ளி மக்கள்... பணத்திற்காக படுகாயம்... Empty போட்டி போட்டு அள்ளி மக்கள்... பணத்திற்காக படுகாயம்...

Post by N.Nagarajan Sun Nov 13, 2016 9:41 am





திருப்பூர்:
எனக்கு, உனக்கு என்று மக்கள் அடித்து பிடித்துக் கொண்டு படுகாயம் பட்டு அள்ளிச் சென்ற சம்பவம் தான் பெரும் பரபரப்பிற்கு காரணம். என்ன விஷயம் என்றால்...

திருப்பூர் அவினாசி அருகே முள்புதர் நிறைந்த காடு ஒன்றில் உள்ள இடுகாட்டில் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிடக்க... அதை அள்ள மக்கள் போட்டி போட பலரும் படுகாயம் அடைந்தனர்.

கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னர் பல மாநிலங்களில் அந்த நோட்டுகள் குப்பைத் தொட்டியில் விழுந்து வருகிறது.

காரணம் இந்த பழைய பணத்திற்கு புதிய பணம் வாங்க... வங்கியில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு சில நடைமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. என்னன்னா? 2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்பவர்களின் வருமான வரி கணக்குகளை வருமானவரித் துறையினர் ஒப்பிட்டு பார்த்து கணக்குகள் சரியில்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் கருப்பு பணத்தை வைத்திருப்போர் அதனை மாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். பல இடங்களில் குப்பைகளில் பணத்தை வீசுவதும், எரிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் அருகே இடுகாடு ஒன்றில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதை எடுக்க அந்த பகுதி மக்கள் மல்லுக்கட்ட பலரும் படுகாயம் அடைந்தனர். பலர் பணத்தை அள்ளிச்சென்றனர்.

தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்து அதனை யார் வீசி சென்றது யார் என்று விசாரித்து வருகின்றனர்.
N.Nagarajan
N.Nagarajan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

போட்டி போட்டு அள்ளி மக்கள்... பணத்திற்காக படுகாயம்... Empty Re: போட்டி போட்டு அள்ளி மக்கள்... பணத்திற்காக படுகாயம்...

Post by rammalar Mon Nov 14, 2016 2:09 pm

புன்முறுவல் புன்முறுவல்
-
போட்டி போட்டு அள்ளி மக்கள்... பணத்திற்காக படுகாயம்... NyJ6lfBMRXSiq5AnFofZ+201605172325296552_Those-returns-voluntarily_SECVPF
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அதிகளவு நன்மைகளை உடலுக்கு அள்ளி வழங்கும் "பெருங்காயம்"!
» அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம்.
» படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்
» கண்டி புசல்லாவையில் வாகன விபத்து : 10 பேர் படுகாயம்
» பயங்கரவாதிகள் தாக்குதல்: ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum