தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்

View previous topic View next topic Go down

பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும் Empty பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்

Post by rammalar Mon Jan 23, 2017 9:52 am


பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை (ஜன. 23) முதல் வழக்கம்
போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி வழங்கக் கோரி தமிழகம்
முழுவதும் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டங்கள் நடை
பெற்று வருகின்றன. இளைஞர்கள் தொடர்போராட்டத்தில்
ஈடுபட்டதால் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில்
பங்கேற்றதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில்
பங்கேற்றதால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், அரசுப்
பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்
பட்டது.

இதற்கிடையே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்
வகையில் முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த 19-ஆம் தேதி
தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அவசரச் சட்டம்
பிறப்பிக்க வலியுறுத்தினார். தமிழகத்தின் நடவடிக்கைகளுக்கு
துணைநிற்பதாக பிரதமர் கூறியதை அடுத்து மத்திய அரசின்
மிருகவதை தடுப்புச் சட்டத்துக்கு மாநில அரசே திருத்தம் கொண்டு
வர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்டத் திருத்தம் தயாரிக்கப்பட்டு
மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் தமிழக ஆளுநர் மூலம்
அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்
கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள், மாட்டு வண்டி பந்தயங்கள்
நடைபெற்றன.
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், போராட்டக்காரர்களின் கோரிக்கையின்
அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தொடங்கியிருப்பதைத்
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கல்லூரிகளும், பள்ளிகளும்
திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது.
-
-----------------------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தமிழகத்திலேயே முதன் முறையாக சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி
» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
» இன்றுமுதல் நான் பேசுவதைவிட அதிகமாக கேட்டுக் கொள்வேன்.
» மின்கலத்தில் இயங்கும் அதிவேக மோட்டார் பைக் கண்டுபிடிப்பு!
» மின்கலத்தில் இயங்கும் அதிவேக மோட்டார் பைக் கண்டுபிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum